லடாக் எல்லைப்பகுதியில் படைகளை குவிக்கும் சீனா.! இந்திய எல்லைப்பகுதியில் பதற்றம்.!
லடாக் எல்லைப்பகுதியில் சீனா தனது படைகளை குவித்துள்ளதால் இந்தியாவும் அங்கு படைகளை அதிகரித்துள்ளது. லடாக்கில் பல்வேறு பகுதியில் எல்லைக்கோடு அருகே தனது பகுதியில் சீனா 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ படைகளை குவித்துள்ளது. அங்கு சீன படைகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லையில் பாங்காங் டிஎஸ்ஓ ஏரி மற்றும் பிங்கர் பகுதியில் சீன படைகள் உள்ளதோடு இந்திய எல்லைப்பகுதிக்கு அருகில் 10 முதல் 15 கிலோ மீட்டர் தொலைவில் அதிநவீன ராணுவ வாகனம் நடமாட்டம் இருப்பதாக இந்திய … Read more