இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட உ.பி ஹத்ரஸ் கிராமம் சீல் வைப்பு – 144 அமல்!
இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட உ.பி ஹத்ரஸ் கிராமம் சீல் வைக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ரஸ் எனும் பகுதியில் 19 வயதான பெண் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை உயர்சாதி வகுப்பை சேர்ந்த நான்கு ஆண்கள் கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் முதுகெலும்புகள் உடைந்த நிலையில், அவரது நாக்கு அறுபட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 14 நாட்களாக உயிருக்கு போராடிய அந்த பெண் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உயிரிழந்தார். … Read more