ஒரு வீடு 82 ரூபாய்க்கு ?வீடுவாங்க ரெடியா ?புதிய முயற்சியில் இத்தாலி ….

ஒரு வீட்டை 82க்கு விற்பனை செய்யும் முடிவை , இத்தாலி அரசு  மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் சார்டினியா தீவில் பார்பாகியா மலைப்பகுதியை ஒட்டிய இடத்தில் அமைந்துள்ளது ஓலோலாய் கிராமம். அழகிய இந்த கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக வசிக்கும் மக்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால், 1300 பேர் மட்டுமே தற்போது இங்கு வசித்து வருகிறார்கள். அதோடு குழந்தை பிறப்பும் கணிசமாக குறைந்துவிட்டது. அங்கு இருப்பவர்களும் நடுத்தர வயதை சேர்ந்தவர்கள். … Read more

கோலி-அனுஷ்கா வரவேற்ப்பு ஸ்பெசல் : மோடி, ஜெட்லி வருகை : கோலி செம டான்ஸ்

இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்காவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் இத்தாலியில் அவர்கள் நெருங்கிய சொந்தபந்தங்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதன் வரவேற்ப்பு நிகழ்ச்சி இந்தியாவில், மும்பையில் தாஜ் பேலஸ் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நடிகர் நடிகைகள் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பாரத பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் கலந்து … Read more

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் நடந்த திருமணம் ஒரு தேசவிரோத செயல் ;பிஜேபி எம்.எல்.ஏ பன்னாலால் சாக்யா

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும் அவரது காதலி அனுஷ்கா சர்மாவுக்கு இத்தாலி நாட்டில் திருமணம் நடைபெற்றது. இதனைமத்திய பிரதேச பாரதீய ஜனதா எம்.எல்.ஏ பன்னாலால் சாக்யா கடுமையாக விமரிசித்துள்ளார் ” புராதன காலத்தில் ராமருக்கும் சீதைக்கும் இந்தியாவில்தான் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு இந்துக்கள் அனைவருமே இந்தியாவில்தான் திருமணம் செய்து கொள்வது இந்து கலாச்சாரம் ஆகும் இதற்கு மாறாக விராட் கோலி இத்தாலி நாட்டில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தேச விரோத செயலாகும் … Read more

அமேசான் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

ஆன்லைன் வர்த்தகத்தில் பெரிய நிறுவனமான அமேசான் தனது வேலையாட்களுக்கு அதிக வேலைகளை கொடுப்பதாலும் ஓவர்டைம் பார்க்க கட்டாயபடுத்துவதாலும் இத்தாலிய தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் டிசம்பர் 31ஆம் தேதி வரை ஓவர்டைம் பார்க்க முடியாது எனவும் கோரிக்கை விடுத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.