சிட்னி நகரின் சாலையில் இருந்தவர்களை கத்தியால் தாக்கிய வாலிபர்!இளம் பெண் பலி!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் பகுதியில் உள்ள சிட்டி சென்டர் ஏரியாவில் வழக்கம் போல இன்று மக்கள் தங்கள் வேலைகளை செய்து கொண்டு இருந்தனர்.அப்போது அந்த பகுதியில் ஒரு வாலிபர் ஒரு கையில் கத்தியுடன் உலவி வந்து உள்ளார். அப்போது திடீர்ரென அந்த வாலிபர் கத்தியை வைத்து சாலையில் கண்டவர்களை எல்லாரையும் சரமாரியாக தாக்கினார்.இதனால் அவரை பிடிக்க பொதுமக்கள் முயற்சி செய்தனர்.அப்போது அந்த வாலிபர் அல்லாஹீ அக்பர் என்றும் என்னை சுடுங்கள் என்றும் அவர் கூறியதாக கூறப்படுகிறது. பின்னர் … Read more

ரெயிலுக்கு காத்திருந்த பெண் பாலியல் பலாத்காரம்…..!!

சூலூர் பேட்டையில் ரயிலுக்காக காத்திருந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக  இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டம் சூளூர்பேட்டையில் உள்ள ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் அவருடைய ஆண் நண்பருடன் ரயிலுக்காக காத்திருந்தார்.அப்போது, அங்கே வந்த 5 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணின் ஆண் நண்பரை அடித்து விரட்டிவிட்டு, பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த 2 இளைஞர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி … Read more

பாகிஸ்தானின் முதல் இந்து பெண் நீதிபதி…குவியும் பாராட்டுக்கள்…!!

பாகிஸ்தானின் முதல் இந்து பெண் நீதிபதியான சுமன் குமாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 2 சதவீத மட்டுமே இந்துக்கள் உள்ள நிலையில், இந்து மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் நீதிபதியாகியுள்ளார். கடைசியாக இந்து மதத்தை சேர்ந்த ரானா பகவந்தாஸ் என்பவர், 2005 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுமன் குமாரி, இதுபோன்ற துறைகளில் பெண்கள் முன்னேறுவது என்பது மிகவும் சாதாரணமானது அல்ல என்றும், சமூகத்தில் பின் … Read more

” பெண்ணுக்கு என்ன புடிக்கு ” மனம் திறக்கும் பிரபல நடிகை…!!

பிரபல இந்தி நடிகை கரீனா கபூர்,பெண்களுக்கு எது தேவை என்ற ரேடியோ நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றார்.அது குறித்து அவர் செய்தியாளர்களிடம் அளித்த விளக்கத்தில் , ரேடியோ நிகழ்ச்சியின் மையக்கருத்து எனக்குப் பிடித்திருந்ததால் அதில் பணியாற்ற இருக்கின்றேன் இதுவரை பெண்கள் எதை விரும்புகிறார்கள் என்று எந்த  நிகழ்ச்சியும் ஒலிபரப்பப்பட்டதில்லை.இந்த நிகழ்ச்சி பெண்கள் பற்றியதாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

வியாசர்பாடியில் ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை…!!

சென்னை, வியாசர்பாடியில் காதலனுடன் ஏற்பட்ட பிரச்சனையில் இளம் பெண் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி எஸ்.ஏ காலணி பகுதியை சேர்ந்த முனுசாமியின் மகள் காமேஷ்வரி, இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பனை காதலித்து வந்துள்ளார். இருவரும் வியாசர்பாடி ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் காமேஸ்வரி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.