பிக்பாஸ் வீட்டில் கிடைத்த உறவுகளுக்காக உருவாக்கப்பட்ட உருக்கமான பாடல் இதோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில், 4 போட்டியாளர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இந்த நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்து, பல பிரச்னைகள் கலவரங்கள் என கவலையாதருணங்கள் இருந்தாலும், அதே நேரத்தில் சந்தோசமான தருணங்களையும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதனை மையமாக கொண்டு, இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் நாள் வந்ததில் இருந்து இன்று பிரிய விடை பெற்று செல்லும் … Read more

எந்த சூழ்நிலையிலும் இசையை கைவிட மாட்டேன் : நடிகை ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன், தமிழ் சினிமாவின் உலகநாயகன் என்று அழைக்கப்படும் கமலஹாசனின் மகளாவார். இவர் நடிகை, பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். ஆனால், அமரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் ஏராளமான இசை நிகழ்ச்சிகளை மிகவும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். இந்நிலையில், இவர் பீதியில் ஒரு படத்திலும், தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இவர் தனது இசை அனுபவம் குறித்து … Read more

இந்த குழந்தை மட்டும் இல்லங்க! பல குழந்தைகளுக்கு சாண்டினா தெரியும்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில், சாண்டி மாஸ்டர் கலந்து கொண்டுள்ளார். சாண்டியை பொறுத்தவரையில், அவர் எப்பொழுதுமே அவரை சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார். ஆனால், அவரின் மிகப்பெரிய பலவீனம் அவரது குழந்தையின் மீதுள்ள அன்பு தான். அவர் எப்பொழுதெல்லாம் தனது குழந்தையை நினைக்கிறாரோ அப்போதெல்லாம் கண் கலங்குவது உண்டு. இந்நிலையில், கமலஹாசன், சாண்டியின் மனைவியிடம், சாண்டி தனது குழந்தையை மறந்துவிட்டதாக கூறியதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என கேள்வி கேட்கிறார். அதற்கு … Read more

சாண்டியின் மனைவி தொடங்கிய புதிய பிசினஸ்! என்ன பிசினஸ் தெரியுமா?

டான்ஸ் மாஸ்டர் சண்டி, நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்களின் பேராதரவுடன் 80 நாட்களை கடந்து தற்போது பிக்பாஸ் இல்லத்தில் வெற்றி நடை போட்டு வருகிறார். இந்நிலையில், இந்த இல்லத்தில் நடத்தப்பட்ட freeze டாஸ்க்கிற்காக, சாநண்டியின் மனைவி மற்றும் அவரது குழந்தையான லாலா இருவரும் பிக்பாஸ் இல்லத்திற்குள் வந்தனர். பிக்பாஸ் இல்லத்திற்குள் வந்த லாலா, குருநாதா என அச்சிடப்பட்டிருந்த டீ-சார்ட்டை அணிந்திருந்தார். இந்நிலையில், சாண்டியின் மனைவி தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த … Read more

தனது மகளுக்காக குரல்கொடுத்த அப்பா! சேரன் – மோகன் வைத்யா இடையே மோதல்!

நடிகர் கமலஹாசனானால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், இருந்து எலிமினேட் செய்யப்பட்ட அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா மூவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக வருகை தந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இவர்கள் மூன்று பெரும் இணைந்து லொஸ்லியாவிற்கு பச்சோந்தி என்ற அவார்ட்டை வழங்கியுள்ளனர். இதனையடுத்து கோவம் கொண்ட லொஸ்லியா அதனை தூக்கி எறிந்துவிட்டு சென்றுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் சேரன் மற்றும் லொஸ்லியா இருவரும் தந்தை-மகள் உறவுடன் … Read more

நியாயத்திற்கு மறு உருவமா பிறந்து வந்தவங்க அவங்க! இந்த உலகத்துலயே அவங்க மட்டும் தான் நியாயமா நடந்துக்குவாங்க!

நடிகை வனிதா விஜயகுமார் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின் ஒரு சில வாரங்களிலேயே அவர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக வருகை தந்துள்ளார். இவர் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே, பிக்பாஸ் வீடே கலவரக்காடாக தான் மாறியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் தலையணை தைக்கும் போட்டி நடைபெற்றது. இதில் வனிதாவுக்கு, லொஸ்லியாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, லொஸ்லியா கவினிடம், நான் நியாயமா தானே நடந்தேன் … Read more

biggboss 3: லொஸ்லியா! ரைட்டா? தப்பா? விளையாடுறதுக்கு இது பாண்டி இல்ல! என்னைய ஃபாலோ பண்ணுங்க!

உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனானது, மக்களின் பேராதரவுடன், பிரபல தனியார் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், கமல்ஹாசன், லொஸ்லியாவிடம், ‘ லொஸ்லியா! ரைட்டா? தப்பா? விலாடுறதுக்கு இது பாண்டி இல்ல. சேரன் அப்பா என்ன சொல்லுவாரு, தர்சன் அண்ணன் என்ன சொல்லுவாரு, கவின் தம்பி … Read more

biggboss 3: என்னை விட்டு நீ போகாதே அன்பே! என்னடா நடக்குது இங்க!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 68 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், தர்சன், ஷெரினிடம் நாள கழிச்சி நீங்க போய்ருவிங்க அப்பிடித்தானே என்று கேட்கிறார். அதற்கு சேரின் ஆமா, போகிறேன் உனக்கு ஹாப்பி தானே என்று கேட்கிறார். உடனே தர்சன் செரினை பார்த்து பாடல் பாடுகிறார்.   View this post … Read more

biggboss 3: கவின் – லொஸ்லியா இடையேயான கலந்துரையாடல்! என்ன பேசிருக்காங்க தெரியுமா!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 67 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களுக்கு, நாளுக்குநாள் ஒவ்வொரு வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்படுகிறது. இந்த வகையில் பிக்பாஸ் வீடானது இரண்டு கிராமங்களாக பிரிந்து உள்ளது. இந்நிலையில், கவின் மற்றும் லொஸ்லியா இருவருக்கும் இடையே ஒரு கலந்துரையாடல் நடக்கிறது. #Day66 #Promo3 #பிக்பாஸ் … Read more

biggboss 3: ஒருபக்கம் காதல் வழுக்குது! இன்னொருபக்கம் பாசம் வழுக்குது! வெற்றியை நோக்கி நகர வேண்டும்!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் இருந்து, பாத்திமா பாபு, மீரா மிதுன், வனிதா, மோகன் வைத்யா, சரவணன், ரேஷ்மா, அபிராமி, மதுமிதா மற்றும் சாக்ஷி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கமலஹாசன், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அனைவர்க்கும் ஒரு தனி படை இருக்கிறது. ஆனால் அந்த படைக்கு தலைமை ஏற்கும் … Read more