சதுரங்க வாகையாளர் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து..!

செஸ் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இரண்டாவது முறையாக தோற்கடித்து வெற்றி பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து.  செஸ் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா. 11-ஆம் வகுப்பு தேர்வு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விளையாடி கார்ல்சனை இந்தியாவின் பிரக்ஞானந்தா தோற்கடித்தார்.  இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, இரண்டாவது முறையாக இந்தாண்டில் கார்ல்சனை தோற்கடித்துள்ளார். பிரக்ஞானந்தா ஏற்கனவே பிப்ரவரியில் நடந்த மாஸ்டர் செஸ் தொடரில் கார்ல்சனை வீழ்த்தி இருந்தது … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு – நாளை 4ம் ஆண்டு நினைவு அஞ்சலி…!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாளை 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாமாக கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் கடந்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாளை 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், காவல் சட்டம் நடைமுறையில் உள்ளதால் வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதியில்லை … Read more

ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா? – சீமான்

ராஜீவ் காந்தி ரூ.400 கோடி பீரங்கி ஊழல், ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என்று பல விஷயத்தை செய்துள்ளார் என சீமான் பேட்டி.  சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் பணி நிரந்தரம் கோரி இன்று 6வது நாளாக தொடர்ந்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில், 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பட்டினப்பாக்கத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்த போராட்டத்தில் நாம் தமிழர் … Read more

7 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது – அமைச்சர் அன்பில் மகேஷ்

நெல் திருவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஏழு விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதுகளை வழங்கியுள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 13 ஆவது தேசிய நெல் திருவிழா இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா இன்றும் நாளையும் நடைபெற உள்ளது திருவிழாவானது பாரம்பரிய நெல் ரகங்கள் காலப்போக்கில் அழிந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் தொடங்கப்பட்டது. நம்மாழ்வாரின் மறைவிற்குப்பின் இத்திருவிழாவை நெல் ஜெயராமன் அவர்கள் வழிநடத்தினார். கடந்த ஆண்டு உடல் … Read more

உதகையில் 200-வது ஆண்டு விழா – உதகையை போல எனது மனமும் குளிர்ச்சியாக உள்ளது : முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக ஊட்டி அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன் தொகையில் முதல்வர் பேச்சு.  உதகையின் 200-வது ஆண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  கொண்டுள்ளார். இந்த விழாவில், ரூ.34 கோடி ரூபாய் மதிப்பில் 20 புதிய திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி  வைத்துள்ளார். ரூ.28 கோடி மதிப்பீட்டில் 9,422 பயனாளிகளுக்கு நல திட்ட  வழங்கினார். அதன்பின் இந்த நிகழ்வில் பேசிய அவர், முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக ஊட்டி அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். இயற்கை எழில் கொஞ்சும் … Read more

பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவது ரத்த கண்ணீர் வருகிறது – கே.எஸ்.அழகிரி

கொலையாளிகளின் விடுதலையை திருவிழாவாக கொண்டாடும் போது இதயத்தில் இருந்து ரத்த கண்ணீர் வருகிறது என கே.எஸ்.அழகிரி பேட்டி.  ஸ்ரீபெருபூதூரில் ராஜீவகாந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இன்றைக்கு ஒருசில துரோக கும்பல் எப்படி மகாத்மா காந்தியை வீழ்த்தினால் தான், தங்களுடையை சிந்தனைகளை, சித்தாந்தத்தை நிலைநிறுத்தலாம் என கருதி கொன்றார்களோ, அதே போல தான் ராஜீவ் காந்தியை கொன்றால் தான் தங்களால் வெற்றி பெற முடியும் என கருதினர். ஆனால், … Read more

எனக்கும், பிரியங்காவுக்கும் மன்னிக்கும் குணத்தை கற்று தந்தவர் எனது தந்தை – ராகுல் காந்தி உருக்கம்

எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார் என ராகுல் காந்தி ட்வீட்.  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.  இதனையடுத்து,டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தனத்தை குறித்து உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார். அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க … Read more

ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

முதல்வர் மு.க.ஸ்டாலின், உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஊட்டியில், முன்னாள் முதல்வர் ராஜீவ் 31-காந்தியின் வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைத்தார். நவீன உதகை நகரம் மற்றும் உதகை ஏரியை உருவாக்கிய ஜான் சல்லிவன், நீலகிரியின் … Read more

சர்வதேச தேநீர் தினம் : தேநீர் பிரியர்களே..! தேநீர் தினத்தின் வரலாறு பற்றி உங்களுக்கு தெரியுமா…?

இன்று சர்வதேச தேநீர் தினம் அனுசரிக்கப்படுகிறது.  இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உணவு உட்கொள்கிறார்களோ,  இல்லையோ தினமும் மூன்று வேளை தேநீர் அருந்துவதை தவறாமல் கடைபிடிக்கின்றனர். அதிலும் பலர் தேனீருக்கு அடிமையாகி உள்ளனர் என்றே சொல்லலாம். சாப்பாட்டிற்கு பதிலாக தேநீரை அருந்தி விட்டு வேலை செய்பவர்களும் உண்டு. தேனீரை விரும்பி அருந்துபவர்களுக்கு, இன்று தேனீர் குறித்த வரலாறு தெரிவதில்லை. இன்றைய தினம் சர்வதேச தேனீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் தேயிலை தொழிலாளர்களின் நிலையை … Read more

ராஜீவ் காந்தி சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை…!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31வது நினைவு தினத்தையொட்டி ஊட்டியில் ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது ஆண்டு நினைவுதினம் இன்று  அனுசரிக்கப்படுகிறது.  இதனையடுத்து,டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31வது நினைவு தினத்தையொட்டி ஊட்டியில் ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.