என்கவுண்டர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது..! காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கம்..!
என்கவுண்டர் சம்பவம் காலை 05.45 மணி முதல் 06.15-க்குள் நடந்ததாக கூறினர்.பெண் மருத்துவர் பிரியங்கா செல்போன் உள்ளிட்ட பொருள்களை வைத்திருப்பதாகக் கூறி அதை எடுக்க அழைத்து வந்தோம். அப்போது போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றபோது என்கவுண்டர் செய்யப்பட்டது. குற்றாவளிகள் நான்கு பேரை என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது என சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 27-ம் தேதி கால்நடை மருத்துவர் பிரியங்கா பாலியல் கொடுமை செய்யப்பட்டு … Read more