ஹைதிராபாத்தில் அடுத்து அரங்கேறிய கொடூரம்! தங்கை கண்முன்னே அக்கா பாலியல் வன்கொடுமை!
ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி எரித்து கொல்லப்பட்ட சம்பவம் சென்ற மாதம் அரங்கேறியது. தற்போது 18 வயது இளம் பெண் தன் தங்கை முன்னே ஆட்டோ டிரைவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத் : ஹைதராபாத் – பெங்களூரு நெடுஞ்சாலையில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி சென்றமாதம் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரும் விசாரணையின்போது தப்பிக்க முயன்றதால் சுட்டு கொல்லப்பட்டனர். அந்த வடு … Read more