இப்படியெல்லாம் ஆபத்து உள்ளதா? தேநீர் பிரியர்களே! இந்த பதிவு உங்களுக்காக தான்!

தேநீர் அல்லது காப்பி அருந்துவதற்கு முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீரை அருந்துவது மிகவும் அவசியம். இவ்வாறு தண்ணீர் குடிப்பதால் என்ன பயன்? நம்மில் பலரும் காலையில் எழுந்த உடனேயே தேநீர் அல்லது காப்பி அருந்துவது  வழக்கமாக உள்ளது. அவ்வாறு அருந்தாவிட்டால் அன்றைய நாளே மிகவும் சோர்வான நாளாக நாம் எண்ணிக் கொள்வதுண்டு. காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை ஏதாவது ஒரு விதத்தில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது இந்த பானங்களை … Read more

டீ பிரியர்களே.! நீங்கள் மசாலா டீ குடித்ததுண்டா.? வாங்க எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.!

டீ விரும்பிகளுக்கு டீ ஒரு ஆற்றல் பூஸ்டருக்குக் குறையாது. சோர்வு போக்க மற்றும் தலைவலி மற்றும் லேசான காய்ச்சலைப் போக்க டீ பயனுள்ளதாக கருதப்படுகிறது.  மசாலா டீ-யில் ; ஏலக்காய், இஞ்சி, கிராம்பு, கருப்பு மிளகு போன்ற மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த டீ நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இருமல் மற்றும் சளியை குணப்படுத்தும். வாருங்கள், மசாலா டீ செய்முறையை பற்றி அறிந்து கொள்ளுங்கள் இது எளிதில் கிடைக்கக்கூடிய அனைத்து சுவையூட்டிகளையும் மசாலாப் பொருட்களையும் பயன்படுத்துகிறது. … Read more

இனிமேல் ரயில் நிலையங்களில் மண்குவளைகளில் தேநீர்! – பியூஷ் கோயல்

நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக்  கோப்பைகளுக்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மண்பாண்ட கோப்பைகளில் தான் இனி தேநீர் விற்பனை செய்யப்படும். ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள பிஹார் ரயில் நிலையத்தில், வட மேற்கு ரயில்வேயின் கீழ் புதிதாக மின்மயமாக்கப்பட்ட திகாவாரா பாண்டிகுய் பிரிவின் தொடக்க விழாஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ‘நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக்  கோப்பைகளுக்கு பதிலாக, … Read more

ஒரு டீயின் விலை ரூ.1000..! கல்லா கட்டும் தெரு டீ கடை..!

மேற்கு வங்கத்தில் ஒரு டீ கடையில் ஒரு கப் டீ விலை ரூ.1,000-க்கு விற்கப்படுகிறது. இந்த டீ கடை  நட்சத்திர ஹோட்டலில் இல்லை, மேற்கு வங்கத்தில் ஒரு தெரு கடையில்  தான் இவ்வளவு விலைக்கு  டீ விற்கப்படுகிறது.  உங்களுக்கு இப்போது மனத்தில் ஒரு கேள்வி எழும். அப்படி என்ன அந்த டீயில் உள்ளது. ஏன் டீ பிரியர்கள் இவ்வளவு அதிக விலை கொடுத்து டீ கொடுக்க வேண்டும் என்பது தான். இந்த டீ கடைக்காரரின் பெயர் பார்த்தபிரதிம் கங்குலி. … Read more

சளி, இருமலுக்கு குட் பை சொல்லனுமா ? அப்ப இந்த டீயை குடிங்க!

சளி, இருமலை போக்கும் கற்பூரவள்ளி டீ. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இதனை தடுக்க நாம் மருந்தகங்களில் மருந்து வாங்கி குடிப்பதுண்டு. ஆனால், அவை நமக்கு நிரந்தரமான தீர்வை தராது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், இந்த பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை கற்பூரவள்ளி இலை இஞ்சி மிளகு ஏலக்காய் எலுமிச்சை சாறு ஏலக்காய் செய்முறை முதலில் … Read more

அதிகமா டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்சனை உள்ளதா ?

அதிகமாக டீ குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் டீ குடிப்பதற்கு அடிமையாக தான் உள்ளனர். பலரும் டீயை மட்டும் குடித்து தனது பசியை போக்கி கொள்வதுண்டு. ஆனால், இவ்வாறு நாம் குடிப்பது நமது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது அல்ல. ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் டீ குடிப்பதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம். நாம் அருந்தும் டீயில் காஃபைன் என்ற ஒரு பொருள் உள்ளது. டீயை … Read more

உங்களை பிரமிக்க வைக்கும் வகையில் உடல் எடையை குறைக்க உதவும் பிரம்மி!

உடல் எடையை குறைக்க உதவும் பிரம்மி தூள். இன்றைய நாகரீகம் வளர்ச்சி கண்டுள்ள காலகட்டத்தில், உணவுகளில் கூட நாகரீகம் என்கின்ற பெயரில் கலாச்சார உணவுகள் மறக்கடிக்கப்பட்டு, மேலை நாட்டு உணவுகளை தான் மக்கள் விரும்பி உண்ணுகின்றனர். இதில் உள்ள அதிகபடியான கலோரிகள் நமது உடலின் அபூர்வ வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. எனவே, இன்று மிக சிறிய வயதிலேயே, பெரிய மனிதர்களுடைய தோற்றம் வந்துவிடுகிறது. உடல் எடை அதிகரித்த பின், எடையை எவ்வாறு குறைப்பது என, அதற்கான வழிகளை … Read more

கொள்ளைநோய்க்கு குட்பை! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மூலிகை டீ

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மூலிகை டீ. இன்று நம்மை அச்சுறுத்தும் கொள்ளை நோய்கள் கண்டு நாம் பயப்படாமல் இருக்க, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காணப்பட வேண்டும். நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகள் மற்றும் பாணங்களை அருந்துவதன் மூலம், நம்மை தீய வைரஸ் கிருமிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். தற்போது இந்த பதிவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய மூலிகை டீ … Read more

சளி தொல்லையில் இருந்து பூரண சுகம் தரும் கற்பூரவள்ளி டீ!

சளி தொல்லையில் இருந்து பூரண சுகம் தரும் கற்பூரவள்ளி டீ. இன்று பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே இன்று சளி பிரச்சனைகள் உள்ளது. இதற்கு நாம் மருத்துவம் பார்த்தாலும், முழுமையான சுகம் கிடைப்பதில்லை. தற்போது இந்த பதிவில், சளி பிரச்சனையில் இருந்து விடுபட என்ன இயற்கையான முறையில், கற்பூரவள்ளி டீ செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கற்பூரவள்ளி இலைகள் – 5 இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்புன் டீத்தூள் – ஒரு … Read more

உங்கள் உடல் எடை குறைய வேண்டுமா? அப்ப இதை குடிங்க!

உடல் எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ். இன்று அதிகமானோர் தங்களது உடல் எடையை குறைப்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உடல் எடையை குறைப்பதற்காக, எவ்வோளவோ பணத்தை செலவு செய்து செயற்கையான மருந்துகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இது, உடல் எடையை குறைப்பதைவிட, பல பக்க விளைவுகளை தான் ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில், உடல் எடையை குறைக்க கூடிய அற்புதமான டீயை தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை தண்ணீர் – 800 மிலி கிரீன் … Read more