பீகாரில் மின்னல் தாக்கி 11 பேர் பலி! 4 லட்சம் நிவாரண நிதி-முதல்வர் அறிவிப்பு..

பீகாரில் மின்னல் தாக்கி 11 பேர் பலி. ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்தார் முதல்வர்.! பீகாரின் மூன்று மாவட்டங்களில் 11 பேரும், பூர்னியா மற்றும் அராரியாவில் தலா 4 பேரும், சுபாலில் 3 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். “மோசமான வானிலையில் கவனமாக இருங்கள். இடியுடன் கூடிய மழையிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள பேரிடர் மேலாண்மைத் துறையின் பரிந்துரைகளைப் … Read more

பீகாரில் மின்னல் தாக்கி 20 பேர் பலி

பீகாரில் 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 20 பேர் பலி, ₹4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு. பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கியதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் நேற்று(ஜூலை 26) தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் கைமூர், போஜ்பூர், பாட்னா, ஜெகனாபாத், அர்வால், ரோஹ்தாஸ், சிவன் மற்றும் அவுரங்காபாத் … Read more

#BREAKING: விருதுநகரில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழப்பு!

கட்டட வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது மின்னல் தாக்கியதில் பெண் உள்பட 4 பேர் உயிரிழப்பு. விருதுநகர் கருப்புசாமி நகரில் மின்னல் தாக்கி கட்டட தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருப்புசாமி நகரில் கட்டட வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது மின்னல் தாக்கியதில் பெண் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஜெயசூரியா, கார்த்திக் ராஜா, முருகன், ஜக்கம்மா ஆகியோரின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் கனமழை, மின்னல் – 13 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் நேற்றிரவு பெய்த கனமழை மற்றும் மின்னலில் சிக்கி 13 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அவுரங்காபாத், லடூர், உஸ்மனாபாத், பிரபானி, நந்தெட், பீட், ஜலானா மற்றும் ஹிங்ஹொலி ஆகிய எட்டு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் இந்த கன … Read more

ராஜஸ்தானில் மின்னல் தாக்கி 2 பேர் பலி..!

ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  இந்தியாவில் உள்ள வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்  இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரன் கிஷன்கன்ச் என்ற இடத்தில் கனமழை காரணமாக மின்னல் தாக்கியுள்ளது. இந்த மின்னல் தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தெரிவித்த அம்மாவட்ட … Read more

திருமணத்தில் பங்கேற்ற 16 பேர் மீது மின்னல் தாக்கி பலி..!

வங்கதேசத்தில் திருமணம் ஒன்றி பங்கேற்ற 16 பேர் மீது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வங்கதேசத்தில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. அங்கு பெய்து வரும்  கனமழையால் பல்வேறு சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தென்கிழக்கு மாவட்டமான காக்ஸ் பஜாரில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணாமாக இதுவரை 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த சமயத்தில் மேற்கு மாவட்டமான  சாபானவாப்கஞ்சி என்ற பகுதியில் ஒரு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் … Read more

வட மாநிலங்களில் மின்னல் தாக்கியதில் 68 பேர் உயிரிழப்பு … தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்த பிரதமர்..!

வட மாநிலங்களில் மின்னல் தாக்கியதில் உயிரிழந்த 68 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மின்னல் தாக்கியதில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மட்டும் மின்னல் தாக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.  ராஜஸ்தானில் 20 பேரும், மத்தியப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மின்னல் தாக்கி ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதுடன், நிதியுதவியையும் … Read more

அடுத்த 12 மணி நேரத்தில் இந்த மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த 12 மணி நேரத்தில் இந்த மாநிலங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் ஆந்திரா, தெலுங்கானா, மத்திய மகாராஷ்டிரா, மராத்வாடா, கடலோர மற்றும் வடக்கு உள்துறை கர்நாடகா, கேரளா மற்றும் மஹே ஆகிய மாநிலங்களில் மிதமான முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அந்த வகையில், செப்டம்பர் 19 முதல் 20 வரை அந்தமான் மற்றும் நிக்கோபார் … Read more

பங்களாதேஷில் மின்னல் தாக்கி இரண்டு கிரிக்கெட் வீரர்கள் உயிரிழப்பு.!

கடந்த வியாழக்கிழமை மின்னல் தாக்கி இரண்டு பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழப்பு. பங்களாதேஷில் கடந்த வியாழக்கிழமை மின்னல் தாக்கி இரண்டு பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் முகமது நாடிம் மற்றும் மிசானூர் ரஹ்மான் ஆவர். இவர்கள் இருவரும் டாக்கா நகரின் அருகில் உள்ள ஒரு மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் மழை காரணமாக அவர்களின் கிரிக்கெட் பயிற்சி நிறுத்தப்பட்டது. இதனால், அவர்கள் கால்பந்து விளையாடி கொண்டிருக்கும்போது திடீரென மின்னல் தாக்கி இருவரும் … Read more

பீகாரில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழப்பு!

பீகாரில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழப்பு. பல இடங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், வியாழக்கிழமை அன்று 17 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.