இளைஞர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட கவிஞர் வைரமுத்துவின் அதிரடி செயல்!

கவிஞர் வைரமுத்து தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவர் 7 முறை தமிழக அரசின் விருதினை பெற்றுள்ளார். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார். அவர் பேசுகையில், அவர் வெளிநாடு சென்ற பொது இளைஞர்களின் வாசிப்பு திறன் குறைந்ததையும், அதிகமாக கேட்கும் திறன் வளர்ந்துள்ளதாகவும் அறிந்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், இளைய சமுதாயத்தினர், நூல்களை வாசிக்கும் நேரம் குறைவாக இருப்பதால், ஒலி வடிவத்தில், ‘தமிழாற்று படை வெளியிடவுள்ளதாக கூறியுள்ளார். … Read more

வைகோ மீதான அவதூறு வழக்கு : 15ம் தேதி ஆஜராக  உத்தரவு

2006ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சி என அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியதை தொடர்ந்து வைகோ மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதன் பின்னர் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.இதனால்  வைகோ இன்று ஆஜரானார்.வழக்கில் வைகோ மீண்டும் 15ம் தேதி ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.  

வைகோவின் மாநிலங்களவை வேட்புமனு ஏற்கப்பட்டது!

மாநிலங்களவைத் தேர்தலுக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டது.கடந்த வாரம்  வைகோ மீது தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.ஆனால் இந்த தண்டனை ஒரு மாதத்திற்கு  நிறுத்தி வைக்கப்பட்டது . இந்நிலையில் திமுக சார்பில் கொடுக்கப்பட்ட வாய்ப்பின் அடிப்படையில்  வைகோ மாநிலங்களவைக்கான வேட்புமனு தாக்கல் செய்தார்.வைகோவின்  வேட்புமனு ஏற்க்கப்படுமா ? என்ற  நிலையில் இருந்தது. தற்போது வைகோவின்  வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.தேர்தல்  ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்,வைகோவின் மனுவை நிராகரிக்க … Read more

வைகோ வேட்புமனு நிராகரிக்க வாய்ப்பு ! திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுகவின் என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் . ஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வழக்கறிஞர் வில்சன் ,தொ.மு.ச சண்முகம் மற்றும் திமுக போட்டியிடும் மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில்  மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்.மூவரும் வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டனர்.   மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 2009-ம் ஆண்டு … Read more

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் இந்தி மொழியை வலிந்து திணித்திருப்பது கண்டனத்திற்குரியது-வைகோ

தமிழக அரசின் பேருந்துகளில் இந்தி மொழியை எழுதி அதன் மூலம் இந்தி மொழி திணிக்க முயற்சிக்கும் ஆளும் அதிமுக அரசுக்கும்  திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி  கடும் கண்டனம் தெரிவித்தார். இதனை பின்னர் போக்குவரத்து கழகம் கனிமொழி கருத்து தொடர்பாக விளக்கம் அளித்தது.அதில் அண்டை மாநிலத்தில் வடிவமைக்கப்பட்ட பேருந்து என்றும் அது நீக்கப்படும் என்று தெரிவித்தது. இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் அரசு பேருந்துகளில் இந்தி மொழியை வலிந்து திணித்திருப்பது … Read more

நீட் மசோதாவுக்கு விலக்கு பெறுவோம் என தமிழக அரசு ஏமாற்றி வந்தது கண்டனத்திற்குரியது-வைகோ

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டி கடந்த 2017 ம் ஆண்டு அனுப்பப்பட்ட 2 மசோதாக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீட் மசோதாவுக்கு விலக்கு பெறுவோம் என தமிழக அரசு ஏமாற்றி வந்தது கண்டனத்திற்குரியது .நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்ட தகவல் தமிழக அரசுக்கு முன்பே தெரிந்திருக்கும் .கிராமப்புற மாணவர்கள் கனவில் கூட மருத்துவப் படிப்பை நினைக்க முடியாத சூழலை … Read more

மாநிலங்களவைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் நாட்டின் நலனுக்காகவும், தமிழக நலனை காக்கவும் கடமையாற்றுவேன்-வைகோ

மாநிலங்களவை தேர்தல் தமிழகத்தில் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது.இதற்காக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.மதிமுக சார்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்.இதனால் இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் பின்னர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மாநிலங்களவைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் நாட்டின் நலனுக்காகவும், தமிழக நலனை காக்கவும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுவேன்.மதச்சார்பின்மையை காப்பாற்ற பாடுபடுவேன். கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்க பணியாற்றுவேன் என்று கூறினார்.  

மாநிலங்களவை தேர்தல் : வைகோ, திமுக வேட்பாளர்கள் மனுதாக்கல்

சட்டப்பேரவை செயலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார் மதிமுக பொதுசெயலாளர் வைகோ. ஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.எனவே  திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வழக்கறிஞர் வில்சன் ,தொ.மு.ச சண்முகம் போட்டியிடுகின்றனர்.திமுக போட்டியிடும் மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில்  மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். இதனால் இன்று தலைமைச் செயலகம் சென்ற வைகோ திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து … Read more

மாநிலங்களவை தேர்தல் : இன்று திமுக வேட்பாளர்கள் மற்றும் வைகோ வேட்பு மனுத்தாக்கல்

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வழக்கறிஞர் வில்சன் ,தொ.மு.ச சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக போட்டியிடும் மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது.மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் சண்முகம், வில்சன் இன்று ( ஜூலை 6-ஆம் தேதி) வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.மேலும் மதிமுகவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள வைகோவும் வேட்பு … Read more

தேர்தலில் போட்டியிட வைகோவிற்கு தடையில்லை !

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 2009-ம் ஆண்டு விடுதலை  புலிகள் ஆதரவாக பேசியதாக கூறி வைகோ மீது வழக்கு தொடரப்பட்டது.அதில் சில வழக்குகள் விடுபட்ட நிலையில் தேசத்துரோக வழக்கு இன்று  நீதிபதி சாந்தி முன்னிலையில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி  வைகோ குற்றவாளி என கூறி  ஒரு வருடம் சிறை தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ  மாநிலங்களவைகான தேர்தலில் போட்டியிட உள்ளார். அதற்கான வேட்புமனு தாக்கல் நாளை செய்வதாக … Read more