இந்திய விமானப்படை  அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள தேயிலை விற்பனையாளரின் மகள் ஆஞ்சல்.!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த தேயிலை விற்பனையாளரான சுரேஷ் அவர்களின் மகள் ஆஞ்சல் கங்கால் விமானப்படை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் உள்ள நீமுச் என்ற சிறிய மாவட்டத்தை சேர்ந்த தேயிலை விற்பனையாளரின் மகள் ஆஞ்சல் கங்கால் என்ற 23 வயதான பெண் இந்திய விமானப்படை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சீதாராம் ஜாஜூ அரசு பெண்கள் கல்லூரியில் கணினி அறிவியல் படித்து பட்டம் பெற்ற ஆஞ்சலுக்கு கடந்த சனிக்கிழமை திண்டிகுலில் நடைப்பெற்ற விமானப்படை அகாடமியில் உள்ள 123 … Read more

இந்திய விமானப்படையின் 18-வது ஸ்குவாட்ரன் படைப்பிரிவில் சேர்க்கப்பட்ட தேஜஸ் போர் விமானம்!

இந்திய விமானப்படையின் 18-வது ஸ்குவாட்ரன் படைப்பிரிவில் சேர்க்கப்பட்ட தேஜஸ் போர் விமானம். தேஜஸ் போர் விமானம் என்பது, கடற்படை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட ஒரு விமானம்  ஆகும். இந்த விமானத்தை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் ஆகியவை இணைந்து, கடற்படை தேஜஸ் போர் விமானத்தின் கடற்படை மாடலை தயாரித்துள்ளனர்.  இந்நிலையில், 4-ம் தலைமுறையான அதிநவீன தேஜஸ் போர் விமானமானது, கோவை சூலூர் விமான படைப்பிரிவில் சேர்க்கப்பட்டது.  இதனையடுத்து, இந்திய விமானப்படையின் … Read more

பிரான்சிலிருந்து இந்திய விமானப் படைக்கு புதிதாக களமிறங்கிய ரஃபேல்!

பஜக அரசானது 2014ஆம் ஆண்டு  36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கபோவதாக அறிவித்திருந்தது. இந்த விமானத்தின் உதிரிபாகங்களை தயாரிப்பதற்காக ஏற்கனவே போர் விமானங்களை தயாரித்து வரும் ஹிந்துஸ்தான் நிறுவனத்திடம் கொடுக்காமல், புதியதாக தொடங்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இந்த ரக விமானங்களின் உதிரி பாகங்களை தயாரிக்கும் பணி கொடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் மிகுந்த சர்ச்சையை கிளப்பியது. தற்போது முதல் ரஃபேல் விமானம் பிரான்ஸ் நாட்டிலுள்ள டசால்ட் நிறுவனத்திடமிருந்து செப்டம்பர் 20ம் தேதி ( இன்று ) கொண்டுவரப்படும் என … Read more

9.344 லட்சம் கோடிகள் செலவு செய்து முப்படைகளை பலப்படுத்தும் முனைப்பில் மத்திய அரசு!

மத்திய அரசனது முப்படைகளையும் அதன் பாதுகாப்பு அம்சங்களையும் இன்னும் மேம்படுத்தும் நோக்கில் போர் விமானங்கள், போர் வாகனங்கள், போர் ஆயுதங்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் என தரைப்படை, கடற்படை ,விமானப்படை இந்த முப்படைகளுக்கும் தேவையான உபகரணங்களை இந்திய அரசாங்கம் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி தரைப்படையை மேம்படுத்த 2600 போர் வாகனங்களும், 1700 ஆயுதம் தாங்கிய வாகனங்களும் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்து விமானப்படைக்கு 110 போர் விமானங்களும், வடக்கு மேற்கு இந்திய எல்லைப் பகுதிகளில் ராணுவ தளவாடங்கள் … Read more

“நாங்கள் எச்சரிக்கை உடன் உள்ளோம் கவலை தேவையில்லை” -தளபதி தனோவா!

ஜம்மு காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து உள்ளது.இதனால் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் ஐநா பாதுகாப்பு கவுன்சிலிடம் முறையிட்டது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு தோல்வி மட்டுமே கிடைத்தது.மேலும் பாகிஸ்தான் லடாக் பகுதியில் தங்களது விமானதளத்தில்  போர் விமானங்களை குவித்து வைத்து உள்ளது. இந்நிலையில் இந்திய விமானப்படை விழிப்புடன் இருப்பதாக தளபதி பிஎஸ் தனோவா கூறியுள்ளார்.அவர் கூறுகையில் , பாகிஸ்தான் விமானப்படையின் செயல்பாடுகளை கவனித்து … Read more

ரூ.300 கோடிக்கு SPICE ரக வெடிகுண்டு ! இஸ்ரேலுடன் இந்தியா ஒப்பந்தம்

SPICE ரக வெடிகுண்டுகளை வாங்க இந்திய விமானப்படை இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.300 கோடிக்கு SPICE ரக வெடிகுண்டுகளை வாங்க இந்திய விமானப்படை இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது .100க்கும் அதிகமான வெடிகுண்டுகளை வாங்க இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.பாலகோட் தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலில்,  SPICE ரக வெடிகுண்டுகளை இந்திய விமானப்படை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது

இந்திய விமானப்படை நேற்று இரவு பிரம்மாண்ட பயிற்சி ஈடுபட்டதாக தகவல் வெளியானது !!!

இந்த ஒத்திகைப் பயிற்சியில் பெரிய எண்ணிக்கையில் போர் விமானங்கள் ஈடுபட்டன. பாலக்கோட்டில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க முகாம் மீது இந்திய விமானப் படைகள் தாக்குதல் நடத்திய  பிறகு இந்திய விமானப்படை தயார் நிலையில் இருக்கின்றனர். இந்திய விமானப்படை  நேற்று இரவு பஞ்சாப் மற்றும் ஜம்முவை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் மிகப்பெரிய தயார் நிலை ஒத்திகையில்  ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஒத்திகைப் பயிற்சியில் பெரிய எண்ணிக்கையில் போர் விமானங்கள் ஈடுபட்டன. இந்த பயிற்சியில் அதிக வேகத்தில் … Read more

தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஜி.வி.பிரகாஷ் ட்வீட்…..!!!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். ஜி.வி.பிரகாஷ் இந்திய விமானப்படை தாக்குதலுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். நடிகர் கி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த சர்வம் தாளமயம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்திய விமானப்படை  பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு பல தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, ஜி.வி.பிரகாஷ், ” அமைதி அகிம்சை என்பதில் பெருமை கொள்வதெல்லாம் நீ எனக்கு … Read more