கஜா அதிதீவிரம் தேனி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை….!!

கஜா புயல் தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (16.11.18) விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும் கரை கடந்த கஜா அதிதீவிர புயலாக மாறி பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் மரங்க சேதம் அடைந்துள்ளது.மேலும் மக்கள் அச்சத்திலும் பீதியிலும் தங்கள் வீடுகளிலும் முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.மேலும் புயல் கரையை கடந்த நிலையில் உள்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.மேலும் 7 மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்துவருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 10 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment