யானைகளுக்கு கொரோனா இல்லை..!பரிசோதனை முடிவு..!

முதுமலை, டாப்சிலிப் முகாமில் இருக்கும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் 11 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், கொரோனா பாதிப்பால் 9 வயது சிங்கம் ஒன்று இறந்த சம்பவம் சோகத்தை அளித்தது. இதன் காரணமாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் முதுமலை, டாப்சிலிப் முகாமில் இருக்கும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் ஏற்பாடுகளை செய்தார். அதன் படி, … Read more

மனைவி உட்பட மூன்றுபேரை வெட்டிய கணவர்…. போலீசார் தேடல்.!

சத்தியமங்கலத்தில் வசித்து வருபவர்கள் சாஸ்தா மூர்த்தி இவருடைய மனைவி அமுதா இவர்களுக்கு பவித்ரா என்ற 23 வயதுள்ள மகள் இருக்கிறார், இந்நிலையில் பவித்ரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா நகரை சேர்த்த, வீரமணிகண்டன் என்பவரை பெற்றோர் எதிர்ப்பு மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றை வயது மற்றும் 9 மாதத்தில் ஒரு குழந்தைகள் உள்ளது, இந்நிலையில் கடந்த10 மாதங்களுக்கு முன்பு பவித்ரா கர்ப்பமாக இருந்தார், கர்ப்பமாக இருந த பவித்ரா தனது பெற்றோர் … Read more

கழுதைப் பால் 50 மில்லி ரூ.200 -க்கு விற்பனை..!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதிகளில்  மருத்துவ குணம் கொண்ட கழுதைப் பாலுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த கழுதை பால் வலிப்பு போன்ற பல நோய்களை தடுக்கும் எதிர்ப்பு சக்தி உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கழுதை வளர்ப்போர் சத்தியமங்கலம் பகுதியில் முகாமிட்டு கழுதை பாலை  விற்பனை செய்து வருகிறார்கள்.ஒரு சங்கு அளவு  கழுதை பால் ரூ.50 -க்கும்,  50 மில்லி பால் ரூ.200 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சத்தியமங்கலம் காட்டில் பறவை, வண்ணத்துப்பூச்சி இனங்கள் வழக்கத்தை விட அதிகம்.!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற பறவை மற்றும் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணிகள் நடந்தது. இதில் 201 வகையான பறவை இனங்கள் மற்றும் 157 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இயற்கையின் அழகை ரசிப்பது எவ்வளவு பிடிக்குமோ, அதேபோன்று காடுகளில் வசிக்கும் அரிய வகை உயிரினங்களை பார்ப்பது பலருக்கும் பிடித்தமான செயலாகும். இதில் தற்போது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற பறவை மற்றும் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணிகள் நடந்தன. அதில் 1408 … Read more

வெள்ளத்தால் உடைந்த சாலை…….மக்களே சீரமைப்பு….!!!

காட்டாற்று வெள்ளத்தால் உடைந்த சாலையை  மக்களே சரிசெய்த நிகழ்வு நடந்துள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் தொடரும் கனமழை காரணமாக, காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் அரிகியம், மாக்கம்பாளையம், கோம்பைதொட்டி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு செல்லும் சாலை வெள்ளத்தில் பெருத்த சேதம் அடைந்தது. இந்நிலையில் மலைகிராமங்களுக்கு கனமழை காரணமாக போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டது.அங்கு உடனடியாக ஒன்று திரண்ட மலை கிராம மக்கள் , காட்டாற்று வெள்ளத்தில் சேதம் அடைந்த அந்த சாலைகளை சீரமைத்தனர். இதனை தொடர்ந்து, மலைகிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.அரசின் … Read more

வனத்துறையில் முதன் முதலாக பெண் வனவர்கள்

தமிழக வனத்துறையில் வனவர்கள் பணிக்கு இதுவரை பாதுகாப்பு கருதி பெண்கள் அந்த வேலைக்கு தமிழக அரசு வனத்துறை நியமித்தது இல்லை. ஆனால், வனத்துறை உயர்பதவிகளுக்கு பெண்கள் நியமிக்கபடுவார்கள். தற்போது, தமிழக வனத்துரையில் வானவர் பதவிக்கு சத்தியமங்கலம் பகுதிக்கு 4 பெண்கள் உட்பட, மொத்தம் 36 பெண்கள் வனவர்  பணிக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர். சத்தியமங்கலம் பகுதியில் களப்பணி செய்ய போகும் பெண்கள் விவரம், பிரதீபா சூரியா, சண்முகவடிவு, கனிமொழி ஆகியோர் முதன் முதலாக வனவர் பணிக்கு களப்பணி செய்ய … Read more