டெல்லி டிராக்டர் பேரணியில் வன்முறை – உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்!

டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை குறித்து விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல். குடியரசு தினத்தையொட்டி நேற்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இந்த டிராக்டர் பேரணி அனுமதித்த நேரத்திற்கு முன்பே தொடங்கி, டெல்லியில் நுழைந்ததால், விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு வீசியது. இதனால் விவசாயிகளுக்கு, போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து வன்முறையாக வெடித்தது. இதையடுத்து, டெல்லி செங்கோட்டையை முற்றிகையிட்ட விவசாயிகள், அங்குள்ள கொடி கம்பத்தில் ஏறி … Read more

அறவழி விவசாயப் புரட்சி! காவல்துறையின் அடக்குமுறைக்கு வைகோ கண்டனம்

கேடுகெட்ட மூன்று விவசாயச் சட்டங்களையும் மோடி அரசு ரத்துச் செய்ய வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைநகர் டெல்லியில் இலட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 62 நாட்களாக நியாயமான கோரிக்கைகளுக்காக வாட்டி வதைக்கும் உறை பனியில் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். உலகில் எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட போராட்டம் நடந்தது இல்லை. குடியரசு தினமான இன்று விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சை மத்திய அரசு நடத்தி இருக்கிறது. … Read more

பேரணியில் வன்முறை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை.!

டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டுள்ளது தொடர்ந்து அமித்ஷா அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்டதை அடுத்து நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ளே நிலையில், விவசாயிகளின் பேரணியில் ஏற்பட்ட வன்முறையால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை … Read more

#BIGBREAKING: டெல்லியில் 144 தடை உத்தரவு அமல் – மத்திய உள்துறை அமைச்சகம்

டெல்லியில் விவசாயிகள் பேரணியில் ஏற்பட்டதை அடுத்து நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டிராக்டர் பேரணியை அனுமதித்த முன்பே தொடங்கியதால் விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகை குண்டு வீசினர். மேலும் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது. இதையடுத்து, செங்கோட்டையில் உள்ள ஒரு கொடி கம்பத்தில் ஏறி விவசாயிகள் விவசாயக் கொடியை ஏற்றினர். வன்முறை தீவிரமடைந்து வருவதை அடுத்து, டெல்லி முழுவதும் … Read more

டெல்லி டிராக்டர் பேரணி ! போராட்டத்தின் போது ஒருவர் உயிரிழப்பு!

விவசாயிகள் நடத்திய  போராட்டத்தின் போது டெல்லியின் டிடியு மார்க்கில் உள்ள பகுதியில் டிராக்டர் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். விவசாயிகள் 62-வது நாளான இன்று டிராக்டர் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர். சிங்கு, டிக்ரி எல்லை வழியாக போலீசாரின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு டெல்லிக்கு நுழைய முயன்றனர்.அப்போது ஒரு சில விவசாயிகள் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதாகவும்,அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.இதனால் விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.டிராக்டர் பேரணியில் … Read more

#BREAKING: வன்முறை ஏற்பட்டதை அடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு.!

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஒருபக்கம் குடியரசு தின விழா நடக்கும் மறுபக்கம் மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர். சிங்கு, டிக்ரி எல்லை வழியாக போலீசாரின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு டெல்லிக்கு நுழைய முயன்றனர். அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே பேரணியை தொடங்கியதால் விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகை குண்டு வீசினர். … Read more

#BreakingNews : குடியரசு தினத்தன்று செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்

டெல்லியில் உள்ள செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாய அமைப்புகள் 60-நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக இன்று குடியரசு தினத்தையொட்டி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். டெல்லியை சுற்றி சுமார் 2 லட்சம் டிராக்டர்களில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர்.மத்திய டெல்லியை நோக்கி செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் டெல்லி சஞ்சய் காந்தி நகரில் விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் … Read more

#பரபரப்பு: டெல்லியில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.!

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகள் மீது காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு வீசியுள்ளனர்.  டெல்லி சஞ்சய் காந்தி நகரில் விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசியதால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவி வருகிறது. மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று குடியரசு தினத்தையொட்டி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். டெல்லி எல்லை சிங்குவில் 50,000க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பேரணியில் பங்கேற்றுள்ளது. டெல்லியை சுற்றி சுமார் 2 லட்சம் டிராக்டர்களில் விவசாயிகள் பேரணி … Read more

இத்துடன் முடிந்துவிடாது., பிப்.1ல் நாடாளுமன்றம் நோக்கி வருவோம் – விவசாயிகள்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்லப்போவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்லப்போவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். டிராக்டர் பேரணியுடன் போராட்டம் முடிந்துவிடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜன 29-ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், விவசாய சங்கத்தினர் பேரணி அறிவித்துள்ளனர். இதனிடையே, நாளை குடியரசு தினமான நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள … Read more

டெல்லியில் போராடும் 4 விவசாய தலைவர்களை கொல்ல சதி !

விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் 4 பேரைக் கொலை செய்ய நடத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.ஆனால் பல முறை நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் தான் முடிந்தது.ஆனால் திட்டமிட்டபடி குடியரசு தினத்தன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய அமைப்புகள் உறுதியாக உள்ளன.கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ,இதில் வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு … Read more