கார்த்தி சிதம்பரம் போன்று என்னிடம் பணபலம் இல்லை-ஹெச்.ராஜா

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார் என்று அறிவித்தது காங்கிரஸ்.கார்த்தி சிதம்பரம் போன்று என்னிடம் பணபலம் இல்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 9 தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிடும் … Read more

ஹரிஹரன் ராஜா- H.ராஜா: சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர்

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்   நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது.இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் சிவகங்கை மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடுகிறார் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா. எச்.ராஜாவின் ஆரம்பகால அரசியல் பயணங்கள் : மகாத்மா காந்தியின் மீதான துப்பாக்கி … Read more

வாய் திறக்காமல் இருந்தால் பாஜகவிற்கு ஒட்டு கிடைக்கும் : லியோனி

எச்.ராஜா வாய் திறக்காமல் இருந்தால், பாஜகவிற்கு சில ஓட்டுகள் கிடைக்கும் என தனது பாணியில் கிண்டலாக கூறியுள்ளார்.  மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களது தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில், பலரும் பல நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஹெச்.ராஜா திமுக குறித்தும், … Read more

சிவகங்கை தொகுதி.. எச். ராஜா களமிறங்குகிறார்??

1957 ஆம் ஆண்டிலிருந்து தேர்தலை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி ஒன்பது முறை வென்றுள்ளது.  எச். ராஜா போட்டியிடுவார் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகின்றன. திராவிட கட்சிகள் எல்லாம் அலறும் தொகுதி அது என்றால் சிவகங்கை மக்களவை தொகுதி தான். காரணம் இத்தொகுதியின்  வெற்றி பெற்றவர்கள் வரலாறு அப்படி. எப்போதும் எந்தவித சந்தேகமும் இல்லாமல் கூட்டணி தொகுதி களுக்கு தள்ளி விட்டுவிட்டு, முன்னணி கட்சிகள் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும். இத் தொகுதியில் இதுவரை காங்கிரசு … Read more

காவல்துறையில் கருப்பு ஆடுகள்….எச் ராஜா கண்டனம்…!

சமூக வலைதளங்களில் மத வெறி தொடர்பாக கருத்து தெரிவித்ததாகக் கூறி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக நிர்வாகிகள் கல்யாணராமனை எச் ராஜா நேரில் சந்தித்து பேசினார்.அப்போது சிறைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறுகையில் இந்த நாட்டில் தேசியவாதி என்றால் கருத்துரிமை மறுக்கப்படும். மேலும் ஹிந்து மதத்தையும் பிரதமரையும் இழிவுபடுத்திய லயோலா கல்லூரி முதல்வர் மற்றும்  ஓவியர் முகிலன் ஆகியோரை ஏன் இதுவரை கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.மேலும் அவர் லயலோ கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகாயத்தின் … Read more

ஊழல் ராணி மம்தா….ஊழலில் ISI முத்திரை பெற்ற திமுக…H.ராஜா ட்வீட்…!!

ஊழல் ராணி மம்தா_வுக்கு ஊழலில் எஸ் ஐ முத்திரை பெற்ற திமுக ஆதரவு என்று ட்வீட் செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை … Read more

மோடியை அசிங்கப்படுத்திய H.ராஜா…..பிஜேபி_க்கு வந்த சோதனை…..2100 கோடியை 21,000 கோடியாக மாற்றிய H.ராஜா…!!

பாஜக கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதை h.ராஜா தவறாக மொழி பெயர்த்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மதுரையில் உள்ள தோப்பூரில் சுமார் 1,264 கோடியில் அமைய இருக்கும்  எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.பின்னர் மதுரையில் நடைப்பெற்ற பாரதீய ஜனதா கட்சியின் பொது கோட்டத்தில் பேசினார் பிரதமர் மோடி. அந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆங்கிலத்தில் பேசினார்.மோடி பேசியதை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் H.ராஜா மொழிபெயர்த்தார்.அப்போது பிரதமர் மோடி பேசுகையில் ராமேஸ்வரத்தையும் , பாம்பனையும் தனுஷ்கோடியுடன் … Read more

ஐ.ஜி பொன். மாணிக்கவேலுக்கு பணி நீடிப்பு …வரவேற்கத்தக்கது..!எச்.ராஜா..!!

சிலை கடத்தல் தடுப்புபிரிவு காவல் ஐ.ஜி பொன். மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பணி நீடிப்பு வழங்கியதற்கு ஹெச் ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார். இன்று ஐ.ஜி பொன். மாணிக்கவேல் தனது பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு புலனாய்வு அதிகாரியாக அவரை ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால் அவர் இன்னும் பல சிலை கடத்தும் கயவர்களை பிடிப்பார் என்று தெரிகிறது. இந்நிலையில் இது தொடர்பாக கன்னியாகுமரி … Read more

வேட்டுக்கு வேட்டு வைத்த சட்டம்………புத்தாடைக்கும் வேட்டு வைக்கும் ஹேச்.ராஜா….!!!

எதிர்காலங்களில் தீபாவளிக்கு புத்தாடை உடுத்த கூட தடை வந்து விடும் போல என்று பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், பட்டாசுகளைத் தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்கத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும் இதுதொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்தது.மேலும் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் இதனை பின்பற்றாத நிறுவனங்கள் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை … Read more

வருங்காலத்தில் பெரிய மனிதர்கள், பெண்களிடம் தங்கள் சில்மிஷத்தை காட்ட முடியாது …!ஹெச்.ராஜா

வருங்காலத்தில் பெரிய மனிதர்கள், பெண்களிடம் தங்கள் சில்மிஷத்தை காட்ட முடியாது என்று பாஜக தேசிய செயலாளர்  ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாஜக தேசிய செயலாளர்  ஹெச்.ராஜா கூறுகையில், “மீ டூ” விவகாரத்தால், வருங்காலத்தில் பெரிய மனிதர்கள், பெண்களிடம் தங்கள் சில்மிஷத்தை காட்ட முடியாது .அதேபோல்  18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பை எதிர்நோக்கி உள்ள 18 பேருக்கும் வாழ்த்து என்றும் பாஜக தேசிய செயலாளர்  ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.