நாட்டின் பாதுகாவலர் தான் பிரதமர் மோடி – சரத்குமார்

சரத்குமார் அவர்கள் நாட்டின் பாதுகாவலர் தான் பிரதமர் மோடி என்று தெரிவித்துள்ளார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவர்கள், தூத்துக்குடி மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை  மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் ஆகியோரை ஆதரித்து குளத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், நாட்டின் காவலர் தான் பிரதமர் மோடி என்றும், தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின், விலைவாசி உயர்வு, மின்தட்டுப்பாடு குறித்து பேசினாரா? என்றும் கேள்வி எழும்பியுள்ளார் சரத்குமார்.

அண்ட்ராய்டு பி டெவலப்பர் : கூகுள்

கூகுள் மார்ச் மாத மத்தியில் அண்ட்ராய்டு பி டெவலப்பர் முன்னோட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. மார்ச் நடுப்பகுதியில் அண்ட்ராய்டு பி முதல் பீட்டா முன்னோட்டமாக, பிரபலமான லீக்கர் இவான் பிளஸ் (leaker evan blass)கூறுகிறது. அண்ட்ராய்டு பி ஆனது கூகிளின் ஆண்ட்ராய்ட் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பாகும். Android P இன் முதல் பீட்டா முன்னோட்டம், அண்ட்ராய்டு மொபைல் OS இன் அடுத்த பதிப்பு, அடுத்த மாதத்தைத் தொடங்கும். ட்விட்டர் மீது பிரபலமான லீக்கர் இவான் பிளஸ் அண்ட்ராய்டு … Read more

இந்தியா பதிலடி அத்துமீறிய பாகிஸ்தானுக்கு 3 பாகிஸ்தான் வீரர்கள் பலி…

இந்தியா; போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இத்தகைய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுக்கிறது. அந்த வகையில் நேற்று அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தரப்புக்கு        ராணுவத்திர்க்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ருக் சக்ரி செக்டாரில் என்ற இடத்தில்  இரு தரப்பும் மாறி மாறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது. இந்தியாவின் பதிலடியில் பாகிஸ்தான் வீரர்கள் … Read more