தேனி பெரியாறு அணை நாளை திறக்க..!முதல்வர் பழனிச்சாமி உத்தரவு..!!

தேனி பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக நாளை முதல் 9 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்தி கூறிப்பில் பின்வருமாறு கூறியுள்ளார்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment