மகாராஸ்ட்ராவில் ஒரு கோடி மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 வைத்திருந்த 5 பேர் கைது…!

மகாராஷ்டிரா:கடந்த வருடம் பணமதிப்பிளப்பு(demonetised currency notes) நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட சுமார் ரூ. 1.08 கோடி மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த 5 பேர் தானே அருகே  கைது செய்யப்பட்டுள்ளனர் என மும்பை  வருமான வரித் துறை தெரிவித்தனர்.மேலும் இது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment