இந்தியர்களை மீட்க இத்தாலிக்கு பறக்கும் ஏர் இந்தியா விமானம்.!

கொரோனா பாதித்த, இத்தாலியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் நாளை இத்தாலி புறப்படுகிறது என மத்திய விமான போக்குவரத்துத் துறை இணைச் செயலாளர் ரூபனா அலி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சீனாவில் தொடங்கி இந்திய வரை பரவியுள்ள கொரோன வைரஸ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் முழுவதும் பல்வேறு கட்டுபாடுகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றனர்.  இந்தியாவில் இதுவரை 81 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், … Read more

கொரோனா எதிரொலியால் .. சிறையில் இருந்து 16க்கும்மேற்பட்ட கைதிகள் ஓட்டம்..

கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும் பரவி  4,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 827 பேர் இறந்துள்ளனர்.  கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க இத்தாலி மக்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதில் ஓன்று சிறைகளில் உள்ள கைதிகளை அவர்கள் உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து இத்தாலி உள்ள சிறைகளில் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் கைதிகளின் உறவினர்களும் சிறைகளுக்கு வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறையில் … Read more

இத்தாலி முழுவதும் சீல் வைப்பு.! மீறுவோருக்கு சிறைத்தண்டனை பிரதமர் அறிவிப்பு.!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா என்ற பெயரை கேட்டாலே மக்கள் அலறி ஓடுகின்றனர். சீனாவை தொடர்ந்து இத்தாலியில் இதுவரை 463 பேர் பலியாகி உள்ளனர். 9,172 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதால் பலி எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.  கொரோனா அந்நாட்டில் வேகமாக பரவி வருவதால் நாடு முழுதும் ஒட்டுமொத்தமாக சீல் வைக்கப்படுவதை ஒட்டி Sicily மற்றும் Sardinia, தீவுகள் உள்பட இத்தாலியின் 6 கோடி மக்களும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்படுகின்றன. … Read more

கொரோனா வைரஸ் எதிரொலி! 7000 பயணிகளுடன் கடலில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பல்..!

7000 பயணிகளுடன் கோஸ்டா சமரால்டா எனும் கப்பல் இத்தாலி துறைமுகத்தை வந்தடைந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்ட சீனாவை சேர்ந்த பெண்ணிற்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என சந்தேகப்பட்டனர். இதனால் மருத்துவ பரிசோதனை முடியும் வரை 7000 பயணிகளும் கப்பலிலேயே தங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் உள்ள சிவிடவேசியாவில் எனும் துறைமுகத்தில் 6000 பயணிகள் உட்பட 1000 பணியாளர்களுடன் கோஸ்டா சமரால்டா என்ற கப்பல், வந்தடைந்தது. இந்த கப்பலில் சீனா, மக்காவு எனும் பகுதியை சேர்ந்த ஜோடிகள் … Read more

அதிர்ச்சி.! திரையரங்கத்தை சீரமைக்கும் போது கண்டுபிடிக்கப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு.!

இத்தாலியில் உள்ள பிரிண்டிசி (Brindisi) நகரில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் பாதுகாப்பு கருதி அங்கிருந்து 50,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். இத்தாலியின் பிரிண்டிசி(Brindisi) நகரில் உள்ள திரையரங்கத்தை சீரமைக்கும் பணி சமீபத்தில் நடைபெற்றது. அப்போது சக்திவாய்ந்த வெடிகுண்டு தென்பட்டது. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் 1941-ம் ஆண்டு அந்த வெடிகுண்டை பிரிட்டிஷ் படையினர் வீசியிருக்கலாம் என கருதப்படுகிறது. செயலிழக்கப்படாத அந்த வெடிகுண்டு ஒரு மீட்டர் நீளமும், 40 கிலோ டைனமைட் வெடிபொருட்களுடனும் இருந்தது. … Read more

வெற்றிகரமாக 10 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி48 ராக்கெட்..!

10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி48 ராக்கெட். இஸ்ரோ விண்ணிற்கு அனுப்பிய 50-வது பி.எஸ்.எல்.வி வகை ராக்கெட் ஆகும். ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீ ஹரிகோட்டாவில் சதிஷ் தவான் ஏவுதளத்திலிருந்து தற்போது சரியாக 3.25 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி48 ராக்கெட் இதுவரை இஸ்ரோ விண்ணிற்கு அனுப்பிய 50-வது பிஎஸ்எல்வி வகை ராக்கெட் ஆகும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ள 75-வது ராக்கெட் எனப்படுகிறது.இது புவி கண்காணிப்பு, ராணுவப் பாதுகாப்புக்கு விவசாயம், … Read more

வெள்ளத்தில் மூழ்கி தவிக்கும் நூறு தீவுகள் கொண்ட வெனிஸ் நகரம்..!!

உலக புகழ் பெற்ற இத்தாலிய நகரமான வெனிஸ் நகரத்தில் ஆறடி வெள்ளத்தில் மூழ்கப்பட்டுள்ளதா தெரிவித்துள்ளார்கள். அதன் பழமையான கட்டடங்கலில் நீர் சூழ்ந்து காணப்படுவதை தொடர்ந்து அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாம். வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வெனிஸ் நகரத்திலுள்ள பெரும்பாலான அருங்காட்சியகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள வெனிஸின் மேயர் லூய்கி ப்ருக்னாரோ, கடந்த ஐம்பதாண்டுகளில் இந்த வாரம்தான் வெனிஸில் அதிகளவு நீர் வந்துள்ளதாகவும் இதன்பாதிப்பு மிகப்பெரியது என்று கூறுகிறார்.வெனிஸின் 80 சதவீத இடங்கள் கடல் அலையின் தீவிரத்தால் தற்போது … Read more

இனி பிளாஸ்டிக் கொடுத்தால் இலவசமாக மெட்ரோவில் பயணம்..!

பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை கொடுத்துவிட்டு மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணம் செய்யலாம் என இத்தாலி அரசு அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக ரோம் நகரில் உள்ள ஜியோவானின் மெட்ரோ  நிலையத்தில் இந்தத் திட்டம் தொடங்கியுள்ளது. அங்கு உள்ள mycicero என்ற செயலியை உள்ள  பார்கொட்டை ஸ்கேன் செய்து பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தில் செலுத்த வேண்டும். அப்படி கொடுத்த பிறகு அவர்களுக்கு மெட்ரோ பயணத்திற்கான பணம் ஏறிவிடும் இதை இத்தாலி சுற்றுச்சூழல் மற்றும் … Read more

எரிமலை வெடித்ததில் சுற்றுலா பயணி ஒருவர் பலி ! ஒருவர் படுகாயம் !

இத்தாலியின்  வடக்கு பகுதியில் உள்ள சிசிலியன் பிராந்தியத்தில் ஸ்ட்ரோம்போலி  என்ற தீவு உள்ளது.பிரபல சுற்றுலா தலமான இந்த தீவில் கடலை ஒட்டி ஒரு எரிமலை ஓன்று உள்ளது.அந்த எரிமலையில் வெடிப்பு ஏற்படுவதும் ,ஏரிகுழம்புகள் வெளியேறிவதும் வழக்கமாக நடப்பது தான். ஸ்ட்ரோம்போலி  தீவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த தீவில் உள்ள மலையடி வாரத்தில் இருந்து 924 மீட்டர் தூரம் வரை மலையேற்ற பயிற்சியில் ஈடுபடவும் , உருகிய நிலையில் இருக்கும் பாறைகளை பார்க்கவும் அனுமதி … Read more

இத்தாலி பிரதமர் இந்தியா வருகிறார்..

இத்தாலியப் பிரதமர் க்யூசெப்பே கோன்டே அக்டோபர் இம்மாத இறுதியில் இந்தியா வருகிறார்.அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, இந்திய தொழில் கூட்ட மைப்பு ஆகியவை இணை ந்து நடத்தும் 2018-ஆம் ஆண்டு இந்திய – இத்தாலிதொழில்நுட்ப உச்சிமா நாட்டில் இத்தாலிய பிரதமர் தலைமையிலான குழு பங்கேற்கிறது. இந்த உச்சி மாநாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள், சுகாதாரம், விண்வெளி ஆய்வு, கல்வி, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவை முக்கிய இடம் பெறுகின்றன. இந்தியா வரும் இத்தாலி பிரதமர் கோன்டே, பிரதமர் மோடியுடன் இரு தரப்பு … Read more