தேமுதிக கொடி பறக்குமா?தேமுதிகவின் முடிவுக்காக காத்திருக்கும் அதிமுக கூட்டணி கட்சிகள் !!ஆலோசனையில் விஜயகாந்த்

மக்களவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மூத்த நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. ஆனால் அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது . … Read more

இன்று தமிழகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி !!கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு !!

இன்று பிரதமர் நரேந்திர மோடி  பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கட்சிகள் பங்கேற்கின்றது. இன்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.பின்னர்  சென்னை வண்டலூரில்  இன்று பிரதமர் நரேந்திர மோடி  பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.அதேபோல்  அதிமுக கூட்டணியில் புதிய … Read more

பயங்கரவாதத்தை ஒழிக்க பாடுபடும் என்னை தீர்த்துக்கட்ட எதிர்க்கட்சிகள் சதி -பிரதமர் நரேந்திர மோடி

உத்தர பிரதேச பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். காங்கிரஸ் ஆட்சியின் போது அமேதி தொகுதியில் சைக்கிள் தயாரிப்பு ஆலை கூடவந்ததா என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் ,பயங்கரவாதத்தை ஒழிக்க பாடுபடும் என்னை தீர்த்துக்கட்ட எதிர்க்கட்சிகள் சதி செய்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது அமேதி தொகுதியில் சைக்கிள் தயாரிப்பு ஆலை கூடவந்ததா? ராணுவத்துக்காக நவீன ரக ஏ.கே.203 துப்பாக்கியை ரஷ்யாவுடன் இணைந்து அமேதியில் தயாரிக்க உள்ளோம்.துப்பாக்கி தயாரிப்பு திட்டம் … Read more

பிரதமர் மோடி தமிழகம் வருகை!! ட்விட்டரில் மீண்டும் முதலிடத்தில் ட்ரெண்டாகும் # GoBackModi  ஹேஷ் டாக்!!

இன்று பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வருகிறார்.  பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி # GoBackModi என்ற ஹேஷ் டாக் இந்திய  அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது. முதல் முறையாக # GoBackModi என்ற ஹேஷ் டாக் உலக அளவில் ட்ரெண்ட்:  பிரதமர் நரேந்திர மோடி ராணுவ கண்காட்சியை தொடக்கி வைக்க ஏப்ரல் 12 ஆம் தேதி தமிழகம் வந்தார்.அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் # GoBackModi என்ற ஹேஷ் டாக் உலக அளவில் ட்ரெண்டாகியது. இரண்டாவது … Read more

ராணுவ எந்திரங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதில் பெரிய முன்னேற்றம்-பிரதமர் நரேந்திர மோடி

தேசிய போர் நினைவகம் திறப்பு விழா நடைபெற்றது. ராணுவ வீரர்களுக்கு 3 புதிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளது  என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  தேசிய போர் நினைவகம் திறப்பு விழாவிவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில்,   இது புதிய இந்தியா – இந்தியா புதிய பாதையில் பயணித்து முன்னேறி வருகிறது . ராணுவ வீரர்களுக்கு 3 புதிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளது. வீரர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான், நாடு ஆரோக்கியமாக … Read more

நான் பிரதமராக பேசுவது இதுவே கடைசி முறை-பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்

2019- ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.  நான் பிரதமராக மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசுவது இதுவே கடைசி முறை என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.அதில் அவர் பேசுகையில்,  புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்த்தியாகத்தால் நாட்டுமக்கள் துயரமும் கோபமும் அடைந்துள்ளனர். வேறுபாடுகளை மறந்து பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை உறுதியாக வைக்க வேண்டும்.ராணுவ வீரர்களின் தியாகம், பயங்கரவாதத்தை தூக்கி … Read more

சுதந்திரத்திற்கு பின் பாஜக ஆட்சியில் தான்  7.4 விழுக்காடாக நாட்டின் வளர்ச்சி அதிகரிப்பு – பிரதமர் நரேந்திர மோடி

டெல்லியில் உலக வர்த்தக மாநாட்டு நடைபெற்று வருகின்றது.இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். சுதந்திரத்திற்கு பின் பாஜக ஆட்சியில் தான்  7.4 விழுக்காடாக நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது . டெல்லியில் நடைபெறும் உலக வர்த்தக மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி தான் ஆட்சி பொறுப்புக்கு வரும்போது பிறகு விலைவாசி உயர்வு மக்களை திணற அடித்துக் கொண்டும் இருந்தது.கடந்த காலங்களில் அமைச்சர்களுக்கு  இடையே யார் அதிக அளவில் ஊழல் செய்வது என்று போட்டி நிலவியதாகவும் மோடி குற்றம் சாட்டினார். மேலும் பேசிய … Read more

காந்தி நினைவு தினம்: குடியரசு தலைவர்,பிரதமர் அஞ்சலி

காந்தி சமாதியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு,பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று  அனுசரிக்கப்படுகிறது.இந்நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு,பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.இன்று தியாகிகள் தினமும் அனுசரிக்கப்படுவதால், இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தலைமையில் ராணுவ வீரர்கள் காந்தியடிகளுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை … Read more

இதுவரை மத்திய பாஜக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை -பிரதமர் நரேந்திர மோடி

இதுவரை மத்திய பாஜக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் என்று எதுவும் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக   பாஜக தேசிய மாநாட்டில் பிரதமர் நரேந்திர  மோடி கூறுகையில், இதுவரை மத்திய பாஜக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் என்று எதுவும் இல்லை. மத்திய பாஜக அரசு கடந்த 4 ஆண்டுகளாக பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.