தமிழகத்தில் ஒருநபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி குறைப்பு .!

தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவு குறைப்பு. தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஒருநபர் அட்டைக்கு 12 கிலோவில் இருந்து 7 கிலோவாகவும், இரண்டு நபர் அட்டைக்கு 16 கிலோவில் இருந்து 12 கிலோவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.  

5 கிலோ கூடுதல் அரிசி வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 கிலோ கூடுதல் அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தினக்கூலிகள், கட்டட வேலைகள் செய்பவர்கள் உள்ளிட்ட பல தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால், ஏப்ரல், மே மாதங்களில் தமிழக ரேஷன் கடைகளில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது, ஏப்ரல் மாதம் … Read more

சுவையான நூடில்ஸ் வீட்டில் செய்வது எப்படி?

பொதுவாக தெரு ஓரங்களில் விற்கப்படும் நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் மற்றும் பிரியாணி போன்றவை நாம் விரும்பி வாங்கி சாப்பிடக் கூடிய ஒரு பொருள். ஆனால், அவற்றை வீட்டில் நாம் செய்தால் சுவையாக இருக்காது. நாம் விரும்பக்கூடிய அளவு சுவையோ அல்லது கடையில் கிடைக்கக் கூடிய அளவு சுவை கிடைக்காது. அந்தளவு சுவையில் எப்படி வீட்டில் சமைக்கலாம் என்பது பற்றி பார்ப்போம். தேவையான பொருட்கள் பொரித்த இறைச்சி வெங்காயம் தக்காளி பீன்ஸ் கேரட் முட்டை உப்பு எண்ணெய் மிளகுத்தூள் … Read more

சுவையான அரிசி பருப்பு சாதம் செய்வது எப்படி?

நாம் நமது வீடுகளில் விதவிதமான சமையல்கலை செய்து  சாப்பிடுவதுண்டு. சுவையான அரிசி  செய்வது எப்படி என்று  பார்ப்போம். தேவையானவை   சாப்பாட்டு அரிசி – ஒரு டம்ளர்  துவரம் பருப்பு – ஒரு கைப்பிடி  சின்ன வெங்காயம் – 100 கிராம்  பூண்டு  – 8 பல் உப்பு தேவையான அளவு கடுகு அரை தேக்கரண்டி சீரகம் கால் தேக்கரண்டி மஞ்சள் பொடி அரை தேக்கரண்டி பச்சை மிளகாய் 4 கருவேப்பிலை தக்காளி ஒன்று எண்ணெய் தாளிக்க நெய் … Read more

பழைய சாதம் தானே என்று சாதாரணமா நினைக்காதீங்க!

நம்மில் அதிகமானோர் இன்று நாகரீகம் என்கிற பெயரில் நம்முடைய கலாச்சார உணவுகளை மறந்து, மேலைநாட்டு உணவுகளுக்கு மாறியுள்ளனர். அதாவது நம்முடைய முன்னோர்கள் பல்லாண்டு காலம் வாழ்வதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது தமிழ் கலாச்சார உணவுகள்தான். அதிலும் மிக மிகப் பழமையான உணவு என்னவென்றால் நாம் காலையில் உண்ணக்கூடிய பழைய சோறு தண்ணீர் தான். இதனை நீராகாரம் என்றும் அழைக்கின்றனர் ஆனால் இன்று நாகரீகம் வளர்ந்தது என்கின்ற பெயரில், இதனை ஐயையோ பழைய சோறா? என்று பலர் கேள்வி … Read more

சத்தான உளுந்து சோறு செய்வது எப்படி?

நாம் தினமும் ஏதாவது ஒரு விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சத்தான உளுந்து சோறு செய்வது எப்படி என்று பார்ப்போம்.  தேவையானவை  உளுந்து – 300 கிராம்  அரிசி – ஒரு கிலோ  வெந்தயம் – அரை மேசைக்கரண்டி  சீரகம் – ஒரு மேசைக்கரண்டி  பூண்டு – 3  தேங்காய் – ஒரு மூடி  உப்பு – தேவைக்கேற்ப  செய்முறை  முதலில் மேற்கூறிய அணைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். … Read more

பெண்களே நீங்கள் குக்கரில் சமைப்பவர்களா? அப்ப உங்களுக்கு இந்த நோய் வர வாய்ப்புள்ளது!

குக்கரில் சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று வளர்ந்து வரும் நாகரீகம் பெண்களை சோம்பேறிகளாக்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அன்றைய பெண்கள் அம்மியில் அரைத்து, கைகளால் துணி துவைத்து தங்களையே இயந்திரமாக மாற்றி கொண்டனர். ஆனால், இன்றைய பெண்கள் தங்களை சோம்பேறிகளாக மாற்றிக் கொண்டு, இயந்திரங்களை தேடி செல்கின்றனர். இனி வரும் காலங்களில்,  வேலைகளையும், பெண்களுக்கு பதிலாக ரோபோட்கள் செய்யும் என்று தான் கூறப்படுகிறது. அப்படி  வந்தால், புதிய புதிய நோய்கள் ஏற்படுவதற்கு … Read more

முந்துங்கள் மக்களே.! இன்று தான் கடைசி நாள் பொங்கல் பரிசு பெறாதவர்களுக்கு SMS அனுப்பப்படும்.!

தமிழகத்தில், இதுவரை 94.71% சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாதவர்ககளுக்கு, அவரவர் ரேஷன் கடைகளில் இருந்து பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளுமாறு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் கடந்த 9-ம் தேதியில் இருந்து குடும்ப அட்டை ஒன்றுக்கு, ரூ.1000 ரொக்கமும், 1கி பச்சரிசி, சர்க்கரை, கரும்புத்துண்டு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. … Read more

நாம் தொலைத்த நாகரீக முறைகள்…! நீடித்த வாழ்வை அளிக்கும் நீராகாரம்….!!!

  இன்று 65 வயது நெருங்கி விட்டாலே அவர் முதியவர் என்ற பட்டத்தை சுமந்தாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. நல்ல பாகாடீரியாக்கள் நிறைந்த பழைய சோற்றில் உள்ள நீராகாரம் உடலில் செரிமான கோளாறுகளை போக்க வல்லது. முதியவர்களின் ஆயுள் காலம் நீடித்து இருப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நீராகாரம் தான். பழைய சோற்றில் இருந்து கிடைக்கும் நீராகாரம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நல்ல அமிர்தமாகும். இன்றைய எந்திர மயமான உலகில், தொழிநுட்பத்தை வளர்ச்சிக்கேற்ப நோய்களும் பெருகி வருகிறது. இதனை … Read more