இலங்கை தேவாலயத்தில் பிரதமர் மோடி அஞ்சலி

இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்திய அளவில் பாஜகவின் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்ற பின் அவரது வெளிநாட்டு பயணங்கள் குறித்த திட்டங்கள் வெளியிடப்பட்டது.இதில் முதல் வெளிநாட்டு சுற்று பயணமாக நேற்று  நேற்று மாலை மாலத்தீவுக்கு சென்றார்.இன்று இரண்டாம் நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இலங்கையின் கொழும்பு நகர விமான நிலையத்தில் அந்நாட்டு, குடியரசுத் தலைவர் ரணில் விக்ரம்சிங் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர்.இந்நிலையில் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட … Read more

பிரதமர் நரேந்திர மோடி கேரளா வருகை !குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்

இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்திய அளவில் பாஜகவின் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக கொச்சி வந்தடைந்தார்.கொச்சியில் இருந்து குருவாயூர் சென்று பிரதமர் மோடி அங்கு சாமி தரிசனம் செய்கிறார். பின் அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் மனைவியுடன் பங்கேற்ற சூப்பர்ஸ்டார் ரஜினி !

இந்தியாவின் 17- வது மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரமராக இன்று பதவியேற்கிறார்.இந்த விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்கள், மாநில தலைவர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர். தற்போது டெல்லியில் நடைபெறவுள்ள மோடியில் பதவியேற்பு விழாவில் பல்வேறு தலைவர்கள், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் போன்ற பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.இப்போது மோடியின் அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற தகவலும் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது … Read more

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார் -நாடாளுமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு

இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இதற்காக இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவின் நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளர்.மோடியின் பெயரை அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் முன்மொழிந்தனர்.

பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் ! டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு வெளியீடு

டைம்ஸ் நவ் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது இந்தியாவில் மக்களவை தேர்தல் 7-கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.இந்த நிலையில் டைம்ஸ் நவ் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.அதன்படி இந்தியா முழுவதும் பாஜக (கூட்டணி) – 306 தொகுதிகளில் வெற்றிபெறும்,காங்கிரஸ்(கூட்டணி) -132 தொகுதிகளில் வெற்றிபெறும், மற்றவை – 104 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று  வெளியிட்டுள்ளது.

தொடர்கிறது மோடியின் தியானம் நாளை காலை வரை

மக்களவை தேர்தல் 7-ஆம் கட்டத்தை நெருங்கிய நிலையில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் பேசிய மோடி எனக்கு ஆட்சி செய்ய 5 ஆண்டுகள்  வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி எனவும் தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்த நிலையில் நான் சற்று ஓய்வெடுக்க செல்கிறேன் என்று கூறினார். இதனிடையே ராணுவ ஹெலிகாப்டரில் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சென்ற மோடி அங்கு பாரம்பரிய உடையில் கையில் ஒரு தடியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.இதன் பின் … Read more

ஒரு பிரதமர்னு கூட பாக்காம இப்படியா பண்ணுவீங்க ஜி ! எதாச்சி பேசுங்க -மோடிக்காக வெற்றிடம் விட்ட தி டெலிகிராப்

5 வருடத்தில் முதல் முறையாக பிரதமர்  மோடி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.இதில் அவர் முக்கிய தகவல்களை பற்றி பேசுவார் என எதிர்பார்த்த நிலையில் ,இது கட்சியின் தலைவர் அமித்ஷா ஏற்ப்பாடு செய்த செய்தியாளர்கள்  சந்திப்பு ,நான் சாதாரண தொண்டனாக கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு உட்ப்பட்டு நடக்க வேண்டும்.ஆகையால் உங்கள் கேள்விகளுக்கு கட்சியின் தலைவர் அமித்ஷா பதில் அளிப்பார் என தெரிவித்து செய்தியாளர்களுக்கு ஏமாற்றத்தை தந்தார் மோடி . இந்த செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து தி டெலிகிராப் பத்திரிக்கை தனது … Read more

தொடர்ந்து 2-வது முறையாக பாஜக ஆட்சிக்கு வரும்- பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தைஎட்டியுள்ளது.இன்றுடன் 7 -ஆம் கட்ட தேர்தலின் பரப்புரை முடிவடைகிறது.வருகின்ற 19-ஆம் தேதி 7 -ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இன்று டெல்லியில் பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில்,நாங்கள் கடந்துவந்த பாதை எளிதானதல்ல.5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளேன். பண்டிகை மற்றும் கிரிக்கெட் போல … Read more

133 புதிய திட்டங்களை 5 ஆண்டுகளில் கொண்டுவந்துள்ளது -பாஜக தலைவர் அமித்ஷா

133 புதிய திட்டங்களை 5 ஆண்டுகளில் கொண்டுவந்துள்ளது என்று பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தைஎட்டியுள்ளது.இன்றுடன் 7 -ஆம் கட்ட தேர்தலின் பரப்புரை முடிவடைகிறது.வருகின்ற 19-ஆம் தேதி 7 -ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இன்று டெல்லியில் பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பாஜக தலைவர் அமித்ஷாபேசுகையில்,சுதந்திரத்திற்கு பிந்தைய தேர்தலில் பாஜகவிற்கு இதுதான் முக்கியமானது ஆகும்.5 ஆண்டு பாஜக ஆட்சிக்கு இன்று கடைசி … Read more

பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியதை மன்னிக்க முடியாது -பிரதமர் மோடி

கமல் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது கூறிய கருத்து ஓன்று சர்ச்சையாக மாறியது. நாடு முழுவதும் இதற்கு ஆதரவாகவும் , எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக  போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில்,நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று தெரிவித்தார்.இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.பின்னர் மன்னிப்பு கோரினார். குறிப்பாக பாஜகாவை சேர்ந்தவர்களே பிரக்யா மன்னிப்பு கேட்க வேண்டும் … Read more