கேரளாவிற்கு தேவையான உதவிகளை செய்ய தயார்-புதுச்சேரி முதல்வர்..!

கேரளாவில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவ மழையால் அம்மாநிலமே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்த நிலையில் கேரள முதலைமைச்சர் பிணராயி விஜயனை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்  

உடல்நலக்குறைவால் கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

 உடல்நலக்குறைவால் கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. அதேசமயம், கேரள முதல்வர் அலுவலகம் இதை உறுதி செய்துள்ளது. மேலும், கேரளாவில் இருந்து வெளியாகும் மாநிலமொழி நாளேடும் செய்தி வெளியிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரின் மனைவி உள்ளிட்ட சிலர் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மேல் சென்னை வந்தனர். கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான உடல் … Read more

அரிசி திருடியதாக ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட மதுவின் வீட்டுக்கு சென்ற கேரள முதல்வர்….

கேரள மாநிலத்தில், அரிசி திருடியதாக ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடி இன இளைஞர் மதுவின் வீட்டுக்கு முதல்வர் பினராயி விஜயன் இன்று நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், அட்டபாடி அருகே முக்காலியைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் மது. இவர் குறும்பர் எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். கடந்த வாரம், மது அப்பகுதியில் உள்ள கடையில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை திருடிவிட்டததாகக் கூறி ஒருகும்பல் அடித்து கொலை செய்தது.  மதுவின் … Read more

மது என்ற மலைவாழ் வாலிபரை அடித்து கொலை; கேரளாவிற்கு அவமானம்- முதல்வர் பினராய் விஜயன்…

உணவு பொருள்களை திருடியதாக கூறி கேரளாவை சேர்ந்த மது என்ற மலைவாழ் வாலிபரை அடித்து கொலை செய்தது ஒரு கும்பல். இந்த சம்பவம் தொடர்பாக அட்டப்பாடி போலீசார் வழக்குப்பதிவுசெய்துள்ளனர். மது, போலீசாரிடம் கூறிய கடைசி வார்த்தைகளை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தயாரித்தனர். இதில் முதல் கட்டமாக முக்காலி பகுதியைச் சேர்ந்த உசேன், உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், உசேன், கரீம் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஆதிவாசி வாலிபர் … Read more

கேரளா மாநிலம் கொல்லம் அதிவிரைவு சாலை முதல்வர் அறிவிப்பு…!!

வரும் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளா மாநிலம் கொல்லம் அதிவிரைவு சாலை (bypass) இரண்டாம் கட்ட பணி நிறைவு செய்யப்படும் எனவும் இதுவரையில் சுமார் 72% வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன.13 கி.மீ. நீளமான பைபாஸ் சுமார் ₨.352 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. இந்த சாலையை மாநில அரசு மற்றும் மத்திய அரசால் சமமாக பகிர்ந்து கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார் கேரளா இடது முன்னணி முதல்வர் பினராயி விஜயன். இதனை அவர் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் … Read more

அமெரிக்காவின் அழுத்தத்தால் வடகொரியாவிற்கு வெற்றி!

வடகொரிய தற்போது பல்வேறு விதமான அணு ஆயுத சோதனைகள் நடத்திவருவதால் பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை வாங்கியுள்ள நிலையில் தற்போது அதற்க்கு ஆதரவாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார் . வட கொரியா கடுமையான அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வந்துள்ளது ஆனால் தற்போது அந்த நாடு அசுர வளர்ச்சியடைந்துள்ளது. வட கொரியா அமெரிக்காவின் அழுத்தத்தால் மட்டுமே  வெற்றிகரமாக பாதுகாக்கப்பட்டுள்ளது’ என்று கேரள  முதல்வர் பினராய் விஜயன்  கோழிக்கோட்டில் மாவட்டக் கூட்டத்தில் தெரிவித்தார். source: dinasuvadu.com

வட்டியில்லா வங்கியை துவங்குகிறது கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…!

  அரசு மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் சார்பில் வட்டியில்லா வங்கி தொடங்க மோடி அரசு தடை விதித்துள்ள நிலையில்,கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடங்கப்படும் சேவை.. இஸ்லாமிய அமைப்புகள் இந்தியாவில் வட்டியில்லா வங்கி துவங்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்துவிட்ட நிலையில்,கேரளாவில் CPI (M )கட்சி ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்திருக்கிறது.   அதன் அடிப்படையில் அக்கட்சியின் ஏற்பாட்டில் கண்ணூரில் “ஹலால் ஃபாயிதா” என்ற பெயரில் வட்டியில்லா கூட்டுறவு வங்கி திறக்கப்படுகிறது.இந்த வங்கியை வரும் 24 ஆம் தேதி … Read more

கேரள அரசு மீனவர்களுக்காக கொண்டுவந்துள்ள புதிய காப்பீட்டு திட்டம்…!

  கேரளா, மீனவர்களுக்காக “க்ரூப் ஆக்சிடென்ட் இன்ச்சுரன்ஸ்”என்னும் புதிய காப்பீட்டுத் திட்டத்தை கேரள மீன்வளத்துறை மற்றும் கேரள மீனவர்கள் நலவாரியம் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் மீன்பிடிக்க சென்று காணாமல்போகும் மீனவர்கள் மற்றும் படுகாயம் அடையும் மீனவர்களுக்குக் காப்பீட்டுத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 – 70 வயதுடைய மீனவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவர். மேலும் இயற்கைப் பேரிடர் மற்றும் விபத்து மூலம் உயிரிழக்கும் மீனவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம்வரை காப்பீடு கிடைக்கும் என்றும் கேரள அரசு … Read more

நவீனமயம் படுத்தப்படும் கேரள அரசுப் பள்ளிகள்!

  கேரள இடது முன்னணி அரசாங்கத்தின் ஹைடெக் பள்ளி திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 20,000 அரசு நிதியில் செயல்படக்கூடிய அரசுப் பள்ளிகள் டிஜிட்டல்மயமாக்கப்படவுள்ளன. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்துவரும் இடது முன்னணியின் ஆட்சி, சமூக நீதியை நிலைநாட்டுவதில் முன்னோடியாக விளங்கி வருகிறது. தற்போது கல்வித் துறையிலும் புதிய திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அரசுப் பள்ளிகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தில் அது இறங்கியுள்ளது.கேரள கட்டமைப்பு மற்றும் தொழில் கல்வி என்ற … Read more

இந்தியாவின் இன்னொரு எளிமையான முதல்வர்…!

நமது நாட்டில் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பவர் அரசியல் போதுக் கூட்டத்திலோ, அலுவலகம் அல்லது வீடு வரும் போது,அவரது சொந்த கட்சியினர் புடை சூழ இருப்பதால் ​​பின்னர் கமாண்டோக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஒன்றாக வந்து, பாதை அகற்றப்படவில்லை என்றால் தான் அவர் பயணிப்பது மிகவும் கடினமானது, ஆனால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கதை வித்தியாசமானது.ஏனெனில் அவரது ஆட்சியில் எளிமை என்பது அதிகாரத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது, அதே போல் முதல்வர் கேஜ்ரிவால் அவர்களோடு யாரையும் ஒப்பிட்டுப் … Read more