Tag: Piyush Goyal

Union Minister JP Nadda

மாநிலங்களவை தலைவரானாராக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தேர்வு.!

டெல்லி: 18வது மக்களவை தேர்தல் முடிந்து முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள் அன்று துவங்கியது. திங்கள், செவ்வாய் என இரு தினங்களிலும் புதியதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் ...

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: மத்திய அமைச்சர்கள் நிலை என்ன?

மக்களவை தேர்தல் : நாடுளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பெருவாரியான இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் மத்திய ...

5th Phase Election

5ஆம் கட்ட மக்களவை தேர்தல்… 8 மாநிலங்கள், 49 தொகுதிகள்…

சென்னை: மக்களவை தேர்தல் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. நாட்டில் உள்ள 543 தொகுதிகளுக்குமான நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 4 கட்ட வாக்குபதிவு நடைபெற்று ...

பெரும் நிம்மதி…தமிழகம் to டெல்லிக்கு பறந்த ஓபிஎஸ் கடிதம்!

பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஜவுளித்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில்,பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரி கடந்த ...

முக்கிய கோரிக்கை வைத்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை:பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி,மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியுஷ் கோயல் அவர்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மீண்டும் வலியுறுத்தி ...

மாநிலங்களவை பாஜக தலைவராக பியூஷ் கோயல் ..!

பாஜக மாநிலங்களவை குழு தலைவராக மத்தியமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடி 2-வது முறையாக பதவியேற்ற பின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது.இதைத்தொடர்ந்து, கடந்த ...

மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்.!

ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீடு உயர்த்தியதற்கு மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீடு நாளொன்றுக்கு 7,000 என்ற அளவில் ...

இந்திய ரயில்வே ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது…! – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

இந்திய ரயில்வே ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது. இது ஒவ்வொரு இந்தியரின் சொத்து. டெல்லியில் இன்று நாடாளுமன்ற அவையில் ரயில்வே துறைக்கு கோரப்படும்  மானியங்கள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த ...

ரயில் கட்டணம் அதிகரிப்புக்கு இது தான் காரணம்…! மத்திய ரயில்வே துறை அமைச்சர் விளக்கம்…!

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் கூறுகையில்,  கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையிலும், அத்தியாவசியமற்ற பயணத்தை குறைக்கும் வகையிலும் ரயில் கட்டணம் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ...

கடந்த 22 மாதங்களில் ரயில் விபத்துக்களால் ஒரு பயணிகள் கூட இறக்கவில்லை – பியூஷ் கோயல்

ஏறக்குறைய 22 மாதங்களில் ரயில் விபத்துக்களால் ஒரு பயணிகள் கூட இறக்கவில்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநிலங்களவையில் தெரிவித்தார். மாநிலங்களவையில் ...

இனிமேல் ரயில் நிலையங்களில் மண்குவளைகளில் தேநீர்! – பியூஷ் கோயல்

நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக்  கோப்பைகளுக்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மண்பாண்ட கோப்பைகளில் தான் இனி தேநீர் விற்பனை செய்யப்படும். ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் ...

இதுவரை சிறப்பு ரயிலில் பயணித்த 97 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு – ரயில்வே அமைச்சர்

சிறப்பு ரயிலில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் 97 பேர் இதுவரை இறந்துள்ளார்கள் என்று ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், ...

இந்த தேதி வரையில் ரயில் சேவை ரத்து.! மத்திய ரயில்வே அமைச்சகம் புதிய தகவல்.!

ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வரையில் அனைத்து விதமான பயணிகள் ரயிலும் வழக்கமான கால அட்டவணையில் இயங்காது என தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ...

எதிர்க்கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் – பியூஷ் கோயல்

எதிர்க்கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் நேற்று  தேர்தல் நடைபெற்றது.இந்த நிலையில் இது ...

தாயையும் மகனையும் ஒன்று சேர்த்த இந்திய ரயில்வே துறை!

வடமாநிலத்தை சேர்ந்த சஷ்வாத் என்பவரது தாய் கடந்த 28-ஆம் தேதி கடந்த இரு தினங்களில் அஜ்மீர் எக்ஸ்பிரஸில் ரயில் பயணம் செய்துள்ளார். அந்த ரயில் கால தாமதமாக ...

ஐன்ஸ்டீனா?நியூட்டனா? கன்பியூஸ் ஆன பியூஸ் கோயல்

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறிய ஒரு வார்த்தை நாடு முழுவதும் பெரும் பேசும்பொருளாக மாறியுள்ளது. இன்று வர்த்தக மையத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களை ...

யார் வெளியேற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நாட்கள் வந்துவிட்டது-பியூஸ் கோயல்

யார் வெளியேற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நாட்கள் வந்துவிட்டது என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில்  ...

40 தொகுதிகளிலும் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெறும் -பியூஸ் கோயல்

மக்களவை தேர்தலில் அதிமுக-பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.  கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை மத்திய அரசு செய்துள்ளது என்று  ...

விவசாயிகளுக்கு 6000 ரூபாய்…தமிழகத்தில் தொடங்கி வைத்தார்  முதலமைச்சர் பழனிசாமி!!

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் 3 தவணையாக வழங்கப்படுமென்று தெரிவித்தார். இந்த திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். பிப்ரவரி 1_ஆம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை ...

மத்திய நிதி அமைச்சராக பியூஸ் கோயல் நியமனம்…!!

மத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஸ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.அவருக்கு சாதாரணமான சிகிச்சைதான் ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.