கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் 3440 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.!

கர்நாடகா மாநிலத்தில் நேற்று மட்டும் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ள நிலையில் மொத்த பாதித்தவர்களில் எண்ணிக்கை 6,516 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 464 பேர் குணமடைந்த நிலையில் மொத்தமாக 3440 பேர் குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.மருத்துவமனையில் 2995 சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடகாவில் நேற்று மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை மொத்தமாக  கொரோனாவால் 79 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று  இந்தியாவில் 10,956 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள … Read more

மே 31 வரை இந்த 4 மாநில மக்கள் உள்ளே வர தடை.!

கர்நாடகாவில்  கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் பகுதிகளை சேர்ந்த மக்கள் மாநிலத்திற்குள் வருவதற்கு மே 31 ஆம் தேதி வரை அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 30 பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அம்மாநில அரசு தெரிவித்துள்ள நிலையில், சிகப்பு மண்டலத்தை தவிர, மற்ற இடங்களில் கடைகள் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலத்தை சேர்ந்த மக்கள் யாரும் கர்நாடகாவுக்குள் வருவதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை, … Read more

கர்நாடகாவில் 900ஐ கடந்தது கொரோனா பாதிப்பு!

கர்நாடகாவில் இன்று ஒருநாளில் புதிதாய் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 904 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அம்மாநிலத்தில் 31 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 426 பேர் கொரோனாவிருந்து முழுவதுமாக மீண்டு வீடு திரும்பியுள்ளனர் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஓட்டல்கள், பார்களில் மதுபானங்களை விற்க கர்நாடக அரசு அனுமதி

கிளப், ஓட்டல்கள், பார்களில் மே 17 -ம் தேதி வரை மதுபானங்களை விற்பனை செய்ய கர்நாடக அரசு அனுமதி அளித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மே 17-ம் தேதி வரை ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மத்திய அரசு, சில தளர்வுகளையும் அறிவித்தது. இதைத்தொடந்து பல மாநிலங்களில் மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. மதுபானக் கடை திறக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. மதுக்கடைகளில் மதுபிரியர்கள் சமூகஇடைவெளியை கடைபிடிப்பதில்லை என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை … Read more

கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 750ஆக உயர்வு!

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் இந்த வைரஸின் தாக்கத்தால் இதுவரை 56000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் இன்று புதிதாய் 45 பேருக்கு வைரஸின் தாக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 371 பேர் குணமடைந்துள்ளனர் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் நேற்று 3.90 லட்சம் லிட்டர் பீர் விற்பனை.!

கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.45 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், மதுபானக் கடைகள் மூடப்பட்டது. மது கிடைக்காத விரக்தியில் பல மாநிலங்களில் மது பிரியர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மேலும்  மது பிரியர்கள் 4 மடங்கு விலை கொடுத்து மது குடித்தும் வந்தனர். கொரோனா பாதிப்பால் 40 … Read more

BREAKING: கர்நாடக மாநிலத்தில் 14 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு.!

கர்நாடக மாநிலத்தில் கோலார், உடுப்பி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், முதற்கட்டமாக  21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர்,  மீண்டும் 19 நாள்கள் ஊரடங்கை நீடித்து பிரதமர் மோடி அறிவித்தார். இதையெடுத்து , மே 03 -ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதுவரை, இந்தியாவில் 29,435 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 6,869 பேர் குணமடைந்து உள்ளனர். … Read more

கர்நாடகாவில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்ய ரூ.2,250

தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய ரூ.2,250 என நிர்ணயித்து அரசாணையை வெளியிட்டுள்ளது கர்நாடகா அரசு . இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது .இதனால் ஊரடங்கு மே 3 ம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது .இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,835-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,767 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்து வீடு திரும்பியுள்ளனர் ,452 … Read more

கர்நாடகாவில் விடாமல் துரத்தும் கொரோனா 1 உயிரிழப்பு மேலும் 33 பேர் பாதிப்பு

கர்நாடகாவில் கொரோனாக்கு மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது . கர்நாடகா மாநிலத்தில்  66வயது முதியவர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை இன்று ( வியாழக்கிழமை ) உறுதிப்படுத்தியுள்ளது .இதனால் அங்கு உயிரிழப்பு 13 ஆக அதிகரித்துள்ளது.இந்த நபர் ஏப்ரல் 10 ம் தேதியிலிருந்து வெண்டிலேட்டர் உதவியில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிபிடத்தக்கது . கர்நாடகாவில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது . இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 313 ஆக அதிகரித்துள்ளது .இதுவே  அம்மாநிலத்தில் ஒரே … Read more

வழிமறித்த போலீசார் ,கற்களை கொண்டு தாக்கிய இளைஞர்கள்

கொரோனா வைரஸால் இந்தியாவில் 3000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் பகுதியாக  நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் சிலர் ஊரடங்கு உத்தரவினை மீறி வாகனங்களில் சுற்றி திரிந்ததையும் அவர்களுக்கு காவல்துறையினர் நூதன தண்டனைகளும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தில் சுல்லியா என்ற இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். … Read more