கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார்-முதல்வர் பினராயி விஜயன்..!!

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு வெள்ளபெருக்கு எற்பட்டு கேரளாவே கடல் போல காட்சியளிக்கிறது வெள்ளத்தின் நடுவே மக்களை பேரிட மீட்பு குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இடுக்கி அணை அதன் முழு கொள்ளவை எட்டிய நிலையில் 5 மதகுகள் முலம் நீர் வெளியேற்றப் படுவதால் பெரும்பலான பகுதிகளில் வெள்ளத்தில் முழ்கியுள்ளது. வெள்ளபெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு செய்தார். மேலும் செய்திகளுக்கு DINASUVADU_டன் இணைந்திருங்கள்