மதுபோதையில் கத்திக்குத்து! சிசிடிவி காட்சிகள் மூலம் கொலையாளியை கண்டுபிடித்தது போலீஸ்!

ஈரோடு மாவட்டம் நாடார்மேடு எனும் பகுதியில், உள்ள மதுக்கடையில் மஞ்சுநாதன் செந்நிதில் குமார் ஆகியோர் மது அருந்தி வந்துள்ளனர். அப்போது மஞ்சுநாதத்திற்கும், செந்தில்குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த செந்தில்குமார் மஞ்சுநாதனை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். அடுத்து மஞ்சுநாதனை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்க அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அருகில் ள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment