பிரதமர் மோடி மிகவும் திமிர் பிடித்தவர் – ஆளுநர் சத்ய பால் மாலிக்..!

500 விவசாயிகள் எனக்காகவா இறந்தார்கள்..? என பிரதமர் கேட்டதாக மேகலாய ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் தாத்ரியில் நேற்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய மேகலாய ஆளுநர் சத்தியபால் மாலிக், விவசாயிகள் பிரச்னை தொடர்பாக பிரதமரை சந்தித்தபோது ​​ஐந்து நிமிடங்களில் அவருடன் சண்டையிட்டேன் என கூறினார். அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்ததாகவும், அப்போது விவசாய சட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க சென்றபோது அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு 5 நிமிடங்களில் … Read more

கோவா கவர்னர் ‘சத்ய பால் மாலிக்’ மேகாலயாவுக்கு இடம் மாற்றம்.!

கோவா ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக   நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். கோவா கவர்னர் சத்ய பால் மாலிக் மேகாலயாவுக்கு மாற்றப்பட்டார் இது இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது நடவடிக்கையாகும். மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கோவாவின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சத்ய பால் மாலிக் கடந்த ஆண்டு அக்டோப€ரில் கோவா கவர்னராக நியமிக்கப்பட்டார். ஜம்மு-காஷ்மீரின் ஆளுநராக 370 வது பிரிவின் கீழ் அதன் சிறப்பு … Read more

காஷ்மீரில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது- ஆளுநர் சத்யபால் மாலிக்

காஷ்மீர் மக்களுக்கு 50,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.இந்த நடைமுறை அக்டோபர் -31-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு … Read more

அழைப்பை வாபஸ் பெறுகிறேன்!ராகுல் காந்தி கருத்தால் பின்வாங்கிய காஷ்மீர் ஆளுநர்

ராகுல் காந்தியை காஷ்மீருக்கு அழைத்த கருத்தை வாபஸ் பெற்றுள்ளார் அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசி அறிவித்தது.இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே  ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பி வருகிறது.குறிப்பாக எதிர்க்கட்சிகள் கடுமையாக பாஜகவை விமர்சனம் செய்து வருகிறது. அந்த வகையில்  காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து  நடைபெற்று வருவதாக கடந்த சிலநாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் முன்னாள் … Read more

காஷ்மீருக்கு வர தயார்!விமானம் தேவையில்லை-காஷ்மீர் ஆளுநருக்கு ராகுல் காந்தி பதில்

சுதந்திரத்தை ஏற்படுத்தி தந்தால் காஷ்மீருக்கு வர தயார் என்று  காஷ்மீர் ஆளுநர் அழைப்புக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். காஷ்மீர் விவகாரம் கடந்த சில நாட்களாக சூட்டை கிளப்பி வருகிறது.மத்திய  உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்று அறிவித்த உடனே மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஒருவழியாக மாநிலங்களவையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பான மசோதா நிறைவேற்றம்  செய்யப்பட்டது. பின்னர் … Read more