முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் – மாயாவதி

முதலமைச்சர்  பதவியை யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்யுங்கள் என்று மாயாவதி தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேசத்தின் ஹத்ரஸ் மாவட்டத்தில்  19 வயது பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.மேலும் உத்திரப்பிரதேசத்தில் உள்ள  பால்ராம்பூர் கிராமத்தில் இரண்டு இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நேற்று 22 வயது  பெண் உயிரிழந்துள்ளார்.இரண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவ நாடு முழுவதும் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  . இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் … Read more

உத்தரபிரதேச பெண்களின் பாதுகாப்பிற்கு முதல்வர் தான் பொறுப்பு – பிரியங்கா காந்தி

உத்தரபிரதேச பெண்களின் பாதுகாப்பிற்கு முதல்வர் தான் பொறுப்பு  என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட் செய்துள்ளார். உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸ் கும்பல் பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று  முதல்வர் ஆதித்யநாத் அரசாங்கத்தை குறித்து பேசினார். கடந்த செப்டம்பர்-14 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் பெண் நான்கு ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் … Read more

சுட்டுக் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி- யோகி ஆதித்யநாத் அறிவிப்பு.!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் துபே என்ற ரவுடி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரவுடி விகாஸ் துபே தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் போலீசார், இன்று விகாஸ் துபே இருந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, போலீசாருக்கும், ரவுடிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா உள்பட 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில், ரவுடிகளுடன் நடைபெற்ற மோதலில் … Read more

உ.பி முதலமைச்சர் யோகி-அல்ல போகி..!கடுமையாக விமர்சித்த உத்தவ் தாக்கரே..!!

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை, அவரது காலணியாலேயே அடிக்க வேண்டும் என்று தோன்றியதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பல்ஃகார் சென்றிருந்த யோகி ஆதித்யநாத், சத்ரபதி சிவாஜி புகைப்படத்துக்கு மாலை அணிவித்தார். அப்போது காலில் அணிந்திருந்த காலணிகளை அவர் கழற்றவில்லை. இதுகுறித்து சிவசேனா பத்திரிக்கையான சாமனாவில் எழுதியுள்ள உத்தவ் தாக்கரே, யோகி ஆதித்யநாத் யோகி அல்ல போகி என்று கூறியுள்ளார். சிவாஜி சிலைக்கு காலணியுடன் மாலை அணிவித்த போது, அவரது … Read more

தீவிரமாக நடந்து வரும் கோரக்பூர் மகோத்சவம் விழா முன்னேற்பாடுகள்…!!

3 நாள்கள் நடைபெறும் மகோத்சவம் விழா கோரக்பூரில் நாளை தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம் மைதானத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கோரக்பூர் மகோத்சவத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட பல தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.