மோசடி வழக்கு : மார்ச் 3 -ஆம் தேதி திமுக எம்எல்ஏ ஆஜராக உத்தரவு

செந்தில் பாலாஜி மார்ச் மாதம் 3 -ஆம் தேதி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  செந்தில் பாலாஜி அதிமுகவில் கடந்த 2011-2015-ம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதா இறந்த பின்னர் அமமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.இதையெடுத்து அமமுக கட்சியிலிருந்து விலகி ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது 16 பேருக்கு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக குற்றபிரிவு போலீசார் … Read more

#BREAKING: திமுக எம்.எல் .ஏ செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு

போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது 16 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 95 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்து உள்ளது. சென்னை குற்றப்பிரிவு போலீஸ் இன்று காலை முதல் செந்தில் பாலாஜியின் அலுவலகம் , வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கரூரில் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் இன்று காலை முதல் சென்னை குற்றப்பிரிவு போலீஸ் … Read more

#Breaking:செந்தில் பாலாஜி வீட்டில் குற்றப்பிரிவு போலீஸ் சோதனை.!

அதிமுகவில் கடந்த 2011-2015-ம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது 16 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 95 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்து உள்ளது. செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கரூரில் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் சென்னை குற்றப்பிரிவு போலீஸ் சோதனை நடத்தி நடத்தி வருகின்றனர். மேலும் செந்தில் பாலாஜியின் … Read more

ரூ.95,00,000 மோசடி : வழக்கை ஏன் எதிர்கொள்ள கூடாது?செந்தில் பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

செந்தில் பாலாஜி தமிழக அமைச்சராக இருக்கும் போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு ஓன்று தொடரப்பட்டது.இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. குற்றச்சாட்டில் முகாந்திரம் இருக்கும் நிலையில் வழக்கை ஏன் எதிர்கொள்ள கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜி பதிலளிக்க கோரி … Read more

 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் – திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி

சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்று அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 18 தொகுதிகளுடன் சேர்த்து மீதமுள்ள  நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளில் மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.அதன்படி  அமமுகவில் இருந்து விலகி பின்னர் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் சட்டமன்ற இடைத்தேர்தலில் … Read more

திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு : தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

செந்தில் பாலாஜியின் வேட்புமனுவை ஏற்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி  தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். தமிழகத்தில் 18 தொகுதிகளுடன் சேர்த்து மீதமுள்ள  நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளில் மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால்  சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.அதன்படி  அமமுகவில் இருந்து விலகி பின்னர் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு … Read more

அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி : திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார்

இன்று அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார். அம்மா மக்கள் முன்னேற்ற  கழகத்தில் செந்தில்பாலாஜி, அக்கழகத்தின் அமைப்பு செயலாளராக பதவி வகித்தார்.பின்னர் திமுகவில் இணைந்தார்.இதன் பின் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் தமிழகத்தில் 18 தொகுதிகளுடன் சேர்த்து மீதமுள்ள  நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளில் மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால்  சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக … Read more

கட்சிகளுக்கு தாவும் பச்சோந்தி…!கபட வேடதாரி..!!தாவிய உடன்பிறப்பை தாக்கிய அமைச்சர்..!!

திமுகவில் இருந்து 2000 ஆம் ஆண்டு அதிமுகவில் அக்கட்சியின் அப்போதைய பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி.பின்னர் சட்டமன்ற தேர்தலில் நிறுத்தப்பட்ட அவர் அதில் வெற்றி பெற்று போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வரை  முன்னேறினார். பின்னர் இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் அக்கட்சியின் தலைமைக்கு வரவே இரவோடு இரவாக அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது மட்டுமல்லாமல் கரூர் மாவட்ட அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.பின்னர் 2016ல் அரவகுறிச்சி இடைதேர்தலில் போட்டியிட்டு … Read more