மாநிலங்களவை உறுப்பினர் பதவி ! தேமுதிகவிற்கு நல்ல முடிவு வரும்-பிரேமலதா

மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து தேமுதிகவிற்கு நல்ல முடிவு வரும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் .மேலும்  மாநிலங்களவை சீட் குறித்து கூட்டணி அமைக்கும்போது பேசப்பட்டதுதான் என்று தெரிவித்தார்.

என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது நல்ல விஷயம்தான் – பிரேமலதா

பிரியங்கா பாலியல் வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை போலீசார்  என்கவுண்டர் செய்தனர். என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது நல்ல விஷயம்தான் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.  தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில்  கால்நடை மருத்துவர் பிரியங்கா பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக  முகமது,சிவா , நவீன் , சென்ன கேசவலு ஆகிய  நான்கு பேரையும் போலீசார்  கைது செய்தனர்.நேற்று குற்றவாளி 4 பேரையும் போலீசார் அழைத்து சென்றபோது போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து … Read more

அமைச்சர் பாஸ்கரனா ?அப்படி ஒரு அமைச்சரையே தெரியாது – பிரேமலதா பேச்சு

அமைச்சர் பாஸ்கரன் என்று ஒரு அமைச்சர் இருக்கிறார் என தெரியவில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். சிவகங்கையில் அமைச்சர் பாஸ்கரன் பேட்டி ஒன்றை அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களின் கதை வருங்காலத்தில் செல்லாது .விஜயகாந்தும் கட்சி ஆரம்பித்தார், அவரால் என்ன செய்ய முடிந்தது  என்று தெரிவித்தார். இந்த நிலையில் அமைச்சர் பாஸ்கரன் கூறியது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிடம் செய்தியாளர்கள்  இது தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு அவர் பதில் கூறுகையில், தமிழக அமைச்சரவையில் அப்படி ஒரு … Read more

மகாராஷ்டிரா விவகாரம் ..! கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக் கூடாது-விஜயகாந்த் பிரேமலதா..!

இன்று கட்சி நிர்வாகியின் திருமணத்திற்காக தேமுதிக பொருளாளர் விஜயகாந்த் பிரேமலதா மதுரை வந்து உள்ளார்.அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்  , அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டு உள்ளனர். அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக் கூடாது. நேர்மையான முறையில் பெரும்பான்மையை நிரூபித்து விட்டு பாஜக ஆட்சி அமைத்திருக்கலாம் என கூறினார். மக்கள் தினமும் பயன்படுத்தக்கூடிய பாலில் கலப்படம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். உள்ளாட்சி … Read more

உள்ளாட்சி தேர்தல் ! அதிமுகவிடம் இருந்து கணிசமான இடங்களை கட்டாயம் பெறுவோம்- பிரேமலதா விஜயகாந்த்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுகவிடம் இருந்து கணிசமான இடங்களை கட்டாயம் கேட்டு பெறுவோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் நிறுவனத்தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.இதன் பின்னர் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக போட்டியிட, அதிமுகவிடம் இருந்து பெற வேண்டிய இடங்கள் குறித்து பேச ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுகவிடம் இருந்து கணிசமான இடங்களை … Read more

திமுகவிடம் இருந்து ரூ.25 கோடி நிதி வாங்கிய கம்யூனிஸ்ட் கட்சிகள் !விளக்கம் அளிக்க பிரேமலதா வேண்டுகோள்

திமுகவிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ரூ.25 கோடி வழங்கியதாக விளக்கமளிக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேர்தல் நிதியாக திமுகவிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ரூ.25 கோடி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.அதாவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு  ரூ.10 கோடியும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.15 கோடியும் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில்,தேர்தல் நிதியாக திமுகவிலிருந்து இடதுசாரிகளுக்கு ரூ.25 கோடி வழங்கியதாக வரும் தகவலுக்கு மு.க.ஸ்டாலினும், … Read more

உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும்…! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி கருத்து..!

ஐ.என்.எக்ஸ் நிறுவனம் அந்நிய முதலீடு முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.இவரது மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ரமணா விசாரணைக்கு வந்தது.ஆனால் இந்த வழக்கில் முன் ஜாமீன் மனுவை பிறப்பிக்க முடியாது என மறுத்தார். மேலும் இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவு எடுப்பார் என நீதிபதி ரமணா … Read more

வளர்ச்சி திட்டங்களை பற்றி பேசாதவர் ஸ்டாலின் –  பிரேமலதா விஜயகாந்த்

வளர்ச்சி திட்டங்களை பற்றி பேசாதவர் ஸ்டாலின் என்று  பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை  தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது.அதில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.மேலும் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் உடுமலையில் தேர்தல்  பிரச்சாரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.அதில், இந்த தேர்தல் மிக முக்கியமானது என்றும்  எதிர்த்து நிற்கும் அணியை … Read more

இந்த முறையும் பிரதமராக மோடியே வருவார் – பிரேமலதா விஜயகாந்த்

இந்த முறையும் பிரதமராக மோடியே வருவார் என்று  பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை  தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்  ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது.அதில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.மேலும் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தேர்தல் தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.அதில், இந்த முறையும் பிரதமராக மோடியே வருவார், தமிழகத்தின் தேவைகளை உரிமையுடன் … Read more

அடடே… சிவாஜிக்கு வந்த சோதனையா….? இப்பிடி பண்ணிட்டாங்களே பிரேமலதா….

 எம்.ஜி.ஆர்-ன் பாடல்களை தான் விரும்பி பாடுவார் என்றும், அதற்கு உதாரணமாக சிவாஜியின் பாடலான ஒளி மயமான எதிர்காலம் பாடலை பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து கட்சி பிரச்சாரங்களும் மிக தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் சில குழப்பங்கள் நடந்து வருகிறது. வேட்பாளர்கள் பெயரை … Read more