ஷூவுக்குள் 2 அடியில் நாக பாம்பு….நூலிழையில் உயிர்தப்பிய 9 வயது சிறுமி
ஷூவுக்குள் 2 அடியில் நுழைந்த நாக பாம்பு நூலிழையில் 9 வயது சிறுமி உயிர்தப்பி உள்ளார். தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமியான அவந்திகா இன்று காலை பள்ளிச் செல்வதற்கு தினமும் செல்வது போல தயாராகி உள்ளார் செல்வதற்கு முன் தனது ஷூவை கால்களில் அணிய முயன்றுள்ளார்.அப்போது ஷூவுக்குள் இருந்து காலில் எதோ நெளிவது போலவும்,கூடவே சப்தமும் வந்ததால் தனது தாயை அழைத்து தெரிவித்துள்ளார். பெற்றோர் வந்து பார்க்கும் போது ஷூக்குள் இருப்பது பாம்பு என்று … Read more