அதிமுகவில் குழப்பமே இனி தான் ஆரம்பமாகும் – தங்க தமிழ்ச்செல்வன்

அதிமுக-வில் பல நாட்களாக நீடித்து வந்த குழப்பத்திற்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்த  வகையில், ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், 2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, இதுகுறித்து தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் கூறுகையில், ‘அதிமுக-வில் குழப்பமே இனி தான் ஆரம்பமாகும், ஓ.பி.எஸ்.க்கு எதிராக ஈ.பி.எஸ்.-ம், ஈ.பி.எஸ்.க்கு எதிராக ஓ.பி.எஸ்.-ம் வேலைப் பார்க்கத் தொடங்குவர்.’ என … Read more

11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -சட்டப்பேரவை செயலாளரிடம் மனு

அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்து வருகிறார்.ஆனால் பிரிந்து சென்ற சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தது.அந்த நேரத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் … Read more

நான் பதவியை எதிர்பார்த்து திமுகவில் இணையவில்லை-தங்கத்தமிழ்செல்வன்

நான் பதவியை எதிர்பார்த்து திமுகவில் இணையவில்லை என்று தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ் செல்வன் நியமனம் செய்யப்பட்டார்.இதனைத்தொடர்ந்து தங்க தமிழ்செல்வன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ,அப்பொழுது அவர் கூறுகையில், நான் பதவியை எதிர்பார்த்து திமுகவில் இணையவில்லை.என்னை திமுகவின் கொள்கைப்பரப்பு செயலாளராக நியமனம் செய்த தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். திருச்சி சிவா மற்றும் அ.ராசாவுடன் இணைந்து செயல்படுவேன .திமுக … Read more

தன்மானத்தை இழந்து அதிமுகவில் சேர விரும்பவில்லை-திமுகவில் இணைந்த பின்னர் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

தன்மானத்தை இழந்து அதிமுகவில் சேர விரும்பவில்லை என்று திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில்  தங்க தமிழ்ச்செல்வன் இணைந்தார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் என தேர்தல் முடிவு வந்துள்ளது. அதை ஏற்று நான் திமுகவில் இணைந்துள்ளேன்.மாற்றான் தோட்டத்து மல்லிக்கைக்கும் மணம் உண்டு என்ற அண்ணாவின் கொள்கையை கடைப்பிடிப்பவர் மு.க.ஸ்டாலின்.அதிமுகவில் இருந்த பலரும் திமுக வந்த … Read more

பணம் பறிமுதல் செய்யப்பட்ட வணிக வளாகம் அதிமுக பிரமுகருக்கு சொந்தமானது – தங்க தமிழ் செல்வன்

பணம் பறிமுதல் செய்யப்பட்ட வணிக வளாகம் அதிமுக பிரமுகருக்கு சொந்தமானது என்று தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.  ஆண்டிப்பட்டி அமமுக ஒன்றிய அலுவலகத்தில் விடியவிடிய சோதனை நடைபெற்றது. வருமான வரிச்சோதனையில் 94 சிறு பாக்கெட்டுகளில் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒவ்வொரு பாக்கெட்டிலும் வாக்காளரின் பெயர் மற்றும் 300 ரூபாய் பணம் என எழுதப்பட்டிருந்தது.சோதனையில் ரூ.1.50 கோடி பணம் சிக்கியது.அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தற்காக அமமுக மாவட்ட துணை செயலாளர் பழனி உட்பட 4 பேரை  … Read more