ஜல்லிக்கட்டு காளைக்கு உணவாக உயிருடன் சேவல் – போலீசார் வழக்கு பதிவு!

JALLIKATTU BULLS

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டு போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டியானது இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடத்தபடும். அதிலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதியில் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக விலங்குகள் நல அமைப்பான பீட்டா உள்ளீட்டு அமைப்புகள் பல்வேறு வழக்குகளை நீதிமன்றத்தில் கொடுத்துள்ளனர். அந்த வழக்குகளை தாண்டி தற்போது கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு … Read more

ஜார்க்கண்ட்டை சேர்ந்த யூடுபர் வழிப்பறி கொள்ளையில் சுட்டுக்கொலை

ஜார்கண்ட்டை சேர்ந்த யூடியூபரும் நடிகை ரியா குமாரி( இஷா ஆல்யா) கொள்ளை முயற்சியின் போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து கொல்கத்தா நோக்கி காரில் தனது கணவர் மற்றும் இரண்டரை வயது மகளுடன்  சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலை 6 மணியளவில் பாக்னன் காவல் நிலையப் பகுதியில் சற்று ஓய்வெடுக்க காரை அவர் கணவர் நிறுத்தியபொழுது மூன்று பேர் கொண்ட கும்பல் அவரைத் தாக்கி, … Read more

போக்குவரத்து இடையூறு.! டிடிஎஃப் வாசனின் ரசிகர்களை விரட்டியடித்த போலீசார்.!

கடலூர் புதுப்பாளையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக கூடிய டிடிஎப் வாசனின் ரசிகர்களை போலீசார் விரட்டியடித்து கலைத்துள்ளனர்.  யூடியூபில் விதமான பைக்குளில் வெவ்வேறு இடங்களுக்கு சென்று வீடியோ பதிவிட்டு இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக 2K கிட்ஸ்கள் மத்தியில் மிக பிரபலமான யு-டியூர் டிடிஎஃப் வாசன். இவர் இன்று கடலூர் புதுப்பாளையம் அருகே வந்துள்ளார். இவரை காணுவதற்காக அப்பகுதியில் உள்ள இவரது ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் வந்து போக்குவரத்தை சரிசெய்யும் … Read more

#BREAKING: யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு தந்த ஜாமீன் ரத்து!

யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது உயர் நீதிமன்றம் மதுரை கிளை. யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது உயர் நீதிமன்றம் மதுரை கிளை. முதலமைச்சர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக ஜாமீன் பெற்ற இரண்டாவது நாளே மீண்டும் அவதூறு கருத்துகளை பதிவு செய்ததால் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த … Read more

#ViralTweet: எலான் மஸ்க் கொடுத்த அதிர்ச்சி.. யூடியூபருக்கு கிடைத்த வாய்ப்பு..

ட்விட்டரை நான் வைத்துக்கொள்ளலாமா? என்று யூடியூபர் எழுப்பிய கேள்விக்கு எலான் மஸ்க்கின் பதில். உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க், சமீபத்தில் ட்விட்டரையும் தன் வசமாக்கி கொண்டார். அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை வாங்கியதை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைபற்றி விடுவார் என கூறப்பட்டது. அதன்படி, ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். இதனிடையே, ட்விட்டரில் நிறைய மாற்றங்களை கொண்டு … Read more

யூடியூப்பர் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!!

பல்வேறு சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை. நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சாட்டை துரைமுருகன், யூடியூப் வலைத்தளம் மூலம் பிரபலமானார். இவர் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் நடப்புகளை விமர்சித்து பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதனால் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சியில் கைது செய்யப்பட்டார். இதில் குறிப்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக … Read more

ஹீலியம் பலூனில் நாயை கட்டி பறக்க விட்ட பிரபல யூடியூபர் கைது!

ஹீலியம் பலூனில் தனது வளர்ப்பு நாயை கட்டி பறக்கவிட்டு வீடியோ எடுத்து வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பிரபல யூடியூப்பர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது சமூக வலைதளங்களில் அதிக அளவில் மக்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் நடக்க கூடிய நிகழ்வுகள் மற்றும் தாங்கள் செய்யக்கூடிய வேடிக்கை தனமான காரியங்களை வீடியோவாக வெளியிடுகின்றனர். குறிப்பாக யூடியூபில் பலர் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகள், தங்கள் வீட்டில் நடப்பவைகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றனர்.இந்நிலையில் டெல்லியை சேர்ந்த … Read more

நான் இன்னும் என்ன செய்ய முடியும் ? என்னைத் தூக்கிலிட வேண்டுமா? யூடியூபர் கதறல்…!

அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதி என்று அழைத்ததற்காக யூடியூபர் கைது செய்யப்பட்டார். அருணாச்சல பிரதேசத்தில் இட்டாநகரில் யூடியூபர் பராஸ் சிங் என்பவர் பஞ்சாப் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அருணாச்சல பிரதேச எம்.எல்.ஏ நினோங் எரிங்கிற்கு எதிராக யூடியூபில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், வடகிழக்கு மாநில மக்கள் மீது தவறான விருப்பத்தையும் வெறுப்பையும் தூண்டியது மற்றும் அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதி என்று அழைத்ததாகவும் யூடியூபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து பஞ்சாப் … Read more

யூடியூபில் 2 மணி நேரம் ஒன்னும் செய்யாமல் 1.9 மில்லியன் பார்வைகளை பெற்ற இளைஞர்.!

2 மணி நேரம் ஒன்னும் செய்ய்யமல் 1.9 மில்லியன் பார்வைகளைப் பெறுகிறார் இந்தோனேசிய யூடியூபர். யூடியூபில் கஷ்டப்பட்டு அது இதுனு யூடியூபர்கள் என்னவெல்லாம் செய்து பார்த்தும் 1 மில்லியன் பார்வைகள் கூட வருவதில்லை ஆனால் 2 மணி நேரம் ஒன்னும் செய்ய்யமல் 1.9 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளார். இந்தோனேசிய சேர்ந்த யூடியூபர் ஒருவர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கேமராவில் வெறித்துப் பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாமல் ஒரு வீடியோவை யூடியூபர் பகிர்ந்துள்ளார். 2 மணிநேரமகா … Read more

11 மில்லியன் பேரை கொண்ட பிரபல யூடுபர் ‘King of Random’ மரணம் :இரங்கல் தெரிவித்த யூடுப்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடுபர் கிராண்ட் தாம்சன்  மரணம். அமெரிக்காவை சேர்ந்த 38 வயதான கிராண்ட் தாம்சன் இவர் ” தி கிங் ஆஃப் ரேண்டம் ” என்ற யூடூப் சேனலை  ஒன்றை நடத்தி வந்தார் . இந்த சேனலை 11 மில்லியன் அதாவது 1 கோடிக்கு அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். மிகவும் ஆபத்தான பரிசோதனைகளை செய்து காட்டுவதில் இவர்கள் சேனல் பிரபலம் .வாயு நைட்ரோஜனை தனது முகத்தில் செலுத்தி என்ன செய்கிறது என பாருங்கள் என்ற … Read more