போட்டி ரத்து.. புள்ளி பட்டியலில் முதல் அணி வெற்றி.. ஐசிசி அறிவிப்பு..!

உலகக்கோப்பையின் லீக் கட்டத்தில் அனைத்து ஆட்டங்களும் முடிவடைந்துவிட்டன. இப்போது அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இரண்டாவது உலகக்கோப்பை போட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நாளை மறுநாள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி … Read more

சேவாக் உட்பட 3 ஜாம்பவான்களை ஹால் ஆஃப் ஃபேமில் சேர்த்த ஐசிசி..!

கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த தொடக்க வீரர்களில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் முதலிடத்தில் உள்ளார். சேவாக் தனது ஆக்ரோஷமான பேட்டிங்கால் இக்கட்டான சூழ்நிலையில் போட்டியின் போக்கை பலமுறை மாற்றியுள்ளார். வீரேந்திர சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டை பயமின்றி விளையாட கற்றுக்கொடுத்தார் என்றே சொல்லலாம். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரேந்திர சேவாக்கிற்கு பெரிய கவுரவத்தை வழங்கியுள்ளது. ஐசிசி “ஹால் “ஆஃப் ஃபேம்” பட்டியலில் சேவாக் இடம்பிடித்துள்ளார். சேவாக் தவிர, இந்திய மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை … Read more

இலங்கை அணியை தற்காலிமாக தடை செய்த ஐசிசி..!

இந்தியாவில் ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இலங்கை அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றுடன் வெளியேறியது. இலங்கை அணி 9 லீக் போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியும் , 7 போட்டிகளில் தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருந்து வெளியேறியது. அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 302 ரன்கள் வித்தியாசத்தில் அந்த … Read more

ஐசிசி சிறந்த வீரர்களுக்கான விருதை தட்டி சென்ற ரச்சின் ரவீந்திரா, ஹேலி மேத்யூஸ்..!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து வருகிறது. அக்டோபர் மாதத்திற்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்வதற்காக  ஐசிசி நடத்திய கருத்துக்கணிப்பில் தலா 3 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு பெயர்கள் அறிவிக்கப்பட்டது. அந்த கருத்து கணிப்பில்  அணிகள் பிரிவில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா,  தென்னாப்பிரிக்க தொடக்க வீரர் குயின்டன் டி காக், மற்றும் நியூசிலாந்தின் இளம் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா … Read more

ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் சுப்மன் கில், முகமது சிராஜ்..!

ஐசிசி ஆடவர் உலகக்கோப்பையில்  நடைபெறும் இந்த நேரத்தில் சமீபத்திய ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டிங் தரவரிசையில் உலகின் நம்பர் பேட்ஸ்மேனாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பாபர் அசாம் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு முதலிடத்தை இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் தட்டி பறித்தார். அதே சமயம், ஒருநாள் போட்டியின் நம்பர்-1 பந்துவீச்சாளராக முகமது சிராஜ்  தேர்வு செய்யப்பட்டுளளார். நம்பர்-1 பேட்ஸ்மேன் சுப்மன் கில்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் … Read more

இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்த மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் விருப்பம்.!

இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்த மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் மற்றும் விக்டோரியா அரசாங்கமும் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டெஸ்ட் தொடரை நடத்த ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 2007இல் டெஸ்ட் தொடர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. டி-20 உலகக்கோப்பையில் மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தில் மைதானம் முழுதும் 90,293 ரசிகர்கள் வந்து பங்கேற்றனர், இதனையடுத்து மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் … Read more

2022ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட்டர் விருது! ஐசிசி வெளியிட்ட பட்டியல்.!

2022 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்களை ஐசிசி அறிவித்துள்ளது. ஐசிசி அமைப்பானது ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட்டில் சிறந்து விளையாடும் வீரர்களை விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட்டர் விருதுக்காக  பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், ஆஸ்திரேலியா லெக் ஸ்பின்னர் ஆடம் ஜம்பா, ஜிம்பாப்வே ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா மற்றும் மேற்கிந்திய தீவுகள் விக்கெட் … Read more

ஆண்டின் சிறந்த டி-20 வீரர் விருது! ஐசிசி பரிந்துரைத்த சூர்யகுமார்.!

2022 க்கான டி-20 கிரிக்கெட் வீரர், விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களை, ஐசிசி அறிவித்துள்ளது.  ஐசிசி ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட்டில் சிறந்து விளையாடும் வீரர்களுக்கு ஆண்டின் சிறந்த வீரர் விருது வழங்கிவருகிறது. அதேபோல் இந்த 2022 ஆம் ஆண்டில் டி-20 போட்டிகளில் சிறந்து விளையாடிய வீரர்களில், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் உட்பட சாம் கர்ரன், சிக்கந்தர் ராசா, மொஹம்மது ரிஸ்வான் ஆகிய 4 வீரர்களின் பெயரை பரிந்துரைத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் இந்த வருடம் டி-20களில் 1,164 ரன்கள் … Read more

ஐசிசியில் இல்லாத புதிய கிரிக்கெட் விதியை அறிமுகப்படுத்தும் ஐபிஎல்.!

ஐசிசி விதிகளில் இல்லாத புதிய விதியை, வரும் ஆண்டு தொடர் முதல் ஐபிஎல் அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவில் நடத்தப்படும் பிரபல கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரானது கடந்த 15 ஆண்டுகளாக 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் கடந்த 2022 ஆம் ஆண்டில் 15 சீசனை நிறைவு செய்தது. தொடங்கியது முதல் பல நாட்டு கிரிக்கெட் வீரர்களும் விரும்பி வந்து பங்கேற்கும் இந்த ஐபிஎல் தொடர் ஆனது உலகெங்கும் பிரபலம் அடைந்த கிரிக்கெட் தொடராக … Read more

ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகார குழுவின் தலைவராக ஜெய் ஷா நியமனம்!

ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் நிர்வாகக் குழுவின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழு, ஐசிசி நிகழ்வுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகளை முடிவு செய்து, ஒட்டுமொத்த வருவாய்க் குழுவிலிருந்து உறுப்பு நாடுகளுக்குப் பணத்தை விநியோகம் செய்வதைக் கவனிக்கிறது. இந்த வார இறுதியில் மெல்போர்னில் நடைபெறவுள்ள ஐசிசி வாரியக் … Read more