வேலூர் சிமெண்ட் குடோனில் ரூ. 11.53 கோடி பறிமுதல்?

சிமெண்ட் குடோனில் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ. 11.53 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி  நடைபெற உள்ளது.தேர்தல் பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது. இந்நிலையியல் இருதினங்களுக்கு  முன்  திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் … Read more

துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை

துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை  வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் சோதனை நடத்தினார்கள். பின்னர் பலமணி நேரத்திற்கு பின் சோதனை நிறைவு பெற்றதாக வருமான வரித்துறை தெரிவித்தது. இதன் பின்னர் வருமானவரித்துறை  விளக்கம் அளித்தது.அதில், துரைமுருகன் வீட்டில் … Read more

திருவல்லிக்கேணி ஆலிப் ரெசிடென்ஸி ஓட்டலில் 4வது நாளாக வருமானவரி சோதனை

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி ஆலிப் ரெசிடென்ஸி ஓட்டலில் 4வது நாளாக வருமானவரி சோதனை நடைபெறுகிறது. வரி ஏய்ப்பு புகாரில் திருவல்லிக்கேணியை சேர்ந்த தொழிலதிபர் நாசருக்கு சொந்தமான 8 இடங்களில் வருமான வரித்துறை 4வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

பினாமி பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருமாதத்தில் ரூ.3500கோடி முடக்கம்…!!

பினாமி பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் நவ 2016 – டிச2017க்குள் ரூ.3500கோடி மதிப்பிலான பினாமி சொத்துகளை முடக்கி மத்திய வருமான வரித்துறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரையில் பினாமி பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் சுமார் 900 வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா வீட்டில் தடை உத்தரவு – வருமான வரி துறை சோதனை

  சென்னை போயஸ் கார்டெனில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு எதிருள்ள வீட்டை வருமான வரித்துறையினர் பரிசோதனை செய்தார்கள். நவம்பர் 2107 அதிமுகவிற்கும்  சசிகலா குடும்பத்தினருக்கு சம்மந்தமான 187 இடங்களை வருமான வரித்துறையினர் பரிசோதனை செய்தனர். இதற்கு பெயர் ‘ஆபரேஷன் கிளீன் மணி’ என்றும் இது வருமான வரித்துணரின் தடை உத்தரவு என்றும் கூறியுள்ளனர். மேலும் நவம்பரில் நடந்த சோகனையின் பொது ரூ.7 கோடி பணமும் ரூ.5 கோடி மதிப்பிலான ஆபரணங்களும் கைப்பற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஸ்ட்ராவில் ஒரு கோடி மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 வைத்திருந்த 5 பேர் கைது…!

மகாராஷ்டிரா:கடந்த வருடம் பணமதிப்பிளப்பு(demonetised currency notes) நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட சுமார் ரூ. 1.08 கோடி மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த 5 பேர் தானே அருகே  கைது செய்யப்பட்டுள்ளனர் என மும்பை  வருமான வரித் துறை தெரிவித்தனர்.மேலும் இது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.