24 மணி நேரத்தில் இந்தியாவில் 1383 பேருக்கு கொரோனா.!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1383 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி தனது கோர முகத்தை 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் காட்டி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முதற்கட்டமாக 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், கொரோனா தாக்கம் குறையாததால் மேலும் 19 நாள்களுக்கு ஊரடங்கை மத்திய அரசு நீடித்தது. இதுவரை இந்தியாவில்  … Read more

அதிகாரிகளின் பரிந்துரையின் பெயரில் ஊரடங்கில் பிறந்த குழந்தைக்கு லாக்டவுன் என பெயர்சூட்டிய பெற்றோர்!

அதிகாரிகளின் பரிந்துரையின் பெயரில் ஊரடங்கில் பிறந்த குழந்தைக்கு லாக்டவுன் என பெயர்சூட்டிய பெற்றோர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து இந்த ஊரடங்கு உத்தரவும் நாட்களில் பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ், மற்றும் ஊரடங்கு … Read more

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியது

இந்தியாவில்  தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.தொடர்ந்து கொரோனா தொடர்பான பரிசோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தியாவில்  தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நாடு முழுவதும் 19,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 640 ஆக  அதிகரித்துள்ளது. 3,870 பேர் … Read more

பிசிசிஐ வெளியிட்ட வீடியோ ! தோனி இடம்பெறாததால் ரசிகர்கள் குழப்பம்

பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் தோனி இடம்பெறாதது அவர்களது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டது.அந்த வீடியோவில் இந்தியாவின் விளையாட்டு வீரர்கள் கொரோனாவை எதிர்த்து முகமூடி அணிய வேண்டும் என்ற யோசனையை ஊக்குவிக்கும் விதமாகவும்,வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக் கவசங்களை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி பதிவிடப்பட்டது.மேலும் முகமுடி அணிவது அவசியம் என்றும் வீடியோவில்  தெரிவிக்கப்பட்டது . ஆனால் இந்த வீடியோவில் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் கோலி,முன்னாள் வீரர்கள் … Read more

இப்படி ஒரு பொறுப்பற்ற செயலை செய்யலாமா.? ரோஜாவுக்கு எதிராக எழும்பும் கண்டனங்கள்.!

அதிகாரத்தில் இருப்பவர்கள் இப்படி ஒரு பொறுப்பற்ற செயலை செய்யலாமா என ரோஜா குறித்து கேள்வி எழுப்பும் சமூகவலைதளவாசிகள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும், மக்கள் கூட்டம் கூடுவதை தடுப்பதற்காக, அனைத்து கடைகளும், பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல … Read more

ஆர்டர் செய்த பர்கரை டெலிவரி செய்ததால் மேலாளர் மற்றும் வாடிக்கையாளர் கைது.!

ஆன்லைன் டெலிவரிக்கு தடை செய்யப்பட்ட நகரில் இருந்து பர்கர் ஆர்டர் செய்ததால், பர்கர் டெலிவரி செய்த கடை மேனேஜரும், வாடிக்கையாளருக்கு கைது செய்யப்பட்டனர். கொரோனா முன்னெச்செரிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவகங்களுக்கு பார்சல் வழங்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களும் குறிப்பிட்ட நேரங்களில் இயங்க அனுமதி அளிக்கப்பட்ட்டது. அதிலும் சில பகுதிகளில் ஆன்லைன் டெலிவரி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சண்டிகாரில் ஒருவர் பன்சுலா நகரில் உள்ள உணவகத்தில் இருந்து ஆன்லைனில் பர்கர் ஆர்டர் செய்துள்ளார். பன்சுலா … Read more

கொரோனாவால் உயிரிழந்த காவல்துறை குடும்பத்திற்கு 50 லட்சம் நிதியுதவி.! மகளுக்கு சப் – இன்ஸ்பெக்டர் வேலை.!

கொரோனாவால் உயிரிழந்த காவல்துறை குடும்பத்திற்கு 50 லட்சம் நிதியுதவி மற்றும் மகளுக்கு சப் – இன்ஸ்பெக்டர் பதவியில் வேலை. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதால், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை அதிகாரிகள்,  மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் வெளியில் வந்து … Read more

BREAKING: ரேபிட் கிட்டை பயன்படுத்த வேண்டாம் – ஐ.சி.எம்.ஆர்.!

அடுத்த 2 நாள்களுக்கு ரேபிட் கிட்டில் மாநில அரசுகள் பரிசோதனை செய்ய வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று என்பது வேகமாக பரவி வருகிறது. இதனால், 18601 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பல மருத்துவ வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், கொரோனாவை கண்டறிய பயன்படுத்தப்படும் ரேபிட் கிட்களை மத்திய அரசு, சீனாவிடம் இருந்து 5 லட்சத்திற்கு மேற்பட்ட கருவிகளை வாங்கியது. பின்னர் வாங்கிய கருவிகளை மத்திய அரசு மாநிலம் வாரியாக பிரித்து … Read more

நீட் மற்றும் ஜே.இ.இ மெயின் தேர்வுகள் எப்போது நடைபெறும் தெரியுமா?

நீட் மற்றும் ஜே.இ.இ மெயின் தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்கலை நடத்தி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், அனைத்து தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், … Read more

புதிய வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்டவை நிறுத்திவைப்பு -இன்போசிஸ்

இன்போசிஸ் நிறுவனம் அனைத்து புதிய வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுகளை நிறுத்தி வைத்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதன் விளைவாக உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது.இதில் இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழில்துறை முடங்கியுள்ளதால் அந்த தொழிற்சாலைகள் கடும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்போசிஸ் நிறுவன தலைமை நிர்வாகி நிலஞ்சன் ராய் கூறுகையில்,தற்போதைய சூழலில் புதிதாக பணியாளர்களை சேர்க்க … Read more