கேரளாவில் கனமழை எதிரொலி : வெள்ளப்பெருக்கில் இதுவரை 60 பேர் உயிரிழப்பு

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது.இதன்விளைவாக கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தில்  கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும்  மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. 8-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் சேதமடைந்துள்ளது.குறிப்பாக வயநாடு மாவட்டம் பெரும் சேதத்துக்கு உள்ளாகி உள்ளது.மழையால் பல மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.மழை  வெள்ளத்தில்  பலர் காணாமல் போயுள்ளனர். ராணுவம், விமானப்படை, … Read more

கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ் !முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று ஆலோசனை

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் நிபா வைரசானது வேகமாக பரவி வருகிறது. நிபா வைரஸ் என்பது வௌவால்களின் எச்சங்கள் மூலம் பரவக்கூடிய வைரஸ் நோயாகும். இந்த ஆண்டும் கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் பலருக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது.இதனால் கேரளாவில் உள்ள கொச்சிக்கு 6 பேர் கொண்ட மத்திய குழு வந்துள்ளது.மேலும் இது தொடர்பாக வதந்திகள் பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் … Read more

கூகுள் ஏன் இப்படியெல்லாம் பண்ணுது! அதிர்ச்சி தரும் கூகுள் சேர்ச்…

கால மாற்றத்திற்கு ஏற்ப எல்லாவித தொழிற்நுட்பமும் மாற்றம் பெற்று வருகின்றன. ஆனால், சில சமயங்களில் இது போன்ற தொழிற்நுட்ப மாற்றங்கள் பல தவறான முன் உதாரணமாக அமைந்து விடுகின்றன. அந்த வகையில் தான் தற்போது கூகுள் செய்த தவறும் உள்ளது. கூகுள் சர்ச்சில் பலவித குளறுபடிகள் உள்ளது என்பதை நாமே அறிந்து கொள்ள இயலும். அந்த வகையில் தான் சமீபத்தில் ஒரு சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது. தவறான சேர்ச் கூகுள் தேடுபொறியில் ‘bad chief minister’ என தேடினால் … Read more

கேரள முதல்வர் பினராயிக்கு விஜயனுக்கு நடிகர் விஜய்சேதுபதி பாராட்டு…!!!

தமிழகத்தில் கொடூரமாக வீசிய கஜா புயலால் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.மேலும் மக்களின் வாழ்வாதாரமான தென்னை மரங்கள் ,வாழை மற்றும் கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியா நிலையில் புயல் சீற்றத்தால் ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்தது.மேலும் புயலால் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். Kerala Stands With Tamil … Read more

RSS சபரிமலையை போராட்ட களமாக மாற்றியுள்ளது…கேரள முதல்வர் எச்சரிக்கை…!!

சபரிமலையை RSS இயக்கத்தினர் போராட்டக்களமாக மாற்றி வருகின்றனர் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசும் தேவசம் போர்டும் முன்வந்தது. ஆனால் ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கேராளாவின் சில அமைப்புகள் மறுப்பு தெரிவித்து தீவிர போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில், கடந்த 16 ஆம் … Read more

கேரளா முகாம்களில் முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு..!!

கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 3 ஆயிரத்து 274 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். செங்கனூர் பகுதியில் நிவாரண முகாம்களை முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று காலை ஆய்வு செய்தார். அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு செய்துகொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார். மேலும் அவர் செய்தியளார்களுக்கு அளித்த போட்டியில் வெளிநாட்டுகள் கொடுக்கும் நிதியை பெற  மத்திய அரசிடம் அலோசிக்கப்படும் என தெரிவித்தார். DINASUVADU  

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு வரும் வெளிநாட்டு நிதியை..! ஏற்க மத்திய அரசு மறுப்பு..!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு வெளிநாட்டு நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இயற்கை பேரிடர்களின் போது சர்வதேச நாடுகளின் நிதியை பெறுவதில்லை என்பது இந்தியா கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாய்லாந்து  கேரளாவுக்கு நிதி வழங்குவதாக தெரிவித்த நிலையில் இந்திய தூதர் ட்வீட்டரில் பக்கத்தில் தாய்லாந்துக்கு இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய அமீரகம் சார்பில்  கேரள வெள்ளத்துக்கு 700 கோடிஅளித்தது .கேரளாவிற்கு 2,600 கோடி வேண்டும் என இழப்பீட்டு தொகை மத்திய அரசிடம் கேட்டார் அம்மாநில … Read more

கேரளாவின் பேய்மழைக்கு ஃபேஸ்புக் சார்பிலும் 1.75 கோடி நிதியுதவி..!!

கேரளாவை உலுக்கி எடுத்த கனமழைக்கு அம்மாநிலமே உறுதெரியாமல் போனது.இந்நிலையில் அங்கு இருக்கும் மக்களுக்கு தேவையான அத்தியவாசிய பொருட்களை பலரும் அளித்து வருகின்றனர்.இதனையடுத்து பல்வேறு தரப்பும் பொருட்களாகவும்,பணமாகவும் நிதி அளித்து வருகின்றனர்.தற்போது கேரளா வெள்ள நிவாரணத்துக்கு ஃபேஸ்புக் நிறுவனம் 1.75 கோடி ரூபாய் வழங்கியது குறிப்பிடத்தக்கது. DINASUVADU

கேரளாவில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார்..!உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்..!!

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முதலமைச்சர் பினராயி விஜயனுடன் விமானத்தில் சென்று பார்வையிட்டார். செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், கேரளம் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான இயற்கைப் பேரிடரை சந்தித்திருப்பதாக  கூறினார். ராணுவத்தினரும், பேரிடர் மீட்புப் படையினரும் முழு மூச்சுடன் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். வெள்ளத்திற்கு இதுவரை 33 பேர் பலியாகி இருப்பதாகவும், 6 பேர் காணாமல் போயிருப்பதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளத்தில் … Read more

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார்-முதல்வர் பினராயி விஜயன்..!!

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு வெள்ளபெருக்கு எற்பட்டு கேரளாவே கடல் போல காட்சியளிக்கிறது வெள்ளத்தின் நடுவே மக்களை பேரிட மீட்பு குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இடுக்கி அணை அதன் முழு கொள்ளவை எட்டிய நிலையில் 5 மதகுகள் முலம் நீர் வெளியேற்றப் படுவதால் பெரும்பலான பகுதிகளில் வெள்ளத்தில் முழ்கியுள்ளது. வெள்ளபெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு செய்தார். மேலும் செய்திகளுக்கு DINASUVADU_டன் இணைந்திருங்கள்