மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பாதிப்பு-தினகரன்

மோடியுடன் கூட்டணி வைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட ஒழுங்கை கவனிக்கவில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சூலூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில்,பிரதமர் மோடியுடன் கூட்டணி வைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட ஒழுங்கை கவனிக்கவில்லை. இதற்கு உதாரணம் பொள்ளாச்சி சம்பவம் ஆகும்.மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் !அமமுகவுக்கு திமுக ஆதரவு தர வேண்டும் !தினகரன் அணியின் தங்கதமிழ்செல்வன் தகவல்

அதிமுக  ஆட்சியை கலைக்க அமமுகவுக்கு திமுக ஆதரவு தர வேண்டும் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 5 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.ஆனால் தமிழகத்தில் மட்டும் காலியாக உள்ள 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் 18 தொகுதிகளுக்கு மட்டும் முதலில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மீதமுள்ள நான்கு தொகுதிகளில் மே19-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் … Read more

3 எம்எல்ஏக்கள் விவகாரம் : சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை-உச்சநீதிமன்றம் உத்தரவு

3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக கொறடா சபாநாயகரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல். ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். மேலும் சபாநாயகர் அனுப்பிய  நோட்டீசுக்கு 7 நாட்களில்  எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதனால் சபாநாயகர் தனபால்  அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். … Read more

4 தொகுதி இடைத்தேர்தல்: அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு!மகிழ்ச்சியில் தொண்டர்கள்

4 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்து தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியது. அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை கட்சியாக பதிவு செய்தார்  தினகரன். நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும்  … Read more

பறிபோகிறது தினகரனின் துணை பொதுச்செயலாளர் பதவி ! கட்சியாக மாறும் அமமுக

அமமுகவின் பொதுச்செயலாளராக தினகரன் பதவி ஏற்க உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது. பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார். பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக … Read more

கன்னியாகுமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும்!பாஜக தொடர்ந்து நெருக்கடி!தினகரன் தகவல்

கன்னியாகுமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்துமாறு தொடர்ந்து பாஜக-வினர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர் என்று தினகரன் கூறியுள்ளார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும்,இடைத்தேர்தலும்    நடைபெற உள்ளது.காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றது. மக்களவை தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40-மக்களவை தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை … Read more

தமிழகத்தில் மோடி அல்ல, அவரது டாடியே வந்தாலும் நாங்கள் பயப்பட மாட்டோம்-தினகரன்

தமிழகத்தில் காவிரி பிரச்னையை கூட காங்கிரஸால் தீர்த்து வைக்க முடியவில்லை என்று தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும்,இடைத்தேர்தலும்    நடைபெற உள்ளது.காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றது. மக்களவை தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40-மக்களவை தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை இரண்டுகட்டமாக … Read more

பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் அவர்களுடன் ஒட்டிக்கொள்ள திமுக தயங்காது-தினகரன்

பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் அவர்களுடன் ஒட்டிக்கொள்ள திமுக தயங்காது என்று தினகரன்  தெரிவித்துள்ளார்.    தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும்,இடைத்தேர்தலும்    நடைபெற உள்ளது.காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றது. மக்களவை தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40-மக்களவை தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை … Read more

அதிர்ச்சியில் தினகரன் கூடாரம்!சுயேட்சை வேட்பாளருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு

திருச்சி தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கணேஷ் என்பவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக தங்களுக்கே ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி.தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் தினகரன் கட்சி பதிவு செய்யப்படாத கட்சி,இதனால் குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது திட்டவட்டமாக தெரிவித்தது.இதன் பின்னர் நடைபெற்ற  விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குக்கர் … Read more

டிடிவி தினகரன் தரப்பிற்கு குக்கர் சின்னம் இல்லை : உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி

இரட்டை இலை மற்றும் குக்கர் சின்னம் ஆகிய இரண்டு சின்னங்களுக்கும் ஒரே நேரத்தில் உரிமை கோருவது ஏன் என தினகரன் தரப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி கேள்வி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளை காட்சிகள் பெரும் மும்முரமாக செய்து வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை திமுகவில் ஒரு கூட்டணியும் அதிமுகவில் ஒரு பெரும் கூட்டணியும் பிரச்சாரத்தை துவக்கி உள்ளது. ஆனால் தினகரன் தரப்பிலுள்ள அமமுக கட்சி பதிவு செய்யப்படாதது அவருக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. … Read more