மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி …!

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், நாட்டில் மொத்த பாதிப்பு 32 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து தற்போது தென் ஆப்பிரிக்காவில் ஓமைக்ரான் கொரோனா வகையாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இது பரவியுள்ள நிலையில், முன்னதாக 25 பேர் நாடு முழுவதும் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும்  … Read more

மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி …!

மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வந்த ஓமைக்ரான் கொரோனா தொற்று  தற்போது இந்தியாவிலும் பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பலருக்கு இந்த ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே 8 பேருக்கு ஓமைக்ரான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் இருவருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை அடுத்து மகாராஷ்டிர … Read more

மகாராஷ்டிராவில் புதிதாக 7 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி …!

மகாராஷ்டிராவில் புதிதாக 7 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. தென் ஆபிரிக்க நாடுகளில் பரவி வரக்கூடிய ஓமைக்ரான் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் சிலருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரக்கூடிய பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளதுடன், விமான நிலையங்களிலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஏற்கனவே 5 பேருக்கு நாடு முழுவதும் ஓமைக்ரான் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், … Read more

இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மீதான கலால் வரி 50% குறைப்பு ….!

மகாராஷ்டிரா அரசு இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மீதான கலால் வரியை 50% குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இறக்குமதி செய்யப்படக்கூடிய ஸ்காட்ச் விஸ்கியின் விலை மற்ற மாநிலங்களின் விலைக்கு இணையாக கொண்டு வருவதற்காக அதன் மீதான கலால் வரி 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கலால் வரி 300 சதவீதத்திலிருந்து உற்பத்தி செலவில் 150 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் 250 கோடி வருவாய் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 100 … Read more

மகாராஷ்டிரா : 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு….!

5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த  வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ராம் நகர் எனும் பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட இருபது வயது இளைஞன் மீது கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இவர் மீது போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை … Read more

தடுப்பூசி போட்டால் டிவி, ப்ரிட்ஜ் பரிசா…! எங்கு தெரியுமா…?

மகாராஷ்டிராவில் உள்ள சந்திராபூர் முனிசிபல் கார்ப்பரேஷன் தடுப்பூசி போடுபவர்களை ஊக்குவிக்கும் விதமாக பம்பர் அதிர்ஷ்டக் குலுக்கல்லை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சந்திராபூர் முனிசிபல் கார்ப்பரேஷன் வித்தியாசமான ஒரு சலுகையை அறிவித்துள்ளது. அதாவது தடுப்பூசி போட கூடிய பொதுமக்களுக்கு பம்பர் அதிர்ஷ்ட குலுக்களை … Read more

#Breaking:மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து -10 பேர் பரிதாப பலி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமதுநகர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.ஐசியூ பிரிவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து,தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நோயாளிகளை மீட்டுள்ளனர்.ஐசியூவில் … Read more

மகாராஷ்டிரா உள்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி …!

மகாராஷ்டிரா உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக நாட்டில் அதிக அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு காணப்படுகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது குறைந்துள்ளதை அடுத்து, மகாராஷ்டிர மாநிலத்தில் போடப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தின் உள்துறை மந்திரி திலீப் … Read more

இன்று முதல் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறப்பு – மகாராஷ்டிரா அரசு!

மகாராஷ்டிராவில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்பொழுதும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில் சில மாநிலங்களில் மட்டும் மக்களின் வாழ்வாதாரம் கருதி அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கொண்டிருந்தாலும், கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி நவராத்திரி பண்டிகை. … Read more

மகாராஷ்டிராவில் கனமழை, மின்னல் – 13 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் நேற்றிரவு பெய்த கனமழை மற்றும் மின்னலில் சிக்கி 13 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அவுரங்காபாத், லடூர், உஸ்மனாபாத், பிரபானி, நந்தெட், பீட், ஜலானா மற்றும் ஹிங்ஹொலி ஆகிய எட்டு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் இந்த கன … Read more