உங்கள் வீட்டில் அடிக்கடி சாதம் மீதமாகி கீழே கொட்டுகிறீர்களா… ? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு…!

மீதமாகும் சாதத்தை வைத்து சூப்பரான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம். பொதுவாக நாம் நமது வீடுகளில் தினமும் சாதம் சமைப்பதுண்டு. அந்த சாதம் சில நேரங்களில் மீதமாகி விடுவது வழக்கம் தான். கடையில் விலை கொடுத்து வாங்கும் அரிசியை, சமைத்து வீணாக கொட்டுவது நல்லதல்ல. தற்போது இந்த பதிவில், அப்படி மீதமாகும் சாதத்தை வைத்து சூப்பரான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை சாதம் – 2 கப் உருளை கிழங்கு (அவித்தது) – … Read more

எச்சில் ஊறும் எலுமிச்சை சாதம் இரண்டே நிமிடத்தில் செய்வது எப்படி?

பொடி இல்லாமல் வீட்டிலேயே உள்ள பொருள்களை வைத்து ஈசியாக இரண்டே நிமிடத்தில் அட்டகாசமான எலுமிச்சை சாதம் செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.  தேவையான பொருள்கள் கடுகு கடலை பருப்பு எலுமிச்சை பழம் காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் கருவேப்பில்லை எண்ணெய் மஞ்சள் தூள் செய்முறை முதலில் சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கடலை பருப்பை போட்டு தாளிக்கவும். அதன் பின்பு காய்ந்த மிளகாய் மற்றும் காரத்திற்கு ஏற்றவாறு பச்சை மிளகாய் ஆகியவற்றை கீறி போட்டு … Read more

“விபரீதம் தரும் வெள்ளை அரிசி” – இவ்வளவு கேடானதா? வாருங்கள் அறியலாம்!

நாம் காலம் காலமாக அரிசியை முக்கிய உணவாக சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம் என்பதனை விட, தற்போதைய காலங்களில் எல்லாம் வெள்ளை வெளேரென எந்த அரிசி விலை அதிகமாக இருக்கிறதோ அதைத்தான் விரும்பி அதிகம் சாப்பிடுகிறார்கள். மூன்று வேளையும் அரிசி சாதம் சாப்பிட்டாலும் வியப்பதற்கில்லை. அந்த அளவுக்கு இந்தியர்கள் அரிசியை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவாக வைத்துள்ளனர். ஆனால் இந்த வெள்ளை நிற அரிசியை உண்பதால் உடலுக்கு மிகப்பெரிய கேடு உண்டாகும். அது குறித்து நாம் அறிந்து கொள்ளலாம் … Read more

ஆரம்பாக்க ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

ஆரம்பாக்க ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல். திருவள்ளுவர் மாவட்டம், ஆரம்பக்கம் அருகே ஒருங்கிணைந்த சோதனை சாவடி ஒன்று உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் இருந்து, 4 டன் ரேஷன் அரிசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த ரேஷன் அரிசிகள், ஆந்திராவுக்கு கடத்த முயன்ற போது பிடிபட்டுள்ளது. மேலும், இவர்களிடம் இருந்து 2 சரக்கு லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காவிரி டெல்டாவில் நெல் கொள்முதல் அளவை 2 மடங்காக உயர்த்த வேண்டும்! ராமதாஸ்

காவிரி டெல்டாவில் நெல் கொள்முதல் அளவை 2 மடங்காக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,காவிரி பாசன மாவட்டங்களில் நடப்பாண்டில் வரலாறு காணாத அளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இருப்பதால், அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய முடியாமல் கொள்முதல் நிலையங்கள் திணறி வருகின்றன. கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படும் நெல் சாலைகளில் கொட்டி வைக்கப்படுவதால் மழையில் நனைந்து வீணாகும் ஆபத்து உருவாகியுள்ளது; இது … Read more

சுவையான லெமன் சாதம் பொடியில்லாமல் வீட்டிலேயே செய்வது எப்படி?

வீட்டிலேயே பொடியில்லாமல் சுவையான லெமன் சாதம் செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் எலுமிச்சை பழம் கடலை பருப்பு கருவேப்பில்லை வத்தல் மஞ்சள் தூள் செய்முறை முதலில் சாதத்தை வடித்து வைத்து கொள்ளவும். அதன் பின்பு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும். அதன் பின்பு அதில் எலுமிச்சை சாறை ஊற்றவும். பின்பு மஞ்சள் தூள் சேர்த்து வத்தல் மற்றும் கடலை பருப்பு போடவும். லேசாக வதங்கியதும் வடித்து … Read more

ரேஷன் அரிசிக்காக 80 கி.மீ சைக்கிளில் சென்ற முதியவர் சாலையில் மயக்கம்!

ரேஷன் அரிசியை வாங்குவதற்காக விருதுநகரிலிருந்து மதுரைக்கு 80 கிலோமீட்டர் சைக்கிளிலேயே சென்ற முதியவர் சாலையில் மயங்கி விழுந்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வரும் மதுரையை சொந்த ஊராகக் கொண்ட செல்லத்துரை என்பவருக்கு 59 வயதாகிறது. இவர் கடந்த எட்டு ஆண்டுகள் தனியார் கம்பெனியில் உள்ள கார் கம்பெனியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். அவரது மனைவி செங்கல் சூளையில் வேலை செய்து வந்துள்ளார். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக வேலை அவ்வளவாக இருவருக்கும் இல்லாததால் ஒரு வேளை சாப்பாட்டிற்கே … Read more

அசத்தலான மாங்காய் தக்காளி சாதம் செய்வது எப்படி?

அசத்தலான மாங்காய் தக்காளி சாதம் செய்யும் முறை. நாம் தினமும் நமது வீடுகளில் விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், நாம் சாதத்திலேயே பல விதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மாங்காய் -தக்காளி சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.  தேவையானவை புழுங்கலரிசி – 2 கப்  சிறிய மாங்காய் – 1  பெரிய வெங்காயம் – 4  காய்ந்த மிளகாய் – 4  சாம்பார் பொடி – 2 … Read more

இந்தோனேசியாவில் ஏ.டி.எம் மூலம் பொதுமக்களுக்கு இலவச அரிசி..!

வியட்நாமை தொடர்ந்து, இந்தோனேசியாவில் ஏ.டி.எம் இயந்திரம் மூலம் பொதுமக்களுக்கு இலவச அரிசி அந்நாட்டு அரசு வழங்கிவருகிறது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2.90 லட்சத்தை தாண்டிய நிலையில், 43 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இந்தோனேசியாவில் 14,741 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசு அதனை தடுக்கும் முயற்சியை தீவிரமாக எடுத்து வருகிறது. இந்நிலையில், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அங்க பலரும் வேலையிழந்துள்ளனர். இதனால் அங்கு வாழும் வறுமை கோட்டிற்கு கிழ் … Read more

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி விநியோகத்தில் மாற்றமா ? அமைச்சர் காமராஜ் விளக்கம்

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி குறைக்கப்பட்டதாக வெளியான தகவல் பொய் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.  குடிமை பொருள் வழங்கல் கழகம் தமிழகத்தில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளை நடத்தி வருகிறது.இதனிடையே இன்று காலை   தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவு குறைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியானது. ஒருநபர் அட்டைக்கு 12 கிலோவில் இருந்து 7 கிலோவாகவும், இரண்டு நபர் அட்டைக்கு 16 கிலோவில் இருந்து … Read more