“கொரோனாவுக்கான மருந்தை தயாரிக்க சீனாவுடன் இணைய தயாரா?” செய்தியாளரின் கேள்விக்கு டிரம்ப் அதிரடி பதில்!

வெற்றிகரமாக கொரோனா தடுப்பு மருந்தை தயார் செய்ய சீனா உட்பட எந்த நாடாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்ற தயார் என செய்தியாளரின் கேள்விக்கு அதிபர் ட்ரம்ப் பதிலளித்துள்ளார். சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சித்து வருகிறது.மேலும் கொரோனா பரவலை தடுக்க, பல நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து வருகிறது. அந்தவகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் செய்தியாளர் ஒருவர், … Read more

#கிடைக்கும் தடுப்பூசி_ஆயிரத்திற்கு விற்பனை!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.1000த்திற்கு  கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தயாரி்த்துள்ள தடுப்பூசியானது இந்தியாவில் நவம்பர் மாதத்தில் ரூ.1000 விலையில் கிடைக்கும் என்று இந்திய நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனாவுக்கு இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை தயாரித்து உள்ளது. இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருந்து நிறுவங்களோடு அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் இம்மருந்து உருவாக்கப்பட்டு உள்ளது. இந்ததடுப்பூசி கொரோனாவை தடுக்கும் என்று நம்பிக்கை … Read more

கொரோனா தடுப்பு மருந்து சோதனை- வெற்றி அடைந்த ஆக்ஸ்போர்டு.. 10 கோடி தடுப்பூசிகள் ஆர்டர்!

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த மருந்தின் சோதனை வெற்றி அடைந்துள்ளது. சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் 150 நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அதில் ஒரு பங்காக, இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்தது. அவர்கள் கண்டுபிடித்த மருந்தை மனிதர்களிடம் சோதனை செய்தனர். மேலும் அதற்க்கு 1077 தன்னாலர்வர்கள் … Read more

ஜூலை 20 இல் வெளியாகிறது ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியின் முதல் தரவு

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனெகா ஆகியவை இணைந்து உருவாக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி  முதல் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் ஜூலை 20 ஆம் தேதி வெளியிடப்படும் என்று மருத்துவ இதழ் தி லான்செட் தெரிவித்துள்ளது. தடுப்பூசி : டிசம்பர் மாதத்தில் தொடங்கிய இந்த கொரோனா தொற்று உலகமுழுவதும் தனது கோரத்தாண்டவத்தை காட்டிவருகிறது .கொரோனோவை கட்டுப்படுத்த பலகட்ட முயற்சிகள் எடுத்து வந்தாலும் அதை முற்றிலுமாக விரட்டி அடிக்க மருந்தை கண்டுபிடிக்கவும் முயற்சியில் மருத்துவர்கள் ,ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் . … Read more

கொரோனா தடுப்பு மருந்து அனைத்து மக்களுக்கும் தேவைப்படாது .! பேராசிரியர் சுனித்ரா குப்தா.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தியாவில், தினமும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பல நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்து அனைத்து மக்களுக்கும் தேவைப்படாது  என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணர் பேராசிரியர் சுனித்ரா குப்தா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஏற்கனவே … Read more

கொரோனாவுக்கு மருந்து தயாரித்த இந்திய நிறுவனங்கள்.. யார்யாருக்கு இந்த மருந்துகள் கொடுக்கலாம்? முழுவிபரம் இதோ!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், முன்னணி மருந்து நிறுவனங்களான சிப்லா, க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் ஹெட்டெரோ ஆகிய நிறுவனங்கள், கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளது. சீனா, வுஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை தடுக்கும் விதமாக, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல நாடுகள் மிக தீவிரமாக முயற்சித்து வருகிறது. … Read more