மகனை மீட்க வேண்டும் ! தாய் தொடர்ந்த வழக்கில் நித்தியானந்தாவிற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் நித்தியானந்தாவிற்கு 4 வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது நீதிமன்றம். நித்தியானந்தா மீது கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இதன் விளைவாக குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது.இது ஒருபுறம் இருந்தாலும் தினம் தினம் ஒரு வீடீயோவை வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். கர்நாடக மாநிலத்தில் நித்தியானந்தாவிற்கு சொந்தமான பிடதி என்ற ஆசிரமம் … Read more