ரஜினியின் அரசியல் பற்றி மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அதிமுக அமைச்சர் !

தமிழக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று ஏற்கனவே அறிவித்தார். அவரது அரசியல் வருகையை பலரும் கிண்டல் செய்து வருகிறன்றனர். முக்கியமாக அதிமுக தரப்பில் கடும் கிண்டல் பேச்சுக்கள் அடிபடுகிறது. குறிப்பாக அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கடி ரஜினி, கமலின் அரசியலை பற்றி விமர்சித்து வருகிறார். இன்று பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “அரசியல் வரலாற்றில் அரசியல்வாதிகள் , ஆளுமை பெற்ற அரசியல்வாதிகள், அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள். இப்படி தான் அரசியல் சாசனத்தில் உள்ளது. ஆனால் … Read more

ரஜினியின் அரசியல் வருகை : தலைவர்கள் வாழ்த்தும் கருத்தும்

ரஜினி அரசியலுக்கு வருவதை பல தலைவர்கள் ஆதரவு  தெரிவித்தும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும், வருகின்றனர். கமல்ஹாசன் டிவிட்டரில் வாழ்த்து : ‘அரசியலுக்கு வருவாதாக அறிவித்த சகோதரர் ரஜினியின் சமூக  அக்கறைக்கும், அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக’ முக.அழகிரி : ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி , அவரது வருகையால் அரசியலில் பல மாற்றங்கள் வரும். நான் விரைவில அவரை சந்திக்க உள்ளேன். டிடிவி.தினகரன் : ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. முக.ஸ்டாலின் : ரஜினி … Read more

மூட்டைபூச்சியை விட ஆபத்தான டெங்கு கொசுக்கள் அமைச்சரவையில் உள்ளது : தினகரன்

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பேட்டியில், தினகரனை மறைமுகமாக திட்டுவதாக கூறி மூட்டைபூச்சிகெல்லாம் பதில் சொல்லமுடியாது என் கூறினார். இதற்க்கு பதிலளிக்கும் வகையில், தினகரன் அளித்த பேட்டியில், ‘அமைச்சர் ஜெயகுமார் பேசுவதை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. என்றும், மூட்டைபூச்சியை  விட ஆபத்தானது டெங்கு கொசு. டெங்கு கொசுதான் இன்று அமைச்சரவையில் இருக்கின்றன. மக்களாலும் தொண்டர்களாலும் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆட்சி அதிகாரத்தால் அமைச்சரவையில் இருக்கின்றனர். என்றும் விமர்சனம் ச்வேய்துள்ளார். source : dinasuvadu.com 

21ஆம் ஆண்டின் பெரிய ஜோக் : அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு கிடைத்தது T.T.V.தினகரன் அணிக்கு பெரும் அடியாக விழுந்துள்ளது. இந்நிலையில் தினகரன் அணியில் இருந்த 3 எம்பிகள் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு தாவினர். இந்நலையில் அவர்கள் தன்னிடம் கேட்டுத்தான் முதல்வர் அணியில் சேர்ந்திருப்பதாக தினகரன் பேட்டியில் கூறியிருந்தார். இதற்க்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் ஜெயகுமார், தினகரன் கூறியிருப்பது 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோக் எனவும், மேலும் தினகரன் கூடாரம் காலியாகி வருவதாகவும், தான் மதுசூதனனை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக … Read more