ஹைதிராபாத்தில் அடுத்து அரங்கேறிய கொடூரம்! தங்கை கண்முன்னே அக்கா பாலியல் வன்கொடுமை!

ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி எரித்து கொல்லப்பட்ட சம்பவம் சென்ற மாதம் அரங்கேறியது. தற்போது 18 வயது இளம் பெண் தன் தங்கை முன்னே ஆட்டோ டிரைவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத் : ஹைதராபாத் – பெங்களூரு நெடுஞ்சாலையில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி  சென்றமாதம் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரும் விசாரணையின்போது தப்பிக்க முயன்றதால் சுட்டு கொல்லப்பட்டனர். அந்த வடு … Read more

இந்தியாவையே உலுக்கிய பிரியங்கா ரெட்டியின் கொலையில் 'கொடூர' கொலையாளிகள் பிடிபட்டது எப்படி?!

இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்தியாவையே உலுக்கிய டாக்டர் பிரியங்கா ரெட்டி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஹைதராபாத் – பெங்களூரூ சாலையில் அரங்கேறியது. இந்த கோர சம்பவத்தை நிகழ்த்திய 4 குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டு விட்டனர். இந்த எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி ஹைதராபாத் காவல் ஆணையர் சஞ்சனார் கூறுகையில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். ஷம்ஷாபாத் பகுதியை சேர்ந்த டாக்டர் பிரியங்கா ரெட்டி கொல்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இவர் எப்போதும் … Read more

எரித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி! நடந்தது என்ன?!

ஆந்திர மாநிலம் ஹைதிராபாத், கொல்லப்பூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் பிரியங்கா ரெட்டி. இவரது உடல் நேற்று காலை எரித்து கொல்லப்பட்ட நிலையில் பெங்களூரு – ஹைதிராபாத் நெடுஞ்சாலையில் கண்டெக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவே அதிர்ச்சிக்குள்ளகியுள்ளது. டாக்டர் பிரியங்கா ரெட்டி, நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல தன்னுடைய பணிகளை முடித்துவிட்டு, தனது இரு சக்கர வாகனத்தில் வழக்கம் போல வந்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய வண்டி பஞ்சராகியுள்ளது. உடனே அவர், தன்னுடைய வீட்டிற்கு … Read more

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! ஒரு லட்டின் விலை 17 லட்சத்தையும் தண்டியது!

விநாயகர் சதுர்த்தி விழா அனைத்து பகுதிகளிலும் கோலாகமாக கொண்டாப்பட்டு நிறைவு பெற்று வருகின்றன. அனைத்து பகுதிகளிலும் வழிபாட்டிற்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதிராபாத்தில் 1994 முதல் விநாயகர் சதுர்த்தி விழாவில் வைக்கப்பட்ட லட்டுக்கள் ஏலம் விடப்படும். அப்படி சென்றாண்டு நடைபெற்ற ஏலத்தில் லட்டானது 16 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விலைபோனது. இந்தாண்டு அந்த விலையை மிஞ்சும் வகையில் கோலன் ராம் ரெட்டி என்ற விவசாயி விநாயகர் சதுர்த்தி … Read more

சமந்தா ரசிகர்களின் அட்டகாசமான செயல்! என்ன செய்துருக்காங்கனு பாருங்க!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் மற்றும் சூர்யா போன்ற நடிகர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவர்கள் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே உற்சாகமான வரவேற்பு கிடைப்பதுண்டு. இவர்களின் படங்கள் வெளியாகும் போது, அவர்களது ரசிகர்கள் அவர்களுக்கு உயரமான கட் அவுட் அடிப்பது வழக்கம். இந்நிலையில், விஜயின் சர்கார் படம் ரிலீஸ் ஆகும் போது, அவரது ரசிகர்கள் அவருக்கு 175 அடி கட்டவுட் வைத்தனர். அதேபோல் சூர்யாவின் என்.ஜி.கே படம் ரிலீசான போது, … Read more

இந்தியாவில் 2வது பெரிய மெட்ரோ ரயில் ..!!

ஹைதராபாத் : ஹைதராபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாவது பாகத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் துவங்கி வைத்துள்ளார். இதன்மூலம் டெல்லி மெட்ரோவை அடுத்து நாட்டின் 2வது பெரிய மெட்ரோ சேவையாக ஹைதராபாத் மெட்ரோ ரயில் சேவை மாறியுள்ளது. தற்போது துவங்கப்பட்டுள்ள அமீர்பேட் மற்றும் எல்.பி.நகர் ஆகியவற்றிற்கு இடையேயான 16கிலோமீட்டர் தூரம் கொண்ட 2வது பாகத்தோடு சேர்த்து மொத்தம் 29கிலோமீட்டருக்கு ஹைதராபாத் மெட்ரோ ரயில் சேவை இயக்கத்திற்கு வந்துள்ளது. மேலும், இரண்டு பாதைகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று … Read more

“டெல்லி அடுத்து காற்று மாசு” இடம் பிடித்த தலைநகரம்..!!

பெங்களூருவைச் சேர்ந்த லாப நோக்கமில்லாத ஒரு தொண்டு நிறுவனம், ஓர் ஆய்வை மேற்கொண்டது. 2017 முதல் 2018 வரை நகரத்துக்கு சுமார் 2000 வாகன ஓட்டிகளையும், மேலும் சில சாலையோரமாகவே குடியிருக்கும் மக்களையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அதன்மூலம், தெலங்கானாவின் தலைநகரமான ஹைதராபாத்திலும் ஆய்வு மேற்கொண்டார்கள். அதில், 2000 மக்களில் 76 சதவிகிதம் பேருக்கு காற்றின் தரக் குறைபாட்டால் ஏற்படும் உடல் பாதிப்புகள் இருப்பது தெரியவந்தது. மற்றுமொரு ஆய்வில், சுமார் 39 சதவிகிதம் மக்களுக்கு காற்று மாசால் சுவாசப் பிரச்னைகளுக்கான அறிகுறிகள் தெரிந்துள்ளன. … Read more

“சாதி மறுப்பு திருமணம்”..! “மகளை வெறித்தனமாக தாக்கிய தந்தை”அரங்கேறிய கொடூரம்..!!

தெலுங்கானாவில் கூலிப்படையை ஏவி, மகளின் காதல் கணவனை தந்தை தீர்த்துக் கட்டிய அதிர்ச்சி அடங்குவதற்குள், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட மகளையும், அவரது கணவனையும் பட்டப்பகலில் தந்தையே வெறித்தனமாக வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தலைநகர் ஐதராபாத் எஸ்.ஆர்.நகரைச் சேர்ந்த மாதவி என்பவர் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, சந்தீப் என்பவரைக் காதலித்து கடந்த நான்கு நாட்களுக்கு முன் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். இதனால் மாதவியின் தந்தை மனோகர் ஆச்சாரி கடும் கோபத்தில் இருந்துள்ளார். … Read more

ரூ.40 கோடி மதிப்பிளான டிபன் பாக்சில் திருடி தின்ற திருடர்கள்…!!!

கடந்த மூன்றாம் தேதி மியூசியம் அமைந்துள்ள வளாகத்தில் இருக்கும் மரத்தில் கயிறு கட்டி, அதன்மூலம் உள்ளே சென்ற மர்ம நபர்கள், அங்கிருந்த நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட மூன்றடுக்கு தங்க டிபன் கேரியர், நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான கப் அன்ட் சாசர், தங்க டீஸ்பூன் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இந்த திருட்டு பற்றி விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நடத்திய விசாரணையில் தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த முபீம், கவுஸ் பாஷா … Read more

அரசு பஸ் கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை உயர்வு..!!!

தெலுங்கானா மாநிலம் ஜெகதாலா மாவட்டம் சிவராம்பேட்டிலிருந்து ஜாகிதியால்  பஸ்  டெபோவுக்கு வந்து கொண்டிருந்தது. இன்று காலை 11.30 அம்ணியளவில்   கொண்டாகட்டு  மலைபாதையில் பஸ் வரும் போது  டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 23 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியானர்கள். 35 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அருகே உள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர் . இதில்  சிகிச்சை பலனின்று  29 பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து பலி எண்ணிக்கை 52 ஆக உயர்ந்து … Read more