விஜய் சேதுபதியின் புதிய படத்தில் 2 கதாநாயகிகள்! 2 வில்லன்கள்!

இப்படத்தை இயக்குனர் விஜய்சந்தர் இயக்குகிறார்.இப்படத்தில் கதாநாயகியை ராஷிகன்னா நடித்து வருகிறார்.தற்போது நடிகை பெத்துராஜ் இப்படத்தில் நடிக்க படக்குழு தேர்வு செய்துள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் “சூப்பர்டீலக்ஸ்” இப்படத்தில் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து கடைசி விவசாயி” ,” சிந்துபாத்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குனர் விஜய்சந்தர் இயக்குகிறார்.இப்படத்தில் கதாநாயகியை ராஷிகன்னா … Read more

தளபதி 63 படப்பிடிப்பை சென்னையில் நடத்த விஜய் தான் காரணம் – படக்குழு வெளியிட்ட பரபரப்பு தகவல்

விஜய் தான் “நம்ம ஊர் ஆட்களுக்கு வேலை கிடைக்கட்டும் என விஜய் அவர்கள் சொன்னதால் தான் படக்குழு சென்னையில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. தளபதி விஜய் “சர்கார்” திரைப்படத்தை தொடர்ந்து. இயக்குனர் அட்லீ உடன்” தளபதி 63″ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக படப்பிடிப்பு சென்னையில் தான் அதிகமாக நடந்து வருகிறது. இதற்கு காரணம் விஜய் தான் “நம்ம ஊர் … Read more

சிம்புவை போன் போட்டு அழைத்த நடிகை ஹன்சிகா- ஓகே சொன்ன சிம்பு

இப்படத்தில் சிம்பு கடினமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக 10 நிமிடங்கள் மட்டும் சிம்பு நடிப்பதாக இருந்தது.இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்க படக்குழு 10 நிமிடத்தை 30 நிமிடமாக மாற்றியுள்ளது. சிம்பும் ,ஹன்சிகாவும் தமிழில் “வாலு” திரைப்படத்தில் நடித்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ,பாராட்டும் பெற்றது. இப்படத்தில் நடித்த போது சிம்புவிற்கும் , ஹன்சிகாவிற்கும் காதல் ஏற்பட்டது. சிலநாட்கள் காதலர்களாக இருந்தஇவர்கள்சிலகருத்துவேறுபாடுகாரணமாகஇருவரும் பிரிந்துவிட்டனர்.நாங்கள் பிரிந்தாலும் இருவரும் நண்பர்களாக இருப்போம் என கூறினார். இந்நிலையில் … Read more

புதிய படத்தில் அண்ணியார் உடன் நடிக்க இருக்கும் கார்த்தி

இப்படத்தில் கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்க உள்ளனர்.இந்த படத்தில் வில்லனாக நடிகர் அன்சன் பால் நடிக்கவுள்ளார். நடிகர் கார்த்தி நடிப்பில்  சமீபத்தில் வெளியான  “தேவ் ” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காததால் மிகுந்த வேதனை அடைந்தார். இந்நிலையில் நடிகர் கார்த்தி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கைதி” என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை எஸ் .ஆர் பிரபு தயாரிக்கிறார். தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.இப்படத்தை இயக்குனர் ஜீது ஜோசப் இயக்குகிறார். அவர் தமிழில் பாபநாசம் திரைப்படத்தை  இயக்கியவர். … Read more

படுக்கையறையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்

ஏமி ஜாக்சனுக்கும் ஜார்ஜ் பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. நடிகை எமி ஜாக்சன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார்.  தமிழில் “மதராசபட்டினம் “திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்பு தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.சமீபத்தில் சங்கர் இயக்கத்தில் வெளியான “2.0” திரைப்படத்தில் எமி ஜாக்சன் பெண் ரோபோவாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. எப்போதும் எமி ஜாக்சன் சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான  புகைப்படங்களை  வெளியிட்டு வருவார். தற்போது  படுக்கையறையில் இருப்பது … Read more

பிரச்சாரத்தில் பத்திரிகையாளர் கன்னத்தில் அறைந்த பிரபல நடிகர் வைரலாகும் வீடியோ

“உன்னை கொலை செய்துவிடுவேன் , எனக்கு குண்டு வீசவும் தெரியும் , கத்தி வீசவும் தெரியும்” என கூறி மிரட்டியுள்ளார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா.இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஆந்திராவில் ஏப்ரல் 11-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏவாக இருக்கும் நடிகர் பாலகிருஷ்ணா ஹிந்துபுர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் பிரச்சாரத்தில் … Read more

நடிகர் கலாபவன் மணி சிலையில் வழியும் ரத்தம்?வைரலாகும் புகைப்படம்

அந்த சிலை பைபரால் செய்யப்பட்டது. சென்ற வருடம் கேரளாவில் வந்த வெள்ளத்தில் சிக்கி உள்ளே கை ,கால்களை இணைக்கும் இடத்தில் உள்ள இரும்பு ராடு துருபிடித்திருக்கலாம் நடிகர் கலாபவன் மணி தென்னிந்தியா சினிமாவில் மாபெரும் நடிகராக வலம் வந்தவர்.இவர் தமிழ் , மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர். நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.அவர் மரணம் பற்றிய விசாரணை இன்னும் நடந்து  கொண்டு இருக்கிறது. இந்நிலையில் சென்ற … Read more

டப்ஸ்மாஷில் புகழ்பெற்ற மிர்னாலினிக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு

தற்போது தெலுங்கு சினிமாவிலும் நடிக்கவுள்ளார். தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற “ஜிகர்தண்டா” திரைப்படம்  தெலுங்கில் ரீமேக் ஆகயுள்ளது. டப்ஸ்மாஷில் பலர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். டப்ஸ்மாஷில் பிரபலமடைந்த பலர் குறும் படத்திலும் , சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களில் ஒருவரான மிர்னாலினி சினிமாவில் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய “சாம்பியன்” என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் இப்படம்  இன்னும் வெளியாக வில்லை. இப்படத்தை தொடர்ந்து  விஜய் சேதுபதி நடித்துள்ள “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் … Read more

மருத்துவமனையில் மோசமான நிலைமையில் உள்ள தெறி பட வில்லன் மகேந்திரன்

அவரது மகன் ஜான் மகேந்திரன் தனது ட்விட்டரில் பக்கத்தில் தனது அப்பாவின் கையை பிடித்த படி ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் , நடிகராகவும்  வலம் வருபவர் நடிகர் மகேந்திரன். இவர் இயக்கத்தில் தமிழில்  “முள்ளும் மலரும்” , “உதிரிப் பூக்கள்” ஆகிய பல வெற்றி படங்களை  இயக்கியுள்ளார். இவர் சமீப காலமாக பல  படங்களில் ஒரு நடிகராக வலம் வருகிறார். “தெறி” , “பேட்ட” , “சீதக்காதி “ஆகிய படங்களில் முக்கிய … Read more

குழந்தை பெற்ற 26 நாட்கள் கழித்து மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற பெண்

மருத்துவமனையின் தலைமை மருத்துவர்  ஷீலா பொடார் கூறுகையில் , ஆரிபா சுல்தானாக்கு  இரு கருப்பைகள் உள்ளன.  இதில் முதல் குழந்தை ஒரு கருப்பை வழியே பிறந்துள்ளது.  மற்றொரு கருப்பை வழியே இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன என கூறியுள்ளார். வங்காளதேசத்தில் உள்ள ஜெஸ்சூர் நகரில் ஷியாம்லாகாச்சி என்ற கிராமத்தில்  ஆரிபா சுல்தானா இதி என்ற பெண் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி  குல்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குறைமாதத்தில் ஒரு  ஆண் குழந்தை பிறந்தது. இதன் பிறகு  கடந்த … Read more