காஷ்மீர் விவகாரத்தில் முட்டாள்தனமான முடிவை பாகிஸ்தான் எடுக்காது-  மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

காஷ்மீர் விவகாரத்தில் முட்டாள்தனமான முடிவை பாகிஸ்தான் எடுக்காது என்று  மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் இரண்டு பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில்  மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்  பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், உலக நாடுகள் இந்தியாவுக்கு உறுதுணையாக இருக்கிறது’. காஷ்மீர் … Read more

பலிக்காமல் போன பாகிஸ்தான் கனவு ஐநாவில் சீனா ,ரஷ்யாவின் கருத்துக்கள் இதோ

ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு காஷ்மீர் விவகாரத்தை கொண்டு சென்ற பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் இரண்டு பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.பாகிஸ்தான் அரசு தரப்பில் இந்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.இதை எடுக்கப்பட்ட … Read more

Kashmir Breaking : பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் -ரஸ்யா

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்று கூட்டம் முடிந்த பின்பு வெளியே வந்த ரஸ்யாவை சேர்ந்த பிரிதிநிதி தகவல்  தெரிவித்துள்ளார்.மேலும்  தனிப்பட்ட அஜெண்டா எதுவும் வைத்துக்கொள்ளவில்லை.இஸ்லாமாபாத் மற்றும் டெல்லி என இருதரப்பினரிடமும் நாங்கள் நட்பு பாராட்டி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் ரஸ்யா இந்தியாவிற்கு ஆதரவாகவே பேசியுள்ளது .பாகிஸ்தானிற்கு சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

ஐநாவில் காஷ்மீர் பிரச்சனை குறித்து கூட்டம் துவங்கியது உற்று நோக்கும் உலக நாடுகள்

காஷ்மீரின் சிறப்பு சட்டம் அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டம் நடைபெற்று வருகிறது .ஐநாவில் 5 நிரந்தர உறுப்பினர்கள் 10 உறுப்பு நாடுகள் உட்பட 15 நாடுகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளது . இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று பாக்கிஸ்தான் ஐநாவில் கடிதம் அளித்துள்ளது அதுமட்டுமில்லாமல்  சீனாவும் காஷ்மீர் பிரச்னை குறித்து  விசாரிக்க வேண்டும் என முறையிட்டது .இதில் சீனா நிரந்தர உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை ஏற்ற  ஐநா … Read more

காஷ்மீர் விவகாரம் தொடர்பான வழக்கு : அரை மணி நேரம் படித்தும் ஒன்றும் புரியவில்லை-உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் சரமரியாக  கேள்வி எழுப்பியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அம்மாநிலத்திற்கு வழங்கும் சிறப்பு அந்தஸ்து  370-வதை  ரத்து செய்வதாகவும் ,காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்று அறிவித்தது.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக வழக்கறிஞர்  எம்.எல். ஷர்மா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் ,சட்டப்பிரிவு 370-வதை  ரத்து செய்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது … Read more

காஷ்மீர் விவகாரம் : பாகிஸ்தான்,சீனா கோரிக்கையை ஏற்று மூடிய அறைக்குள் ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை நடத்துகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் இரண்டு பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.பாகிஸ்தான் தரப்பில் இந்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து   காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் சார்பில் கூட்டம் நடைபெற்றது.இதில் ,பாகிஸ்தான் இந்தியாவுடன் அனைத்து விதமான வர்த்தக உறவு மற்றும் தூதரக உறவுகளை … Read more

காஷ்மீர் தொடர்பான வழக்குகள்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

காஷ்மீர் தொடர்பான வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.அதில்,காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தார்.ஆனால் அவர் அறிவித்தபோதே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களையில் இந்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதனையடுத்து மக்களவையிலும் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டு விட்டது.மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்ட மசோதாவிற்கு குடியரசு … Read more

அழைப்பை வாபஸ் பெறுகிறேன்!ராகுல் காந்தி கருத்தால் பின்வாங்கிய காஷ்மீர் ஆளுநர்

ராகுல் காந்தியை காஷ்மீருக்கு அழைத்த கருத்தை வாபஸ் பெற்றுள்ளார் அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசி அறிவித்தது.இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே  ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பி வருகிறது.குறிப்பாக எதிர்க்கட்சிகள் கடுமையாக பாஜகவை விமர்சனம் செய்து வருகிறது. அந்த வகையில்  காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து  நடைபெற்று வருவதாக கடந்த சிலநாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் முன்னாள் … Read more

காஷ்மீருக்கு வர தயார்!விமானம் தேவையில்லை-காஷ்மீர் ஆளுநருக்கு ராகுல் காந்தி பதில்

சுதந்திரத்தை ஏற்படுத்தி தந்தால் காஷ்மீருக்கு வர தயார் என்று  காஷ்மீர் ஆளுநர் அழைப்புக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். காஷ்மீர் விவகாரம் கடந்த சில நாட்களாக சூட்டை கிளப்பி வருகிறது.மத்திய  உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்று அறிவித்த உடனே மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஒருவழியாக மாநிலங்களவையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பான மசோதா நிறைவேற்றம்  செய்யப்பட்டது. பின்னர் … Read more

சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் கொடியேற்றுகிறார் அமித் ஷா ?

காஷ்மீரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய கொடியேற்றுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மாநிலங்களவையில் அறிவித்தார்.அதில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது.மேலும் காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்று தெரிவித்தார். இது தொடர்பான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து மக்களவையிலும் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் தற்போது தளர்வு செய்யப்பட்டு வருகிறது.தற்போது காஷ்மீரில் … Read more