தேங்காய் இல்லாமல் இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அட்டகாசமான குருமா எப்படி செய்வது?

எப்பொழுதுமே நான் தோசை, இட்லிக்கு சட்னி அல்லது குருமா செய்தாலும் நிச்சயமாக தேங்காய் பொட்டுக்கடலை சேர்த்து தான் நாம் செய்வோம். ஆனால், உங்கள் வீட்டில் பொட்டுக்கடலை மட்டும் இருந்தாலே போதும் காலை நேரத்தில் உங்கள் தோசை, இட்லிக்கு அட்டகாசமான குருமாவை பத்து நிமிடத்தில் செய்து அசத்தலாம். இதை சப்பாத்தி மற்றும் பூரிக்கு கூட வைத்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என தெரிந்து கொள்ள வேண்டுமா, வாருங்கள் அறியலாம். தேவையான பொருட்கள் சோம்பு பச்சைமிளகாய் வெங்காயம் எண்ணெய் … Read more

உங்கள் வீட்டில் அடிக்கடி சாதம் மீதமாகி கீழே கொட்டுகிறீர்களா… ? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு…!

மீதமாகும் சாதத்தை வைத்து சூப்பரான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம். பொதுவாக நாம் நமது வீடுகளில் தினமும் சாதம் சமைப்பதுண்டு. அந்த சாதம் சில நேரங்களில் மீதமாகி விடுவது வழக்கம் தான். கடையில் விலை கொடுத்து வாங்கும் அரிசியை, சமைத்து வீணாக கொட்டுவது நல்லதல்ல. தற்போது இந்த பதிவில், அப்படி மீதமாகும் சாதத்தை வைத்து சூப்பரான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை சாதம் – 2 கப் உருளை கிழங்கு (அவித்தது) – … Read more

தயிர் சாதம் சாப்பிட்டு இருப்பிங்க…! ஆனா தயிர் இட்லி சாப்பிட்டு இருக்கீங்களா…?

இட்லி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு வகை தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த உணவு பிடிக்கும். இது மென்மையாக இருப்பதால் சிறு குழந்தைகள் கூட இதனை திரும்பி உண்கின்றனர். இப்பொது நாமத்தயிர் இட்லி எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : இட்லிகள் – 15 தேங்காய் – 2 கப் பச்சைமிளகாய் – 4 சீரகம் – 1 டீஸ்பூன் தயிர் – 2 டம்ளர் இஞ்சி – … Read more

இட்லி சாப்பிட்டு இருப்பிங்க…!! கேழ்வரகு சேமியா இட்லி சாப்பிட்டு இருக்கீங்களா…?

இட்லி நமது நாட்டின் தேசிய உணவாகவே மாறிவிட்டது என்று கூட சொல்லலாம். ஏனென்றால் இட்லியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இட்லியை விரும்பி சாப்பிடுவதுண்டு. இப்பொது நாம் கேழ்வரகு சேமியா இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : கேழ்வரகு சேமியா பாக்கெட் – 500 கிராம் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : சேமியா இட்லி செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு சேமியாவைப் போட்டு, இரண்டு … Read more

எள் உருண்டை எப்படி செய்வது தெரியுமா….?

எள் உருண்டை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு வகை. இதை நாம் ஒரு இனிப்பு வகையாக எண்ணுவதைவிட, உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு நல்ல உணவு பொருளாக கூட எண்ணலாம். இந்த எள் உருண்டையும் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பல வகையான சத்துக்கள் உள்ளது. தேவையான பொருட்கள் ; எள் – 1 கப் வெல்லம் – 1 கப் செய்முறை : எள்ளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் வெறும் … Read more

அதிரசம் சாப்பிட்டு இருப்பிங்க…!! கேழ்வரகு அதிரசம் சாப்பிட்டு இருக்கீங்களா…?

அதிரசம் என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவதுண்டு. பண்டிகை காலங்களில் பாலகாரங்களில் முதன்மையான பலகாரமாக இருப்பது அதிரசம் தான். கேழ்வரகு அதிரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : ராகி மாவு – 3 கப் உருண்டை வெள்ளம் – 2 கப் நெய் – கால் கப் ஏலக்காய் தூள் – 1டீஸ்பூன் எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை: உருண்டை வெல்லத்தை மெழுகு … Read more

கோதுமை அல்வா எப்படி செய்வது என்று தெரியுமா…?

கோதுமை நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தரக்கூடியது. இதில் நமது உடலில் உள்ள நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றலும் அதிகமாக உள்ளது. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. கோதுமையில் பலவகையான, நமக்கு விருப்பமான உணவுகளை செய்து சாப்பிடலாம். இப்போது சுவையான கோதுமை அல்வா செய்வது எப்படி என்று பாப்போம். தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – கால் கிலோ சர்க்கரை – 300 கிராம் கேசரி பவுடர் – … Read more

உளுந்து வடை கேள்விப்பட்டிருப்பீங்க…!! ஆனா சாம்பல் பூசணி உளுந்து வடை கேள்விபட்டுருக்கீங்களா…?

வடை என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு தான். இதனை நாம் காலையில் தேநீரோடு உணவாக சாப்பிடலாம். இது நமது தமிழர்களின் பழக்கவழக்கமாக மாறி விட்டது. வடைகளில் பல வகையான வடைகள் கேள்வி பட்டிருப்போம். ஆனால் சாம்பல் பூசணி உளுந்து வடை கேள்வி பட்டிருக்கிறீர்களா? இப்பொது சாம்பல் பூசணி உளுந்து வடை செய்வது எப்படி என்று பாப்போம். தேவையான பொருட்கள் : உளுந்து – அரை கிலோ பூசணி – கால் கிலோ கொத்தமல்லி – … Read more

சுவையான…. இனிமையான…. தேங்காய் லட்டு செய்வது எப்படி தெரியுமா…?

லட்டு வகைகள் அனைத்துமே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று தான். லட்டு பொதுவாக பூந்தியில் செய்யப்படக்கூடியது என்று தன அனைவரும் நினைப்பதுண்டு. ஆனால் லட்டு பல வகைகளில் உள்ளது. ரவா லட்டு, பூந்தி லட்டு என சொல்லி கொண்டே போகலாம். தற்போது நாம் சுவையான, இனிமையான தேங்காய் லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : தேங்காய் துருவல் – ஒன்றரை கப் சர்க்கரை – 2 கப் தண்ணீர் – அரை கப் ஏலக்காய் … Read more

காலை உணவை மக்காச்சோள ரொட்டியுடன் ஜமாய்த்திடுங்க…!!!

ரொட்டி என்றால் பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். ரொட்டி என்றால் உயிரையே கொடுக்கும் மக்களும் இருக்கிறார்கள். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரொட்டியை விரும்பி சாப்பிடுபவர்களும் உண்டு. ரொட்டியில் பல வகையான ரொட்டி உள்ளது. மைதா, கோதுமை, அரிசி மாவு என பல வகையான மாவுகளில் ரொட்டி சுடலாம். இப்பொது நாம் மக்காச்சோள ரொட்டி செய்வது எப்படி என்று பாப்போம். தேவையான பொருட்கள் : மக்காச்சோள மாவு – 1 கப் மைதா மாவு – … Read more