முஸ்லீம் மணமகளும், கிறிஸ்தவ மணமகனும்.! இந்து முறைப்படி நடந்த திருமணம்.!

கிறிஸ்தவரான மணமகனும் முஸ்லிமான மணமகளும் இணைந்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்பம் மாவட்டத்தில் வண்ணாருகூடம் பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர் அனில்குமார். இவரும், அதே பகுதியில் கொல்லகூடத்தை சேர்ந்த முஸ்லீம் பெண்ணான ஷேக் சோனியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் இருவரின் காதலுக்கு பெண் வீட்டார் சம்மதிக்காத நிலையில் திருமணம் தள்ளி போய் கொண்டிருந்தது. அதனையடுத்து கொல்லகூடத்தில் உள்ள இந்துக்கள் இணைந்து ஷேக் சோனியின் பெற்றோரிடம் பேசிய போது, கடைசியில் … Read more

புதிதாக துவங்கும் தொழில்களில் பெரும்பகுதியினை உள்ளூர் வாசிகளுக்கே கொடுக்க தெலுங்கானா முடிவு!

புதிதாக துவங்கும் வேலைகளில் பெரும்பகுதியை தெலுங்கானா வாசிகளுக்கு கொடுக்க அரசு முடிவு. தெலுங்கானாவில் வெளி மாநிலங்களிலிருந்து வந்து பலரும் வேலை செய்து வருகின்றனர். இதனால் உள்ளூரில் இருக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைந்து காணப்படுகிறது. எனவே தற்போது புதிதாக பல தொழில்கள் துவங்க இருப்பதால், 80 சதவீத அரைகுறை வேலைகளையும் 60 சதவீத திறமையான வேலைகளையும் உள்ளூர் மக்களுக்கே ஒதுக்க தெலுங்கானா அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. ஐடி மற்றும் தொழில்துறை அமைச்சர் கே.டி ராமராவ் மற்றும் முதலமைச்சர் … Read more

தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியது : மாநில சுகாதாரத் துறை இயக்குநர் சஞ்சீவ ராவ்

தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியது. தெலுங்கானாவில் 49,259 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 24 மணி நேரத்தில் இது 50 ஆயிரத்தை கடந்து விடும். நகர்ப்புறங்களில் சமூகப் பரவல் தொடங்கியுள்ளது என்று மாநில சுகாதாரத் துறை இயக்குநர் சஞ்சீவ ராவ் கூறியுள்ளார். மேலும், ஹைதராபாத்தில் போலீஸார், ஊடகத் துறையினர், சுகாதார துறையினர், துப்புரவு தொழிலாளர்கள் என பலருக்கும் கரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில், மாநில சுகாதார சேவைகளின் உயர் மேலாளர் டாக்டர் … Read more

பள்ளிகள் திறப்பது எப்போது ? இறுதி முடிவை அரசு அறிவிக்கும் – தெலுங்கானா முதல்வர்

பள்ளிகள் திறப்பது எப்போது ? என்று  இறுதி முடிவை அரசு அறிவிக்கும் என  தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இந்த சமயத்தில் தான் நாட்டில் உள்ள பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்தும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தெலுங்கானா மாநிலத்தை பொருத்தவரை அங்கு 42496 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.13388 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ,28705 பேர் குணமடைந்துள்ளனர்.403 பேர் உயிரிழந்துள்ளனர்.இதற்குஇடையில் அம்மாநில முதலமைச்சர் சந்திர … Read more

யாரும் என்னை கவனிக்கவில்லை! விரக்தியில் வீடு திரும்பிய கொரோனாநோயாளி!

விரக்தியில் வீடு திரும்பிய கொரோனாநோயாளி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதுவரை இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால், 937,487 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  24,315 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தெலுங்கானாவில், ஆதர்ஷ் நகர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்த கொரோனா தொற்று உடைய நபரை, யாரும் கவனிக்காமல் அலட்சியம் செய்துள்ளன. இதனையடுத்து, விரக்தியடைந்த அவர்,  மீண்டும் தனது வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். மருத்துவமனை ஊழியர்கள், அவரை காணாமல் பதறிய … Read more

குரங்கை தூக்கிலிட்ட கிராமவாசிகள்! துடிதுடித்து இறந்த குரங்கு! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

குரங்கை தூக்கிலிட்ட கிராமவாசிகள். இந்தியாவில் நாளுக்கு நாள் விலங்குகள் மீதான தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. விலங்குகள் இரக்கமற்ற முறையில் கொல்லப்படுகின்ற்னர். இந்நிலையில்,  தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தின் கிராமப்பகுதிகளில் உள்ள தேக்குமரத் தோட்டத்துக்குள் சில குரங்குகள் கூட்டமாக சென்றுள்ளன. அப்போது கிராமவாசிகள் மூன்று பேர், அந்த குரங்குகளை  தோட்டத்தில் இருந்து குரங்கை விரட்டியுள்ளனர். அனைத்து குரங்குகளும் பயத்தில் ஓடின. ஆனால், ஒரு குரங்கு மட்டும் தவறி விழுந்து மயங்கியுள்ளது. மயங்கிய குரங்கை பிடித்த தோட்டக்காரர்கள் மூன்று … Read more

வறட்டுபிடிவாதம் தவிர்த்து துணிந்து முடிவெடுக்கவும் – திருமாவளவன்

வறட்டுபிடிவாதம் தவிர்த்து துணிந்து முடிவெடுக்கவும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால், 33,229 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 286 பேர் உயிரிழந்துள்ளனர்.  நாட்கள் செல்ல செல்ல கொரோனா பரவல் தீவிரமாக காணப்படுகிற நிலையில், இதற்கிடையில் 10-ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதற்கு, அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில், … Read more

தெலுங்கானாவில் 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலி

தெலுங்கானாவில் விவசாய நிலத்தில் தோண்டப்பட்ட 120 அடி ஆழ்துளைகிணற்றில் விழுந்த குழந்தை பலி. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தில் உள்ள பாப்பனபெட் என்ற கிராமத்தில் விவசாய பயன்பாட்டிற்காக ஆழ்த்துளை கிணறு அமைக்க  120 அடி ஆழத்திற்கு  தோண்டியுள்ளனர் .நேற்று மாலை 5 மணி அளவில் அதன் அருகில் நின்றுகொண்டிருந்த  சாய் வர்தன் என்ற மூன்று வயது சிறுவன் தவறி  விழுந்துவிட்டான். குழந்தை சிக்கியிருக்கும் ஆழ்துளை கிணற்றுக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு,கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது .குழந்தையை … Read more

தெலுங்கானாவில் ஒரு ‘ சுர்ஜித் ‘ 120 அடி ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை

தெலுங்கானா வை சேர்ந்த 3 வயது குழந்தை விவசாய நிலத்தில் தோண்டப்பட்ட 120 அடி ஆழ்த்துளை கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தில் உள்ள பாப்பனபெட் என்ற கிராமத்தில் விவசாய பயன்பாட்டிற்காக ஆழ்த்துளை கிணறு அமைக்க  120 அடி ஆழத்திற்கு  தோண்டியுள்ளனர் .இன்று மாலை 5 மணி அளவில் அதன் அருகில் விளையாடிக்கொண்டிருந்த சாய் வர்தன் என்ற மூன்று வயது சிறுவன் தவறி  விழுந்துவிட்டான். குழந்தை சிக்கியிருக்கும் ஆழ்த்துளை கிணற்றுக்கு … Read more

தெலுங்கானாவில் இருந்து சிறப்பு ரயிலில் செல்லும் ஜார்கண்ட் தொழிலாளர்கள்.!

தெலுங்கானாவில் தவித்து வந்த ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 1,200 பேரும் சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலமான ஜார்கண்ட்டிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு மாநிலங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் வேலையின்றி உணவிற்காக தவித்து வருகின்றனர். இவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு , மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. வெவ்வேறு மாநிலங்களில் தவிக்கும் தொழிலாளர்களை அந்தந்த சொந்த மாநில அரசுகள் மீட்க வேண்டும் என மத்திய … Read more