இந்தியர்களை மீட்க இத்தாலிக்கு பறக்கும் ஏர் இந்தியா விமானம்.!
கொரோனா பாதித்த, இத்தாலியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் நாளை இத்தாலி புறப்படுகிறது என மத்திய விமான போக்குவரத்துத் துறை இணைச் செயலாளர் ரூபனா அலி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சீனாவில் தொடங்கி இந்திய வரை பரவியுள்ள கொரோன வைரஸ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் முழுவதும் பல்வேறு கட்டுபாடுகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 81 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், … Read more