லடாக் பயணம் – மோடிக்கு நன்றி தெரிவித்த ராஜ்நாத் சிங் .!

லடாக்கில் சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் பிரதமர் மோடி  ஆய்வு மேற்கொண்டார் அதற்க்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளதால், லடாக் எல்லையில் இரு நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டது. இதனிடையே இந்தியா- சீனா வீரர்கள் இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இதில், இந்தியா  வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இரு நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்து உள்ளது. … Read more

பிரதமரின் 20 லட்சம் கோடி நிதி – விவசாயிகளுக்கு எவ்வளவு? எதற்கு?

கொரோனா நிவாரண நிதியாக பிரதமர் அளித்துள்ள 20 லட்சம் கோடி பணத்தில் விவசாயிகளுக்கு எவ்வளவு அளிக்கப்படும் மற்றும் எந்தெந்த விவசாய துறைகளுக்கு அளிக்கப்படும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.   உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தற்பொழுது வரை தனது கோர முகத்தை தான் காண்பித்து வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸால் பொருளாத சிக்கல் அதிகம் ஏற்பட்டுள்ளதால் பிரதமர் மோடி மக்களுக்கு நிவாரண நிதியாக 20 லட்சம் கோடி பணத்தை கொடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.  அதன் படி இந்த பணம் … Read more

குடியரசு தலைவர், பிரதமர் உட்பட அமைச்சர்கள் அனைவரின் சம்பளத்திலும் 30 சதவீதம் கட்.!

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தொழிற்சாலைகள், நிதி நிறுவனங்கள் என எதுவும் இயங்காமல் இருக்கிறது.இதனால், நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.  இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், முக்கிய முடிவாக நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், ஆளுநர்கள் உட்பட அனைத்து எம்பி-களின்  சம்பளமும் 30 சதவீதம் குறைக்கப்படுகிறது எனவும், இந்த சம்பள குறைப்பு ஓராண்டுக்கு அமலில் இருக்கும் எனவும் மத்திய அமைச்சரவை குழுவில் … Read more

திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டி நடைபெறும் பிரதமர் உறுதி..

ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு பிரேசில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதையெடுத்து இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற  ஜூலை 24-ம்  தேதி தொடங்கி ஆகஸ்டு 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் சீனாவில் உருவான கொரோனா  என்ற கொடூரன்  உலகம் முழுவதும் 120-க்கும் மேற்ப்பட்ட  நாடுகளில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.  கொரோனா ஜப்பானிலும் பரவியதால் ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா ..? … Read more

கொரோனா முன்னெச்சரிக்கை -பிரதமரின் ஹோலி கொண்டாட்டம் ரத்து..!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்க போவதில்லை என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Experts across the world have advised to reduce mass gatherings to avoid the spread of COVID-19 Novel Coronavirus. Hence, this year I have decided not to participate in any Holi Milan programme. — Narendra Modi (@narendramodi) March 4, 2020 அதில் … Read more

மலேசியாவின் புதிய பிரதமராக நாளை பொறுப்பேற்க உள்ள மொகைதீன் யாசின்..!

மலேசியாவின் புதிய பிரதமராக மொகைதீன் யாசின் நாளை பொறுப்பேற்க உள்ளார். இதுவரை மலேசிய பிரதமராக இருந்த மகாதீர் முகமது கடந்த 24-ம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை மலேசிய மன்னரிடம் கொடுத்தார்.  பிரதமர் மகாதீர் இரண்டு முறை மலேசியா பிரதமராக இருந்தார். இவர் கடந்த 1981லிருந்து 2003-ம் ஆண்டு வரை நான்காவது பிரதமராகப் பணியாற்றினார்.பின்னர் மீண்டும் கடந்த 2018-ம் ஆண்டு 7-வது பிரதமராகப் பதவியேற்றார். மகாதீர் உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பை பெற்றார். மகாதீருக்கு … Read more

பரபரப்பு : பதவியை ராஜினாமா செய்த மலேசியா பிரதமர் ..!

மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தனது ராஜினாமா கடிதத்தை சற்று நேரத்திற்கு முன் மலேசிய மன்னரிடம் கொடுத்துள்ளார். மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தனது ராஜினாமா கடிதத்தை சற்று நேரத்திற்கு முன் மலேசிய மன்னரிடம் கொடுத்துள்ளார். பிரதமர் மகாதீர் இரண்டு முறை மலேசியா பிரதமராக இருந்து உள்ளார். இவர் யுனைடெட் மலாய்ஸ் தேசிய அமைப்பு கட்சியில் இருந்தார்.  கடந்த 1981லிருந்து 2003-ம் ஆண்டு வரை நான்காம் பிரதமராகப் பணியாற்றினார். பின்னர் 2003-ம் ஆண்டு யுனைடெட் மலாய்ஸ் கட்சியில் … Read more

வரலாற்றில் இன்று(31.12.2019).ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்..!

திரு.ராஜீவ் காந்தி மிகவும் இளம் வயதில் தமது 40 வயதிலேயே இந்தியாவின் பிரதமரானார். அதுமட்டுமல் உலகிலேயே இளம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களான சிலரில் இவரும் ஒருவர் அவரது தாயார் திருமதி. இந்திராகாந்தி அவரது 48 வயதில், 1966 ஆம் ஆண்டு முதல்முறை பிரதமராக பொறுப்பெற்றார். ராஜீவ்காந்தி 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி பம்பாயில் பிறந்தார். அவருக்கு 3 வயது நடக்கும்போது இந்தியா சுதந்திரம் பெற்று அவரது தாத்தா பிரதமரானார். அவரது பெற்றோர்கள் … Read more

BREAKING :பிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து .!

இன்று இரவு 7.25 மணி அளவில் பிரதமர் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 9 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சென்று சிறிது நேரத்திலே தீயை  அணைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் மோடி வீடு உள்ளது. இந்நிலையில் இன்று இரவு 7.25 மணி அளவில் பிரதமர் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்தது  பிரதமர் மோடி வீட்டிற்கு சென்ற 9 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு … Read more

வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி , பிரதமர் மரியாதை.!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவிடத்தில்  ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும்கொண்டாடப்பட்டு வருகிறது. இதையெடுத்து டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தலைவர்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் அவரது நினைவிடத்தில் … Read more